புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு
Page 1 of 1 •
சென்னை,
தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு,
அ.தி.மு.க. (அம்மா), அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என இரண்டாக
உடைந்த அ.தி.மு.க., கடந்த மாதம் 21-ந் தேதி ஒன்றாக இணைந்தது.
இதனையடுத்து பழனிசாமி அணி, டிடிவி தினகரன் அணியாக செயல்பட்டு
வருகிறது.
டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த மாதம் 22-ந் தேதி
கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி
பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர்.
எனவே, பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான
அரசுக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்
வலியுறுத்த தொடங்கின.
ஆனால், கவர்னர் வித்யாசாகர் ராவ், “இது அவர்களின் உள்கட்சி விவகாரம்.
மனு அளித்த 21 பேரும் அ.தி.மு.க.விலே தான் இருக்கின்றனர். இந்த விஷயத்தில்
பந்து என்னிடம் இல்லை” என்று தெரிவித்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே டிடிவி தினகரன் அணியில் இருந்து கம்பம்
எம்.எல்.ஏ. ஜக்கையன் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தார்.
திமுக புகாருக்கு எந்த பதிலையும் கவர்னர் அளிக்காததால், “சட்டமன்றத்தில்
பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்- அமைச்சர் எடப்பாடி
பழனிசாமிக்கு கட்டளையிடுமாறு தமிழக கவர்னருக்கு உத்தரவிட வேண்டும்”
என்று ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு
விசாரணைக்கு வந்தபோது, அந்த வழக்குடன் டி.டி.வி.தினகரனின் ஆதரவு
எம்.எல்.ஏ. வெற்றிவேலும் இணைந்து கொண்டார். வழக்கு விசாரணையின்
போது அரசு தலைமை வக்கீல்,
“நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட கவர்னருக்கு மட்டும் தான்
அதிகாரம் இருக்கிறது. அவர் சென்னையில் இல்லாததால் தற்போது எந்த
உறுதியையும் கொடுக்க முடியாது. கவர்னர் சென்னை திரும்பிய பிறகு தான்
முடிவு செய்ய முடியும்” என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து வழக்கின் விசாரணையை 20-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி
வைத்தார். மேலும், அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதித்தும்
அவர் உத்தரவிட்டார். இதற்கிடையே, ஆட்சியை கவிழ்ப்பதற்கான வேலையில்
தான் இறங்கிவிட்டதாக டி.டி.வி.தினகரன் வெளிப்படையாகவே தெரிவித்தார்.
அதே நேரத்தில், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும், “நீதிமன்றத்தில்
நியாயம் கிடைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்”
என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் வித்யாசாகர் ராவ்
இன்று சென்னை வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
தகுதி நீக்கம்
இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை
இல்லை என்று கவர்னரிடம் மனு கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்
18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஜெயந்தி பத்மநாபன் ( குடியாத்தம்),
கோதண்டபாணி (திருப்போரூர்), முருகன் (அரூர்), உமா மகேஷ்வரி
(விளாத்தி குளம்), பாலசுப்பிரமணி (ஆம்பூர்), வெற்றிவேல் (பெரம்பூர்),
சுந்தர்ராஜ் (ஓட்டப்பிடாரம்), தங்கதுரை (நிலக்கோட்டை), கதிர்காமு
(பெரியகுளம்), ஏழுமலை (பூந்தமல்லி), பார்த்திபன் (சோளிங்கர்),
தங்கதமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி), பழனியப்பன் (பாப்பிரெட்டிபட்டி)
செந்தில் பாலாஜி (அரவாக்குறிச்சி), ரெங்கசாமி (தஞ்சாவூர்), சென்னடி
மாரியப்பன் (மானா மதுரை), டாக்டர் முத்தையா (பரமக்குடி) ஆகியோரை
தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில்
பெரும்பான்மையை நிரூபிக்க அரசு முயற்சி என தகவல் வெளியாகியது.
எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என டிடிவி தினகரன் அணி
ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் மனு கொடுத்த நிலையில்
அவர்களிடம் சட்டப்பேரவை தலைவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி,
விளக்கம் அளிக்க வராத நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.
இந்திய அரசமைப்புச்சட்டம் 10 வது அட்டவணையின் படி ஏற்படுத்தப்
பட்டுள்ள 1986 ஆம் ஆண்டு சட்டபேரவை விதிகளின் படி (கட்சி மாறுதல்
காரணம் காட்டி தகுதியின்மையாக்குதல்) விதிகளின் கீழ் சட்டப்பேரவை
தலைவர் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்து
ஆணையிட்டதன் காரணமாக தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை
இழந்து விட்டார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
18 தொகுதிகள் காலியாக உள்ளது
இப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் 18 சட்டமன்ற
தொகுதிகளும் காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக தேர்தல்
ஆணையத்திற்கு பேரவை செயலாளர் பூபதி கடிதம் அனுப்பினார்.
தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து 18 எம்எல்ஏக்கள் பெயரை
நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
-
-------------------------------
தினத்தந்தி
தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு,
அ.தி.மு.க. (அம்மா), அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என இரண்டாக
உடைந்த அ.தி.மு.க., கடந்த மாதம் 21-ந் தேதி ஒன்றாக இணைந்தது.
இதனையடுத்து பழனிசாமி அணி, டிடிவி தினகரன் அணியாக செயல்பட்டு
வருகிறது.
டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த மாதம் 22-ந் தேதி
கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி
பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர்.
எனவே, பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான
அரசுக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்
வலியுறுத்த தொடங்கின.
ஆனால், கவர்னர் வித்யாசாகர் ராவ், “இது அவர்களின் உள்கட்சி விவகாரம்.
மனு அளித்த 21 பேரும் அ.தி.மு.க.விலே தான் இருக்கின்றனர். இந்த விஷயத்தில்
பந்து என்னிடம் இல்லை” என்று தெரிவித்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே டிடிவி தினகரன் அணியில் இருந்து கம்பம்
எம்.எல்.ஏ. ஜக்கையன் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தார்.
திமுக புகாருக்கு எந்த பதிலையும் கவர்னர் அளிக்காததால், “சட்டமன்றத்தில்
பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்- அமைச்சர் எடப்பாடி
பழனிசாமிக்கு கட்டளையிடுமாறு தமிழக கவர்னருக்கு உத்தரவிட வேண்டும்”
என்று ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு
விசாரணைக்கு வந்தபோது, அந்த வழக்குடன் டி.டி.வி.தினகரனின் ஆதரவு
எம்.எல்.ஏ. வெற்றிவேலும் இணைந்து கொண்டார். வழக்கு விசாரணையின்
போது அரசு தலைமை வக்கீல்,
“நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட கவர்னருக்கு மட்டும் தான்
அதிகாரம் இருக்கிறது. அவர் சென்னையில் இல்லாததால் தற்போது எந்த
உறுதியையும் கொடுக்க முடியாது. கவர்னர் சென்னை திரும்பிய பிறகு தான்
முடிவு செய்ய முடியும்” என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து வழக்கின் விசாரணையை 20-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி
வைத்தார். மேலும், அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதித்தும்
அவர் உத்தரவிட்டார். இதற்கிடையே, ஆட்சியை கவிழ்ப்பதற்கான வேலையில்
தான் இறங்கிவிட்டதாக டி.டி.வி.தினகரன் வெளிப்படையாகவே தெரிவித்தார்.
அதே நேரத்தில், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும், “நீதிமன்றத்தில்
நியாயம் கிடைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்”
என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் வித்யாசாகர் ராவ்
இன்று சென்னை வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
தகுதி நீக்கம்
இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை
இல்லை என்று கவர்னரிடம் மனு கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்
18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஜெயந்தி பத்மநாபன் ( குடியாத்தம்),
கோதண்டபாணி (திருப்போரூர்), முருகன் (அரூர்), உமா மகேஷ்வரி
(விளாத்தி குளம்), பாலசுப்பிரமணி (ஆம்பூர்), வெற்றிவேல் (பெரம்பூர்),
சுந்தர்ராஜ் (ஓட்டப்பிடாரம்), தங்கதுரை (நிலக்கோட்டை), கதிர்காமு
(பெரியகுளம்), ஏழுமலை (பூந்தமல்லி), பார்த்திபன் (சோளிங்கர்),
தங்கதமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி), பழனியப்பன் (பாப்பிரெட்டிபட்டி)
செந்தில் பாலாஜி (அரவாக்குறிச்சி), ரெங்கசாமி (தஞ்சாவூர்), சென்னடி
மாரியப்பன் (மானா மதுரை), டாக்டர் முத்தையா (பரமக்குடி) ஆகியோரை
தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில்
பெரும்பான்மையை நிரூபிக்க அரசு முயற்சி என தகவல் வெளியாகியது.
எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என டிடிவி தினகரன் அணி
ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் மனு கொடுத்த நிலையில்
அவர்களிடம் சட்டப்பேரவை தலைவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி,
விளக்கம் அளிக்க வராத நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.
இந்திய அரசமைப்புச்சட்டம் 10 வது அட்டவணையின் படி ஏற்படுத்தப்
பட்டுள்ள 1986 ஆம் ஆண்டு சட்டபேரவை விதிகளின் படி (கட்சி மாறுதல்
காரணம் காட்டி தகுதியின்மையாக்குதல்) விதிகளின் கீழ் சட்டப்பேரவை
தலைவர் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்து
ஆணையிட்டதன் காரணமாக தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை
இழந்து விட்டார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
18 தொகுதிகள் காலியாக உள்ளது
இப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் 18 சட்டமன்ற
தொகுதிகளும் காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக தேர்தல்
ஆணையத்திற்கு பேரவை செயலாளர் பூபதி கடிதம் அனுப்பினார்.
தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து 18 எம்எல்ஏக்கள் பெயரை
நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
-
-------------------------------
தினத்தந்தி
Similar topics
» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
» அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளது - சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தகவல்
» தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே 19-ல் இடைத்தேர்தல்!' - தேர்தல் ஆணையம்
» காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு
» 3 பாராளுமன்ற தொகுதிகள், 11 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு
» அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளது - சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தகவல்
» தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே 19-ல் இடைத்தேர்தல்!' - தேர்தல் ஆணையம்
» காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு
» 3 பாராளுமன்ற தொகுதிகள், 11 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1