புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_c10நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_m10நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_c10நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_m10நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_c10 
77 Posts - 36%
i6appar
நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_c10நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_m10நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_c10நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_m10நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_c10நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_m10நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_c10நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_m10நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_c10நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_m10நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_c10நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_m10நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_c10நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_m10நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_c10நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_m10நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 16, 2017 8:06 am

நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! AM8moDCQ1KBp5EtutLlz+E_1505372774
-
---
சிறுவர் மலர்


தமக்கு விசுவாசமான ஒருவரை ராஜப் பிரதிநிதியாக அமர்த்தி,
எகிப்தை நோக்கி படையுடன் புறப்பட்டார் அலெக்சாண்டர்.

எகிப்தின் நீண்ட நெடிய பாலைவனங்களில், தொடர்ந்து பல
நாட்கள் பயணம் செய்ய நேரிட்டது. குறிப்பிட்ட கால கெடுவை
தாண்டி பயணம் தொடர்ந்ததால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

தாகத்தால் தவித்த அலெக்சாண்டர், 'தண்ணீர் வேண்டும்' என்றார்.
ஒரு வீரனிடம், ஒரு கலசம் தண்ணீர் மட்டுமே இருந்தது.
அதை, அலெக்சாண்டருக்காக கொடுத்து விட்டான்.

எல்லாரும் தாகத்தில் தவித்து கொண்டிருக்கும் போது, தாம் மட்டும்
அந்த நீரை பருகி, தாகம் தணித்து கொள்ள விரும்பாத
அலெக்சாண்டர், “வீரர்களே, நான் மட்டும் இந்த தண்ணீரை
பருகினால், சுயநலம் மிக்கவனாகி விடுவேன்.

இன்று மாலைக்குள் ஏதேனும் ஒரு நீரூற்றை கண்டு, எல்லாருமே
தாகம் தணிப்போம்; வேகமாக முன்னேறுங்கள்,” என்று கூறி,
அந்த தண்ணீரை கொட்டி விட்டார்.

அலெக்சாண்டரின் மனிதாபிமானம் மிகுந்த இந்த செயலை கண்ட
வீரர்கள், 'மன்னர் அலெக்சாண்டருக்காக, எங்கள்
உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறோம்' என்று முழங்கினர்.

விரைவிலேயே எகிப்தை எட்டி பிடித்த படை, பெரிய போர் எதுவும்
இல்லாமலே எகிப்தை வீழ்த்தியது.

அந்த வெற்றியின் நினைவு சின்னமாக, நைல் நதிக்கரை ஓரத்தில்,
'அலெக்சாண்ட்ரியா' என்னும் பெயரில் ஒரு பெரிய நகரத்தை
நிர்மாணித்தார் அலெக்சாண்டர்.

அதுவரை நடந்த தொடர்ச்சியான போர்களால், அலெக்சாண்டரின்
உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன. அத்துடன் அடிக்கடி
காய்ச்சல் ஏற்பட்டு, உடல்நலமும் குன்ற துவங்கியது.

அதற்கு சிகிச்சை எடுத்து கொள்ள விரும்பிய அலெக்சாண்டர்,
தன் பிரத்யேக வைத்தியனும், ஆருயிர் தோழனுமான பிலிப்பை
அழைத்து, விபரத்தை சொன்னார்.

“நீண்ட நாட்களாகவே தங்களை ஓய்வாக உட்கார வைத்து,
தேவையான சிகிச்சைகளை அளிக்க வேண்டும் என்று
விரும்பினேன். தாங்கள் தான் அதற்கு சம்மதிக்காமல், மும்முரமாக
போரில் இருந்து விட்டீர்கள். இப்போதாவது சிகிச்சைக்கு
சம்மதித்திறீர்களே,” என்று கூறி, சிகிச்சைக்கான மருந்தை
தயாரிக்க துவங்கினான்.

பிலிப் அரண்மனை வைத்தியன் மட்டுமல்ல; அலெக்சாண்டரின்
நெருங்கிய நண்பனும் கூட. தளபதிகள், அமைச்சர்களை கூட
தவிர்த்து, நீண்ட நேரமாக பிலிப்பிடம் பேசி விவாதிப்பது
அலெக்சாண்டரின் வழக்கமாக இருந்தது.

தங்களை காட்டிலும், ஒரு வைத்தியனுடன் மன்னர் நெருக்கமாக
இருப்பதை, அவரது அமைச்சர்கள் விரும்பவில்லை. பிலிப் மீது,
அவர்களுக்கு பொறாமை ஏற்பட்டது. அவனை ஒழித்து கட்ட ரகசிய
திட்டம் தீட்டினர்.

அன்று தான் அலெக்சாண்டருக்கு, பிலிப் மருந்து கொடுத்தாக
வேண்டும். தான் தயாரித்திருந்த மருந்துகளை எடுத்து கொண்டு
அலெக்சாண்டரின் கூடாரத்திற்குள் நுழைந்தான். அவனை
அன்புடன் வரவேற்று அமர வைத்து, அவன் கண்களை ஆழமாக
ஊடுருவி பார்த்த அலெக்சாண்டர், “நீ கொண்டு வந்திருக்கும்
இந்த மருந்து, என் உயிரை காப்பாற்றி விடுமா...” என்று கேட்டார்.

“ஆம்! அதிலென்ன சந்தேகம்...”

“சந்தேகமே இல்லை... சந்தோஷத்தோடு தான் கேட்கிறேன்,”
என்று கூறி, பிலிப் கொடுத்த மருந்தை வாங்கி ஒரே மூச்சில்
பருகிவிட்டு, “நண்பனே, எனக்கு வந்த இந்த கடிதத்தை, படித்து
விட்டேன்; நீயும் ஒருமுறை படித்து பார்,” என்று கொடுத்தார்.

கடிதத்தை வாங்கிய பிலிப், அதைப் படிக்க துவங்கினான்.

'மாமன்னர் அலெக்சாண்டருக்கு... தங்களால் நாடுகளை இழந்த
மன்னர்கள் கூடி, தங்களை கொல்வதற்கு சதி திட்டம்
தீட்டியிருக்கின்றனர். அதற்கு உடந்தையாக இருப்பவன் உங்கள்
ஆருயிர் தோழன் பிலிப். பாதிக்கப்பட்ட மன்னர்களிடம்,
பெருமளவில் பணத்தை வாங்கிய பிலிப் அவர்களின் திட்டப்படி,
மருந்தோடு விஷத்தையும் கலந்து, தங்களை கொல்ல
திட்டமிட்டிருக்கிறான்.

'அவன் மருந்துக்கு இரையாகாமல், உங்கள் வாளுக்கு, அவனை
இரையாக்கி விடுங்கள். தங்கள் நலன் நாடும், அமைச்சர்கள்,
தளபதி பார்மீனியோ...' கடித்தை படித்த பிலிப் அதிர்ச்சி
அடைந்தான்.

“என் மீது இப்படி ஒரு பழியா... நான் கொடுத்தது, மருந்து மட்டுமே,
விஷத்தை அல்ல,” என்று கண்ணீர் விட்டான்.

“கலங்காதே நண்பனே... உன்னை நான் நம்புகிறேன். அதனால்
தான் நீ கொடுத்த மருந்தை பருகினேன்,”

“நான் விஷம் கொடுக்க போவதாக அமைச்சர்கள் கூறியும்,
என் மீது நம்பிக்கை வைத்தீர்களே எப்படி...”

“பெயரில் மட்டுமல்ல, பாசத்திலும் என் தந்தையை போன்றவன்.
அதனால் தான் உன்னை அதிகமாக நேசிக்கிறேன். இப்போது
நீ கொடுத்திருக்கும் மருந்து என்னை கொன்றுவிட்டால், உலகத்தின்
துரோகிகளின் பட்டியலில் உன் பெயர் நிலைத்திருக்கும். மாறாக,
இம்மருந்து என்னை காப்பாற்றி விட்டால், உலகத்தின் நட்பு
பட்டியலில் என் பெயர் நிலைத்திருக்கும்!”

நேரம் கடந்தது. அலெக்சாண்டர் உடலில் புது தெம்பும், புது
மெருகும் கூடியது. நோயின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக
குறைந்து, சில நாட்களில் பூரண குணம் அடைந்தார்.

அலெக்சாண்டர் - பிலிப் நட்பு, மேலும், வலுவானது. பிலிப்பை பற்றி
தவறாக கருத்து தெரிவித்த அமைச்சர்களையும், தளபதியையும்
கடுமையாக எச்சரித்தார் அலெக்சாண்டர்.
-
-------------------------------------
சிறுவர் மலர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 16, 2017 3:25 pm

நம்பிக்கையில் மலர்ந்த நட்’பூ’! 3838410834 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக