Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு ! (ஒருபக்கக் கதை)
Page 1 of 1
குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு ! (ஒருபக்கக் கதை)
குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு ! (ஒருபக்கக் கதை)
மகளைப் பார்க ஊருக்குப் போன பார்வதி, மகள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் பேசிக்கொண்டிருந்தாள்.
அவர்கள் வீட்டில உள்ள படத்தை உற்றுப்பார்த்தாள்! எழுந்து படம் அருகே சென்று இன்னும் உற்றுப் பார்த்தாள்!
பார்த்தவள் , “இதுல இருக்கிற ஆளு யாரு ?” என்றாள்.
வீட்டுக்காரி அஞ்சலை , “ ஏன்? எங்க வீட்டுக்காரர்தான் ! உங்களுக்கு அவரைத் தெரியுமா?” எனக் கேட்டாள்!
ஆனால் அஞ்சலையிடம் எந்தச் சலனமும் இல்லை!
பார்வதி - “இவரு சாமுவேல்தானே? பி.டி. வாத்தியார்தானே?”
அஞ்சலை – “ஆமா! உங்களுக்கு எப்படித் தெரியும்?”
பார்வதி - “எப்படித் தெரியுமாவா? இவரு எங்க வீட்டுக்கு எதிர்த்தாற்போலத்தாங்க இருக்காரு! ”
அஞ்சலை - “ நாங்க இந்த ஊர்லதாங்க இருந்தோம்! எங்களுக்கு ஒரு ஆணும் பெண்ணும் பொறந்தாங்க;இந்த ஊர் ஸ்கூல்லதான் பி.டி, வாத்தியாரா இருந்தார்; இருக்கும்போது, ‘மேரி’ன்னு ஒரு நர்சு பக்கத்தில் குடி வந்தாள்! அவளோட போனவர்தான் ! சும்மா போட்டோவுல எங்க அம்மா அப்பா இருக்காங்களேன்னு மாட்டிவச்சிருக்கேன் ! ”
பார்வதி – போனவரை நீங்க தேடலைடயா?
அஞ்சலை - “என்னாத்த தேடறது? ஒரு ஓட்டல்ல வேல செஞ்சு ரெண்டு புள்ளைங்களையும் வளர்த்து .. இப்ப ரெண்டு புள்ளைங்களும் நானுமா அந்த ஓட்டல்லதான் வேல செய்றோம் !”
அஞ்சலை சொன்னாளே தவிர , அவளிடம் எந்தச் சலனமும் இல்லை! முகத்தில் எந்தக் கவலையும் இல்லை!
பார்வதிக்கு ஒரே ஆச்சரியம் !
ஊர் திரும்பிய பார்வதி , அக்கம் பக்கத்தாரிடம் சொன்னாள்! எல்லோரும் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போனார்கள்!
“அப்படியா? வாத்தியார் நல்லவர்னுதானே இத்தனை நாளா இருந்தோம்?” – பலரும் வீட்டு வீட்டுக்குப் பேசிக்கொண்டார்கள் !
பேச்சு , வாத்தியார் வீட்டுக்கும் எட்டியது !
மேரிக்கும் – அப்போது வயது அவளுக்கு ஐம்பதுக்கு மேல் – எட்டியது !
ஆனால், வாத்தியாருக்கோ மேரிக்கோ எந்தச் சலனமும் ஏற்படவில்லை ! அவர்கள் அதை ஒரு செய்தியாகவே மதிக்கவில்லை!
ஆனால் அந்தத் தெருவார் மட்டும் அதைப் பெரிய செய்தியாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் இன்னும் !
“என்ன பாருங்களேன்? இதை யாராவது நம்புவார்களா? அடி ஆத்தாடி!” – வீடுகளில் அவ்வப்போது இன்னும் வாத்தியாரைப் பற்றிப் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்!
வாத்தியாரின் பழைய குடும்பத்திற்கும் , புதிய குடும்பத்திற்கும் இல்லாத கவலையும் அக்கறையும் ஊருக்கு இருக்கிறது!
குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு போலும் !
***
மகளைப் பார்க ஊருக்குப் போன பார்வதி, மகள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் பேசிக்கொண்டிருந்தாள்.
