புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்குன்னா எரிச்சல் ! (ஒருபக்கக் கதை)
Page 1 of 1 •
எனக்குன்னா எரிச்சல் ! (ஒருபக்கக் கதை)
சுப்பிரமணியின் உடலைச் சுற்றி உறவினர் !
அவரோடு பத்து வருடங்களுக்கு முன்பு வேலை பார்த்த ஓரிரு நண்பர்கள்!
சுப்பிரமணியின் மூத்த மகள் , “அது யாரது? அப்பா வாயில் இந்தத் துணியைக் கட்டினது? அப்பாவுக்கு வாய் எரியாது?” என்று கூறிக்கொண்டே , சுப்பிரமணி மோவாயைக் கட்டியிருந்த துணியை அவிழ்த்தாள்.
“ஏன்? என்ன?” – உறவினர் ஒருவர்.
“இந்த வெள்ளைத் துணியில் மிளகாய்த் தூள் ஒட்டிக்கொண்டிருக்கிறது ! அப்பாவுக்கு எரியாது?” – அழுதுகொண்டே மூத்த மகள் !
கூடியிருந்தோர்க்கு உடல் புல்லரித்தது!
”அப்பாவை வெற்றுடலாக அவள் இன்னும் கருதவில்லை! அதற்குச் சில நாள் ஆகும்போல் இருக்கிறது” – ஒவ்வொருவரும் மனதுக்குள் நினைத்துக்கொண்டனர்!
ஆனால் , அவரோடு முன்பு வேலை பார்த்த செல்வத்தின் எண்ணம் , பழையவற்றைச் சுற்றி வந்தது !
சுப்பிரமணி , அநியாயத்தைக் கண்டால் பொங்குவார்! ஆத்திரப்படுவார்! எரிச்சல் படுவார்!
“ மெடிக்கல் லீவு தரமுடியாதுன்னு பாவம் அந்தச் சுப்பையா சம்பளத்தை இந்த மாதம் டைரக்டர் போடவில்லை! எனக்குன்னா எரிச்சல்! ஓர் அறை விடலாமான்னு நெனச்சேன் !” – இப்படிப் பல நாட்கள் ஆத்திரப்பட்டுள்ளார் !
“தற்காலிகப் பணியாளருக்கெல்லாம் பிரசவ விடுப்பு இல்லைன்னு அந்த மகாலெட்சுமியைப் படாத பாடு படுத்திட்டார் அக்கௌண்ட் ஆபீசர்; எனக்குன்னா எரிச்சல் ! ” – இப்படிச் சில நாட்கள் அவர் புலம்பியுள்ளார்!
“கடன் வாங்கினா அவன் கட்டிட்டுப் போறான்! இதில எதுக்குச் சூரிட்டி? சூரிட்டி கேட்டா எனக்குப் பொசுபொசுன்னு எரிச்சலா இருக்கும் !”- இப்படிப்பட்ட சீற்றங்கள் பலநாட்கள்!
”இப்படி மனுஷன் , தவறு கண்டபோதெல்லாம் ‘எரிச்சல்’ங்ற வார்த்தையை உபயோகித்தவருக்கு , வாய்கட்ட எரிச்சல் தரும் துணி வந்து சேர்ந்ததே?’ என்று நினைத்துக்கொண்ட செல்வத்தின் கண்களில் நீர் முட்டுவதை அவரால் தடுக்க முடியவில்லை !
***
சுப்பிரமணியின் உடலைச் சுற்றி உறவினர் !
அவரோடு பத்து வருடங்களுக்கு முன்பு வேலை பார்த்த ஓரிரு நண்பர்கள்!
சுப்பிரமணியின் மூத்த மகள் , “அது யாரது? அப்பா வாயில் இந்தத் துணியைக் கட்டினது? அப்பாவுக்கு வாய் எரியாது?” என்று கூறிக்கொண்டே , சுப்பிரமணி மோவாயைக் கட்டியிருந்த துணியை அவிழ்த்தாள்.
“ஏன்? என்ன?” – உறவினர் ஒருவர்.
“இந்த வெள்ளைத் துணியில் மிளகாய்த் தூள் ஒட்டிக்கொண்டிருக்கிறது ! அப்பாவுக்கு எரியாது?” – அழுதுகொண்டே மூத்த மகள் !
கூடியிருந்தோர்க்கு உடல் புல்லரித்தது!
”அப்பாவை வெற்றுடலாக அவள் இன்னும் கருதவில்லை! அதற்குச் சில நாள் ஆகும்போல் இருக்கிறது” – ஒவ்வொருவரும் மனதுக்குள் நினைத்துக்கொண்டனர்!
ஆனால் , அவரோடு முன்பு வேலை பார்த்த செல்வத்தின் எண்ணம் , பழையவற்றைச் சுற்றி வந்தது !
சுப்பிரமணி , அநியாயத்தைக் கண்டால் பொங்குவார்! ஆத்திரப்படுவார்! எரிச்சல் படுவார்!
“ மெடிக்கல் லீவு தரமுடியாதுன்னு பாவம் அந்தச் சுப்பையா சம்பளத்தை இந்த மாதம் டைரக்டர் போடவில்லை! எனக்குன்னா எரிச்சல்! ஓர் அறை விடலாமான்னு நெனச்சேன் !” – இப்படிப் பல நாட்கள் ஆத்திரப்பட்டுள்ளார் !
“தற்காலிகப் பணியாளருக்கெல்லாம் பிரசவ விடுப்பு இல்லைன்னு அந்த மகாலெட்சுமியைப் படாத பாடு படுத்திட்டார் அக்கௌண்ட் ஆபீசர்; எனக்குன்னா எரிச்சல் ! ” – இப்படிச் சில நாட்கள் அவர் புலம்பியுள்ளார்!
“கடன் வாங்கினா அவன் கட்டிட்டுப் போறான்! இதில எதுக்குச் சூரிட்டி? சூரிட்டி கேட்டா எனக்குப் பொசுபொசுன்னு எரிச்சலா இருக்கும் !”- இப்படிப்பட்ட சீற்றங்கள் பலநாட்கள்!
”இப்படி மனுஷன் , தவறு கண்டபோதெல்லாம் ‘எரிச்சல்’ங்ற வார்த்தையை உபயோகித்தவருக்கு , வாய்கட்ட எரிச்சல் தரும் துணி வந்து சேர்ந்ததே?’ என்று நினைத்துக்கொண்ட செல்வத்தின் கண்களில் நீர் முட்டுவதை அவரால் தடுக்க முடியவில்லை !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|