புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை)
Page 1 of 1 •
பாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை)
அந்தமானிலிருந்து வந்த குரு , ஓர் ஏழைப்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான் ! அவள் பெயர் வள்ளி. சட்டென்று பார்த்தால் அவள் ஆணா பென்ணா என ஐயம் வரும் முகம்; ஒல்லியான உடம்பு; இருந்தாலும் மணந்துகொண்டான் குரு.
ஏதேதோ செய்து அப்போது அரசாங்கப் பியூனாகச் சேர்ந்தான் குரு. மெல்லமெல்லக் குடும்பம் , தள்ளாடித் தள்ளடி வளர்ந்தது; ஆயிற்று மூன்று பெண்குழந்தைகள்; ஓர் ஆண் குழந்தை.
வளர்க்கப் படாத பாடுபட்டான் !
வாடகை கொடுக்க முடியாமல் ஊருக்கு வெளியே குடிசை போட்டு அங்கேயே ஒரு கையேந்தி பவனையும் நடத்தினான்!
” இந்தப் புள்ளைங்களை எப்படிக் கரையேத்தப் போறேனோ?” – இதுதான் குருவின் புலம்பலாக இருந்தது!
ஒரு நாள், அவரின் மூத்த பெண்ணைப் பெண்கேட்டு வந்தார் ஒருவர் ! அவர் மனைவியை இழந்தவர் !அதனால் ஏழைப்பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை என்று வந்தார்!
ஒரு வழியாகக் கல்யாணம் நடந்தது!
குரு பணியிலிருந்து ஓய்வு பெற்றான்!
மாப்பிள்ளை பார்க்கும் ரியல் எஸ்டேட் தொழில் பக்கம் மோப்பம் பிடித்தான் !
புறம் போக்கு நிலங்களை வளைத்துப்போட்டுத்தான் காசு சம்பாதிக்கிறார் மாப்பிள்ளை என்பதைத் தெரிந்துகொண்டான் !
நன்றாகத் தண்ணி போட்டிருந்த ஒருநாள், “மாபிள்ளை! நீங்க எனக்குத் தர்றேன்னு சொன்ன ஒரு கிரவுண்ட் நிலத்தை எப்போ தருவீங்க? ஒரு வாரத்தில் தரவில்லைனா நான் கலெக்டர் ஆபீசில் நீங்க பண்ற தில்லுமுல்லுகளை ஆதியோடந்தமாகச் சொல்லிக் கம்பி எண்ண வச்சுடுவேன் ! ”என்று குரு சத்தம் போட்டான் !
சரி , போகப் போகச் சரியாயிடும்னு நினைத்த மாப்பிள்ளைக்குத் தலைவலி கூடிக்கொண்டே போனது !
தனக்கு எதிரியாக இருந்த ரியல் எஸ்டேட் காரர்களிடம் பற்றவக்க ஆரம்பித்தான் குரு!
மாப்பிள்ளை, குருவின் மனைவியிடம் ,குருவின் போக்கால் வர இருக்கும் கேட்டைச் சொன்னார்!
மனைவி வள்ளிக்கு ஒருகேள்விதான் மனதில்ஓடியது! – “நான் கணவனை விட்டுக்கொடுக்க முடியாதுதான் ! ஆனால் இன்றைய நிலையில் மாப்பிள்ளை கை தாழ்ந்தால் நம் மொத்தக் குடும்பமும் சரியும் ! இன்னும் இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு மகனும் இருக்கிறார்களே? மாப்பிள்ளையை நம்பித்தானே அவர்கள் இருக்கிறார்கள்? குருவுக்குப் பென்சன் என்று எதோ சிறு தொகை வந்தாலும் அதுவும் குடியில் போய்விடுகிறதே?”- பலவாறாகத் தனக்குள் யோசித்த வள்ளி , ஒரு தெளிவுடன் , “மாப்பிள்ளை! நீங்க எதுவேணாச் செஞ்சுக்கோங்கோ ! நாங்க எதுவும் கேட்கமாட்டோம் !” என்றாள் !
சரியாக இரண்டு நாட்கள் கழித்து , “குரு ஓவராக் குடிச்சிட்டாரு போல இருக்கும்மா! ஆள் அவுட்டாயிட்டாரு !” – சொல்லிக்கொண்டே வீட்டில் குரு உடலைக் கிடத்திவிட்டுத் தூக்கிவந்தவர்கள் அகன்றனர் !
வள்ளிக்கு எல்லாம் புரிந்தது !
அக்கம் பக்கத்தார் மத்தியில் ஒப்பு வைத்து , முட்டிமோதி அழுதாள் !
அதில் நடிப்பு இருக்கிறது என யாரும் சொல்லவே முடியாது ! ஏனெனில் தன் வாழ்க்கை இப்படிச் சோகமாக முடியணுமா?என்று அவள் நினைக்கும்போது அழுகை வரத்தானே செய்யும் ? அந்த அழுகை உண்மை அழுகைதானே?அதைத்தான் அவள் கொட்டித் தீர்த்தாள்!
ஆனால் மகள்களும் மகனும் குரு குடியால்தான் இறந்ததாக நம்பிக்கொண்டிருக்கின்றனர் இன்னும்! குடியால் மாண்டோர் பட்டியலில் குருவையும் சேர்த்துத் தம் துன்பத்தை அவர்கள் குறைத்துக்கொண்டனர் !
ஆனால், குருவுடன் அலுவலகத்தில் பணியாற்றிய சோமனுக்கு உண்மை எப்படியோ தெரிந்துவிட்டது!
சோமன் , ”மாப்பிள்ளை சாராயத்தில் விஷத்தைக் கலந்துகொடுத்துச் சாகடித்துவிட்டார்! மனைவி வள்ளிக்கு இது தெரியும்! ” என்ற செய்தியைக் கசியவிட்டான்!
முதலில் அலுவலகத்தில் பரப்பினான்; பிறகு அது குருவின் வீட்டுப் பக்கம் எட்டியது !
குருவின்பழைய நண்பர்கள் வருத்தத்தில் உறைந்தனர் ! குருவோடு சிரித்துப் பேசிய அந்தப் பழைய நாட்கள் அவர்களை வாட்டின! “இப்படி ஒரு நிலையா குருவுக்கு? வள்ளியின் பிரசவம் ஒவ்வொன்றுக்கும் குரு துடித்த துடிப்பெல்லாம் அவர்களுக்குத் தெரியும் ! அந்த நினைவுகள் அவர்களை வாட்டி வதைத்தன!”
ஆனால் , வள்ளி இப்போது சற்றுச் சதைபோட்டவளாக , ஒரு பூரிப்புடன் காணப்பட்டாள் !
அவர்கள் வீட்டில் வருத்தச் சாயலே இல்லை!
***
அந்தமானிலிருந்து வந்த குரு , ஓர் ஏழைப்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான் ! அவள் பெயர் வள்ளி. சட்டென்று பார்த்தால் அவள் ஆணா பென்ணா என ஐயம் வரும் முகம்; ஒல்லியான உடம்பு; இருந்தாலும் மணந்துகொண்டான் குரு.
ஏதேதோ செய்து அப்போது அரசாங்கப் பியூனாகச் சேர்ந்தான் குரு. மெல்லமெல்லக் குடும்பம் , தள்ளாடித் தள்ளடி வளர்ந்தது; ஆயிற்று மூன்று பெண்குழந்தைகள்; ஓர் ஆண் குழந்தை.
வளர்க்கப் படாத பாடுபட்டான் !
வாடகை கொடுக்க முடியாமல் ஊருக்கு வெளியே குடிசை போட்டு அங்கேயே ஒரு கையேந்தி பவனையும் நடத்தினான்!
” இந்தப் புள்ளைங்களை எப்படிக் கரையேத்தப் போறேனோ?” – இதுதான் குருவின் புலம்பலாக இருந்தது!
ஒரு நாள், அவரின் மூத்த பெண்ணைப் பெண்கேட்டு வந்தார் ஒருவர் ! அவர் மனைவியை இழந்தவர் !அதனால் ஏழைப்பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை என்று வந்தார்!
ஒரு வழியாகக் கல்யாணம் நடந்தது!
குரு பணியிலிருந்து ஓய்வு பெற்றான்!
மாப்பிள்ளை பார்க்கும் ரியல் எஸ்டேட் தொழில் பக்கம் மோப்பம் பிடித்தான் !
புறம் போக்கு நிலங்களை வளைத்துப்போட்டுத்தான் காசு சம்பாதிக்கிறார் மாப்பிள்ளை என்பதைத் தெரிந்துகொண்டான் !
நன்றாகத் தண்ணி போட்டிருந்த ஒருநாள், “மாபிள்ளை! நீங்க எனக்குத் தர்றேன்னு சொன்ன ஒரு கிரவுண்ட் நிலத்தை எப்போ தருவீங்க? ஒரு வாரத்தில் தரவில்லைனா நான் கலெக்டர் ஆபீசில் நீங்க பண்ற தில்லுமுல்லுகளை ஆதியோடந்தமாகச் சொல்லிக் கம்பி எண்ண வச்சுடுவேன் ! ”என்று குரு சத்தம் போட்டான் !
சரி , போகப் போகச் சரியாயிடும்னு நினைத்த மாப்பிள்ளைக்குத் தலைவலி கூடிக்கொண்டே போனது !
தனக்கு எதிரியாக இருந்த ரியல் எஸ்டேட் காரர்களிடம் பற்றவக்க ஆரம்பித்தான் குரு!
மாப்பிள்ளை, குருவின் மனைவியிடம் ,குருவின் போக்கால் வர இருக்கும் கேட்டைச் சொன்னார்!
மனைவி வள்ளிக்கு ஒருகேள்விதான் மனதில்ஓடியது! – “நான் கணவனை விட்டுக்கொடுக்க முடியாதுதான் ! ஆனால் இன்றைய நிலையில் மாப்பிள்ளை கை தாழ்ந்தால் நம் மொத்தக் குடும்பமும் சரியும் ! இன்னும் இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு மகனும் இருக்கிறார்களே? மாப்பிள்ளையை நம்பித்தானே அவர்கள் இருக்கிறார்கள்? குருவுக்குப் பென்சன் என்று எதோ சிறு தொகை வந்தாலும் அதுவும் குடியில் போய்விடுகிறதே?”- பலவாறாகத் தனக்குள் யோசித்த வள்ளி , ஒரு தெளிவுடன் , “மாப்பிள்ளை! நீங்க எதுவேணாச் செஞ்சுக்கோங்கோ ! நாங்க எதுவும் கேட்கமாட்டோம் !” என்றாள் !
சரியாக இரண்டு நாட்கள் கழித்து , “குரு ஓவராக் குடிச்சிட்டாரு போல இருக்கும்மா! ஆள் அவுட்டாயிட்டாரு !” – சொல்லிக்கொண்டே வீட்டில் குரு உடலைக் கிடத்திவிட்டுத் தூக்கிவந்தவர்கள் அகன்றனர் !
வள்ளிக்கு எல்லாம் புரிந்தது !
அக்கம் பக்கத்தார் மத்தியில் ஒப்பு வைத்து , முட்டிமோதி அழுதாள் !
அதில் நடிப்பு இருக்கிறது என யாரும் சொல்லவே முடியாது ! ஏனெனில் தன் வாழ்க்கை இப்படிச் சோகமாக முடியணுமா?என்று அவள் நினைக்கும்போது அழுகை வரத்தானே செய்யும் ? அந்த அழுகை உண்மை அழுகைதானே?அதைத்தான் அவள் கொட்டித் தீர்த்தாள்!
ஆனால் மகள்களும் மகனும் குரு குடியால்தான் இறந்ததாக நம்பிக்கொண்டிருக்கின்றனர் இன்னும்! குடியால் மாண்டோர் பட்டியலில் குருவையும் சேர்த்துத் தம் துன்பத்தை அவர்கள் குறைத்துக்கொண்டனர் !
ஆனால், குருவுடன் அலுவலகத்தில் பணியாற்றிய சோமனுக்கு உண்மை எப்படியோ தெரிந்துவிட்டது!
சோமன் , ”மாப்பிள்ளை சாராயத்தில் விஷத்தைக் கலந்துகொடுத்துச் சாகடித்துவிட்டார்! மனைவி வள்ளிக்கு இது தெரியும்! ” என்ற செய்தியைக் கசியவிட்டான்!
முதலில் அலுவலகத்தில் பரப்பினான்; பிறகு அது குருவின் வீட்டுப் பக்கம் எட்டியது !
குருவின்பழைய நண்பர்கள் வருத்தத்தில் உறைந்தனர் ! குருவோடு சிரித்துப் பேசிய அந்தப் பழைய நாட்கள் அவர்களை வாட்டின! “இப்படி ஒரு நிலையா குருவுக்கு? வள்ளியின் பிரசவம் ஒவ்வொன்றுக்கும் குரு துடித்த துடிப்பெல்லாம் அவர்களுக்குத் தெரியும் ! அந்த நினைவுகள் அவர்களை வாட்டி வதைத்தன!”
ஆனால் , வள்ளி இப்போது சற்றுச் சதைபோட்டவளாக , ஒரு பூரிப்புடன் காணப்பட்டாள் !
அவர்கள் வீட்டில் வருத்தச் சாயலே இல்லை!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|