அவர்கள் வீட்டில உள்ள படத்தை உற்றுப்பார்த்தாள்! எழுந்து படம் அருகே சென்று இன்னும் உற்றுப் பார்த்தாள்!
பார்த்தவள் , “இதுல இருக்கிற ஆளு யாரு ?” என்றாள்.
வீட்டுக்காரி அஞ்சலை , “ ஏன்? எங்க வீட்டுக்காரர்தான் ! உங்களுக்கு அவரைத் தெரியுமா?” எனக் கேட்டாள்!
ஆனால் அஞ்சலையிடம் எந்தச் சலனமும் இல்லை!
பார்வதி - “இவரு சாமுவேல்தானே? பி.டி. வாத்தியார்தானே?”
அஞ்சலை – “ஆமா! உங்களுக்கு எப்படித் தெரியும்?”
பார்வதி - “எப்படித் தெரியுமாவா? இவரு எங்க வீட்டுக்கு எதிர்த்தாற்போலத்தாங்க இருக்காரு! ”
அஞ்சலை - “ நாங்க இந்த ஊர்லதாங்க இருந்தோம்! எங்களுக்கு ஒரு ஆணும் பெண்ணும் பொறந்தாங்க;இந்த ஊர் ஸ்கூல்லதான் பி.டி, வாத்தியாரா இருந்தார்; இருக்கும்போது, ‘மேரி’ன்னு ஒரு நர்சு பக்கத்தில் குடி வந்தாள்! அவளோட போனவர்தான் ! சும்மா போட்டோவுல எங்க அம்மா அப்பா இருக்காங்களேன்னு மாட்டிவச்சிருக்கேன் ! ”
பார்வதி – போனவரை நீங்க தேடலைடயா?
அஞ்சலை - “என்னாத்த தேடறது? ஒரு ஓட்டல்ல வேல செஞ்சு ரெண்டு புள்ளைங்களையும் வளர்த்து .. இப்ப ரெண்டு புள்ளைங்களும் நானுமா அந்த ஓட்டல்லதான் வேல செய்றோம் !”
அஞ்சலை சொன்னாளே தவிர , அவளிடம் எந்தச் சலனமும் இல்லை! முகத்தில் எந்தக் கவலையும் இல்லை!
பார்வதிக்கு ஒரே ஆச்சரியம் !
ஊர் திரும்பிய பார்வதி , அக்கம் பக்கத்தாரிடம் சொன்னாள்! எல்லோரும் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போனார்கள்!
“அப்படியா? வாத்தியார் நல்லவர்னுதானே இத்தனை நாளா இருந்தோம்?” – பலரும் வீட்டு வீட்டுக்குப் பேசிக்கொண்டார்கள் !
பேச்சு , வாத்தியார் வீட்டுக்கும் எட்டியது !
மேரிக்கும் – அப்போது வயது அவளுக்கு ஐம்பதுக்கு மேல் – எட்டியது !
ஆனால், வாத்தியாருக்கோ மேரிக்கோ எந்தச் சலனமும் ஏற்படவில்லை ! அவர்கள் அதை ஒரு செய்தியாகவே மதிக்கவில்லை!
ஆனால் அந்தத் தெருவார் மட்டும் அதைப் பெரிய செய்தியாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் இன்னும் !
“என்ன பாருங்களேன்? இதை யாராவது நம்புவார்களா? அடி ஆத்தாடி!” – வீடுகளில் அவ்வப்போது இன்னும் வாத்தியாரைப் பற்றிப் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்!
வாத்தியாரின் பழைய குடும்பத்திற்கும் , புதிய குடும்பத்திற்கும் இல்லாத கவலையும் அக்கறையும் ஊருக்கு இருக்கிறது!
குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு போலும் !
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நாம் வெற்றி பெறுவது வேறு, பிறரைத் தோற்கடிப்பது வேறு
» வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home
» காதல் மோதல் வேறு வேறு கல்யாணம்
» நீ வேறு நான் வேறு! - கவிதை
» நம்பிக்கை வேறு,சரணாகதி வேறு
» வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home
» காதல் மோதல் வேறு வேறு கல்யாணம்
» நீ வேறு நான் வேறு! - கவிதை
» நம்பிக்கை வேறு,சரணாகதி வேறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|