ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு ! (ஒருபக்கக் கதை)

Go down

குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு ! (ஒருபக்கக் கதை) Empty குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு ! (ஒருபக்கக் கதை)

Post by Dr.S.Soundarapandian Sat Sep 16, 2017 3:08 pm

குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு ! (ஒருபக்கக் கதை)

மகளைப் பார்க ஊருக்குப் போன பார்வதி, மகள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் பேசிக்கொண்டிருந்தாள்.

அவர்கள் வீட்டில உள்ள படத்தை உற்றுப்பார்த்தாள்! எழுந்து படம் அருகே சென்று இன்னும் உற்றுப் பார்த்தாள்!

பார்த்தவள் , “இதுல இருக்கிற ஆளு யாரு ?” என்றாள்.

வீட்டுக்காரி அஞ்சலை , “ ஏன்? எங்க வீட்டுக்காரர்தான் ! உங்களுக்கு அவரைத் தெரியுமா?” எனக் கேட்டாள்!

ஆனால் அஞ்சலையிடம் எந்தச் சலனமும் இல்லை!

பார்வதி - “இவரு சாமுவேல்தானே? பி.டி. வாத்தியார்தானே?”

அஞ்சலை – “ஆமா! உங்களுக்கு எப்படித் தெரியும்?”

பார்வதி - “எப்படித் தெரியுமாவா? இவரு எங்க வீட்டுக்கு எதிர்த்தாற்போலத்தாங்க இருக்காரு! ”

அஞ்சலை - “ நாங்க இந்த ஊர்லதாங்க இருந்தோம்! எங்களுக்கு ஒரு ஆணும் பெண்ணும் பொறந்தாங்க;இந்த ஊர் ஸ்கூல்லதான் பி.டி, வாத்தியாரா இருந்தார்; இருக்கும்போது, ‘மேரி’ன்னு ஒரு நர்சு பக்கத்தில் குடி வந்தாள்! அவளோட போனவர்தான் ! சும்மா போட்டோவுல எங்க அம்மா அப்பா இருக்காங்களேன்னு மாட்டிவச்சிருக்கேன் ! ”

பார்வதி – போனவரை நீங்க தேடலைடயா?

அஞ்சலை - “என்னாத்த தேடறது? ஒரு ஓட்டல்ல வேல செஞ்சு ரெண்டு புள்ளைங்களையும் வளர்த்து .. இப்ப ரெண்டு புள்ளைங்களும் நானுமா அந்த ஓட்டல்லதான் வேல செய்றோம் !”

அஞ்சலை சொன்னாளே தவிர , அவளிடம் எந்தச் சலனமும் இல்லை! முகத்தில் எந்தக் கவலையும் இல்லை!

பார்வதிக்கு ஒரே ஆச்சரியம் !

ஊர் திரும்பிய பார்வதி , அக்கம் பக்கத்தாரிடம் சொன்னாள்! எல்லோரும் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போனார்கள்!

“அப்படியா? வாத்தியார் நல்லவர்னுதானே இத்தனை நாளா இருந்தோம்?” – பலரும் வீட்டு வீட்டுக்குப் பேசிக்கொண்டார்கள் !

பேச்சு , வாத்தியார் வீட்டுக்கும் எட்டியது !
மேரிக்கும் – அப்போது வயது அவளுக்கு ஐம்பதுக்கு மேல் – எட்டியது !

ஆனால், வாத்தியாருக்கோ மேரிக்கோ எந்தச் சலனமும் ஏற்படவில்லை ! அவர்கள் அதை ஒரு செய்தியாகவே மதிக்கவில்லை!

ஆனால் அந்தத் தெருவார் மட்டும் அதைப் பெரிய செய்தியாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் இன்னும் !

“என்ன பாருங்களேன்? இதை யாராவது நம்புவார்களா? அடி ஆத்தாடி!” – வீடுகளில் அவ்வப்போது இன்னும் வாத்தியாரைப் பற்றிப் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

வாத்தியாரின் பழைய குடும்பத்திற்கும் , புதிய குடும்பத்திற்கும் இல்லாத கவலையும் அக்கறையும் ஊருக்கு இருக்கிறது!

குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு போலும் !
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum