புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு ! (ஒருபக்கக் கதை)
Page 1 of 1 •
குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு ! (ஒருபக்கக் கதை)
மகளைப் பார்க ஊருக்குப் போன பார்வதி, மகள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் பேசிக்கொண்டிருந்தாள்.
அவர்கள் வீட்டில உள்ள படத்தை உற்றுப்பார்த்தாள்! எழுந்து படம் அருகே சென்று இன்னும் உற்றுப் பார்த்தாள்!
பார்த்தவள் , “இதுல இருக்கிற ஆளு யாரு ?” என்றாள்.
வீட்டுக்காரி அஞ்சலை , “ ஏன்? எங்க வீட்டுக்காரர்தான் ! உங்களுக்கு அவரைத் தெரியுமா?” எனக் கேட்டாள்!
ஆனால் அஞ்சலையிடம் எந்தச் சலனமும் இல்லை!
பார்வதி - “இவரு சாமுவேல்தானே? பி.டி. வாத்தியார்தானே?”
அஞ்சலை – “ஆமா! உங்களுக்கு எப்படித் தெரியும்?”
பார்வதி - “எப்படித் தெரியுமாவா? இவரு எங்க வீட்டுக்கு எதிர்த்தாற்போலத்தாங்க இருக்காரு! ”
அஞ்சலை - “ நாங்க இந்த ஊர்லதாங்க இருந்தோம்! எங்களுக்கு ஒரு ஆணும் பெண்ணும் பொறந்தாங்க;இந்த ஊர் ஸ்கூல்லதான் பி.டி, வாத்தியாரா இருந்தார்; இருக்கும்போது, ‘மேரி’ன்னு ஒரு நர்சு பக்கத்தில் குடி வந்தாள்! அவளோட போனவர்தான் ! சும்மா போட்டோவுல எங்க அம்மா அப்பா இருக்காங்களேன்னு மாட்டிவச்சிருக்கேன் ! ”
பார்வதி – போனவரை நீங்க தேடலைடயா?
அஞ்சலை - “என்னாத்த தேடறது? ஒரு ஓட்டல்ல வேல செஞ்சு ரெண்டு புள்ளைங்களையும் வளர்த்து .. இப்ப ரெண்டு புள்ளைங்களும் நானுமா அந்த ஓட்டல்லதான் வேல செய்றோம் !”
அஞ்சலை சொன்னாளே தவிர , அவளிடம் எந்தச் சலனமும் இல்லை! முகத்தில் எந்தக் கவலையும் இல்லை!
பார்வதிக்கு ஒரே ஆச்சரியம் !
ஊர் திரும்பிய பார்வதி , அக்கம் பக்கத்தாரிடம் சொன்னாள்! எல்லோரும் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போனார்கள்!
“அப்படியா? வாத்தியார் நல்லவர்னுதானே இத்தனை நாளா இருந்தோம்?” – பலரும் வீட்டு வீட்டுக்குப் பேசிக்கொண்டார்கள் !
பேச்சு , வாத்தியார் வீட்டுக்கும் எட்டியது !
மேரிக்கும் – அப்போது வயது அவளுக்கு ஐம்பதுக்கு மேல் – எட்டியது !
ஆனால், வாத்தியாருக்கோ மேரிக்கோ எந்தச் சலனமும் ஏற்படவில்லை ! அவர்கள் அதை ஒரு செய்தியாகவே மதிக்கவில்லை!
ஆனால் அந்தத் தெருவார் மட்டும் அதைப் பெரிய செய்தியாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் இன்னும் !
“என்ன பாருங்களேன்? இதை யாராவது நம்புவார்களா? அடி ஆத்தாடி!” – வீடுகளில் அவ்வப்போது இன்னும் வாத்தியாரைப் பற்றிப் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்!
வாத்தியாரின் பழைய குடும்பத்திற்கும் , புதிய குடும்பத்திற்கும் இல்லாத கவலையும் அக்கறையும் ஊருக்கு இருக்கிறது!
குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு போலும் !
***
மகளைப் பார்க ஊருக்குப் போன பார்வதி, மகள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் பேசிக்கொண்டிருந்தாள்.
அவர்கள் வீட்டில உள்ள படத்தை உற்றுப்பார்த்தாள்! எழுந்து படம் அருகே சென்று இன்னும் உற்றுப் பார்த்தாள்!
பார்த்தவள் , “இதுல இருக்கிற ஆளு யாரு ?” என்றாள்.
வீட்டுக்காரி அஞ்சலை , “ ஏன்? எங்க வீட்டுக்காரர்தான் ! உங்களுக்கு அவரைத் தெரியுமா?” எனக் கேட்டாள்!
ஆனால் அஞ்சலையிடம் எந்தச் சலனமும் இல்லை!
பார்வதி - “இவரு சாமுவேல்தானே? பி.டி. வாத்தியார்தானே?”
அஞ்சலை – “ஆமா! உங்களுக்கு எப்படித் தெரியும்?”
பார்வதி - “எப்படித் தெரியுமாவா? இவரு எங்க வீட்டுக்கு எதிர்த்தாற்போலத்தாங்க இருக்காரு! ”
அஞ்சலை - “ நாங்க இந்த ஊர்லதாங்க இருந்தோம்! எங்களுக்கு ஒரு ஆணும் பெண்ணும் பொறந்தாங்க;இந்த ஊர் ஸ்கூல்லதான் பி.டி, வாத்தியாரா இருந்தார்; இருக்கும்போது, ‘மேரி’ன்னு ஒரு நர்சு பக்கத்தில் குடி வந்தாள்! அவளோட போனவர்தான் ! சும்மா போட்டோவுல எங்க அம்மா அப்பா இருக்காங்களேன்னு மாட்டிவச்சிருக்கேன் ! ”
பார்வதி – போனவரை நீங்க தேடலைடயா?
அஞ்சலை - “என்னாத்த தேடறது? ஒரு ஓட்டல்ல வேல செஞ்சு ரெண்டு புள்ளைங்களையும் வளர்த்து .. இப்ப ரெண்டு புள்ளைங்களும் நானுமா அந்த ஓட்டல்லதான் வேல செய்றோம் !”
அஞ்சலை சொன்னாளே தவிர , அவளிடம் எந்தச் சலனமும் இல்லை! முகத்தில் எந்தக் கவலையும் இல்லை!
பார்வதிக்கு ஒரே ஆச்சரியம் !
ஊர் திரும்பிய பார்வதி , அக்கம் பக்கத்தாரிடம் சொன்னாள்! எல்லோரும் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போனார்கள்!
“அப்படியா? வாத்தியார் நல்லவர்னுதானே இத்தனை நாளா இருந்தோம்?” – பலரும் வீட்டு வீட்டுக்குப் பேசிக்கொண்டார்கள் !
பேச்சு , வாத்தியார் வீட்டுக்கும் எட்டியது !
மேரிக்கும் – அப்போது வயது அவளுக்கு ஐம்பதுக்கு மேல் – எட்டியது !
ஆனால், வாத்தியாருக்கோ மேரிக்கோ எந்தச் சலனமும் ஏற்படவில்லை ! அவர்கள் அதை ஒரு செய்தியாகவே மதிக்கவில்லை!
ஆனால் அந்தத் தெருவார் மட்டும் அதைப் பெரிய செய்தியாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் இன்னும் !
“என்ன பாருங்களேன்? இதை யாராவது நம்புவார்களா? அடி ஆத்தாடி!” – வீடுகளில் அவ்வப்போது இன்னும் வாத்தியாரைப் பற்றிப் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்!
வாத்தியாரின் பழைய குடும்பத்திற்கும் , புதிய குடும்பத்திற்கும் இல்லாத கவலையும் அக்கறையும் ஊருக்கு இருக்கிறது!
குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு போலும் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|