புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை)
Page 1 of 1 •
பாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை)
அந்தமானிலிருந்து வந்த குரு , ஓர் ஏழைப்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான் ! அவள் பெயர் வள்ளி. சட்டென்று பார்த்தால் அவள் ஆணா பென்ணா என ஐயம் வரும் முகம்; ஒல்லியான உடம்பு; இருந்தாலும் மணந்துகொண்டான் குரு.
ஏதேதோ செய்து அப்போது அரசாங்கப் பியூனாகச் சேர்ந்தான் குரு. மெல்லமெல்லக் குடும்பம் , தள்ளாடித் தள்ளடி வளர்ந்தது; ஆயிற்று மூன்று பெண்குழந்தைகள்; ஓர் ஆண் குழந்தை.
வளர்க்கப் படாத பாடுபட்டான் !
வாடகை கொடுக்க முடியாமல் ஊருக்கு வெளியே குடிசை போட்டு அங்கேயே ஒரு கையேந்தி பவனையும் நடத்தினான்!
” இந்தப் புள்ளைங்களை எப்படிக் கரையேத்தப் போறேனோ?” – இதுதான் குருவின் புலம்பலாக இருந்தது!
ஒரு நாள், அவரின் மூத்த பெண்ணைப் பெண்கேட்டு வந்தார் ஒருவர் ! அவர் மனைவியை இழந்தவர் !அதனால் ஏழைப்பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை என்று வந்தார்!
ஒரு வழியாகக் கல்யாணம் நடந்தது!
குரு பணியிலிருந்து ஓய்வு பெற்றான்!
மாப்பிள்ளை பார்க்கும் ரியல் எஸ்டேட் தொழில் பக்கம் மோப்பம் பிடித்தான் !
புறம் போக்கு நிலங்களை வளைத்துப்போட்டுத்தான் காசு சம்பாதிக்கிறார் மாப்பிள்ளை என்பதைத் தெரிந்துகொண்டான் !
நன்றாகத் தண்ணி போட்டிருந்த ஒருநாள், “மாபிள்ளை! நீங்க எனக்குத் தர்றேன்னு சொன்ன ஒரு கிரவுண்ட் நிலத்தை எப்போ தருவீங்க? ஒரு வாரத்தில் தரவில்லைனா நான் கலெக்டர் ஆபீசில் நீங்க பண்ற தில்லுமுல்லுகளை ஆதியோடந்தமாகச் சொல்லிக் கம்பி எண்ண வச்சுடுவேன் ! ”என்று குரு சத்தம் போட்டான் !
சரி , போகப் போகச் சரியாயிடும்னு நினைத்த மாப்பிள்ளைக்குத் தலைவலி கூடிக்கொண்டே போனது !
தனக்கு எதிரியாக இருந்த ரியல் எஸ்டேட் காரர்களிடம் பற்றவக்க ஆரம்பித்தான் குரு!
மாப்பிள்ளை, குருவின் மனைவியிடம் ,குருவின் போக்கால் வர இருக்கும் கேட்டைச் சொன்னார்!
மனைவி வள்ளிக்கு ஒருகேள்விதான் மனதில்ஓடியது! – “நான் கணவனை விட்டுக்கொடுக்க முடியாதுதான் ! ஆனால் இன்றைய நிலையில் மாப்பிள்ளை கை தாழ்ந்தால் நம் மொத்தக் குடும்பமும் சரியும் ! இன்னும் இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு மகனும் இருக்கிறார்களே? மாப்பிள்ளையை நம்பித்தானே அவர்கள் இருக்கிறார்கள்? குருவுக்குப் பென்சன் என்று எதோ சிறு தொகை வந்தாலும் அதுவும் குடியில் போய்விடுகிறதே?”- பலவாறாகத் தனக்குள் யோசித்த வள்ளி , ஒரு தெளிவுடன் , “மாப்பிள்ளை! நீங்க எதுவேணாச் செஞ்சுக்கோங்கோ ! நாங்க எதுவும் கேட்கமாட்டோம் !” என்றாள் !
சரியாக இரண்டு நாட்கள் கழித்து , “குரு ஓவராக் குடிச்சிட்டாரு போல இருக்கும்மா! ஆள் அவுட்டாயிட்டாரு !” – சொல்லிக்கொண்டே வீட்டில் குரு உடலைக் கிடத்திவிட்டுத் தூக்கிவந்தவர்கள் அகன்றனர் !
வள்ளிக்கு எல்லாம் புரிந்தது !
அக்கம் பக்கத்தார் மத்தியில் ஒப்பு வைத்து , முட்டிமோதி அழுதாள் !
அதில் நடிப்பு இருக்கிறது என யாரும் சொல்லவே முடியாது ! ஏனெனில் தன் வாழ்க்கை இப்படிச் சோகமாக முடியணுமா?என்று அவள் நினைக்கும்போது அழுகை வரத்தானே செய்யும் ? அந்த அழுகை உண்மை அழுகைதானே?அதைத்தான் அவள் கொட்டித் தீர்த்தாள்!
ஆனால் மகள்களும் மகனும் குரு குடியால்தான் இறந்ததாக நம்பிக்கொண்டிருக்கின்றனர் இன்னும்! குடியால் மாண்டோர் பட்டியலில் குருவையும் சேர்த்துத் தம் துன்பத்தை அவர்கள் குறைத்துக்கொண்டனர் !
ஆனால், குருவுடன் அலுவலகத்தில் பணியாற்றிய சோமனுக்கு உண்மை எப்படியோ தெரிந்துவிட்டது!
சோமன் , ”மாப்பிள்ளை சாராயத்தில் விஷத்தைக் கலந்துகொடுத்துச் சாகடித்துவிட்டார்! மனைவி வள்ளிக்கு இது தெரியும்! ” என்ற செய்தியைக் கசியவிட்டான்!
முதலில் அலுவலகத்தில் பரப்பினான்; பிறகு அது குருவின் வீட்டுப் பக்கம் எட்டியது !
குருவின்பழைய நண்பர்கள் வருத்தத்தில் உறைந்தனர் ! குருவோடு சிரித்துப் பேசிய அந்தப் பழைய நாட்கள் அவர்களை வாட்டின! “இப்படி ஒரு நிலையா குருவுக்கு? வள்ளியின் பிரசவம் ஒவ்வொன்றுக்கும் குரு துடித்த துடிப்பெல்லாம் அவர்களுக்குத் தெரியும் ! அந்த நினைவுகள் அவர்களை வாட்டி வதைத்தன!”
ஆனால் , வள்ளி இப்போது சற்றுச் சதைபோட்டவளாக , ஒரு பூரிப்புடன் காணப்பட்டாள் !
அவர்கள் வீட்டில் வருத்தச் சாயலே இல்லை!
***
அந்தமானிலிருந்து வந்த குரு , ஓர் ஏழைப்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான் ! அவள் பெயர் வள்ளி. சட்டென்று பார்த்தால் அவள் ஆணா பென்ணா என ஐயம் வரும் முகம்; ஒல்லியான உடம்பு; இருந்தாலும் மணந்துகொண்டான் குரு.
ஏதேதோ செய்து அப்போது அரசாங்கப் பியூனாகச் சேர்ந்தான் குரு. மெல்லமெல்லக் குடும்பம் , தள்ளாடித் தள்ளடி வளர்ந்தது; ஆயிற்று மூன்று பெண்குழந்தைகள்; ஓர் ஆண் குழந்தை.
வளர்க்கப் படாத பாடுபட்டான் !
வாடகை கொடுக்க முடியாமல் ஊருக்கு வெளியே குடிசை போட்டு அங்கேயே ஒரு கையேந்தி பவனையும் நடத்தினான்!
” இந்தப் புள்ளைங்களை எப்படிக் கரையேத்தப் போறேனோ?” – இதுதான் குருவின் புலம்பலாக இருந்தது!
ஒரு நாள், அவரின் மூத்த பெண்ணைப் பெண்கேட்டு வந்தார் ஒருவர் ! அவர் மனைவியை இழந்தவர் !அதனால் ஏழைப்பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை என்று வந்தார்!
ஒரு வழியாகக் கல்யாணம் நடந்தது!
குரு பணியிலிருந்து ஓய்வு பெற்றான்!
மாப்பிள்ளை பார்க்கும் ரியல் எஸ்டேட் தொழில் பக்கம் மோப்பம் பிடித்தான் !
புறம் போக்கு நிலங்களை வளைத்துப்போட்டுத்தான் காசு சம்பாதிக்கிறார் மாப்பிள்ளை என்பதைத் தெரிந்துகொண்டான் !
நன்றாகத் தண்ணி போட்டிருந்த ஒருநாள், “மாபிள்ளை! நீங்க எனக்குத் தர்றேன்னு சொன்ன ஒரு கிரவுண்ட் நிலத்தை எப்போ தருவீங்க? ஒரு வாரத்தில் தரவில்லைனா நான் கலெக்டர் ஆபீசில் நீங்க பண்ற தில்லுமுல்லுகளை ஆதியோடந்தமாகச் சொல்லிக் கம்பி எண்ண வச்சுடுவேன் ! ”என்று குரு சத்தம் போட்டான் !
சரி , போகப் போகச் சரியாயிடும்னு நினைத்த மாப்பிள்ளைக்குத் தலைவலி கூடிக்கொண்டே போனது !
தனக்கு எதிரியாக இருந்த ரியல் எஸ்டேட் காரர்களிடம் பற்றவக்க ஆரம்பித்தான் குரு!
மாப்பிள்ளை, குருவின் மனைவியிடம் ,குருவின் போக்கால் வர இருக்கும் கேட்டைச் சொன்னார்!
மனைவி வள்ளிக்கு ஒருகேள்விதான் மனதில்ஓடியது! – “நான் கணவனை விட்டுக்கொடுக்க முடியாதுதான் ! ஆனால் இன்றைய நிலையில் மாப்பிள்ளை கை தாழ்ந்தால் நம் மொத்தக் குடும்பமும் சரியும் ! இன்னும் இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு மகனும் இருக்கிறார்களே? மாப்பிள்ளையை நம்பித்தானே அவர்கள் இருக்கிறார்கள்? குருவுக்குப் பென்சன் என்று எதோ சிறு தொகை வந்தாலும் அதுவும் குடியில் போய்விடுகிறதே?”- பலவாறாகத் தனக்குள் யோசித்த வள்ளி , ஒரு தெளிவுடன் , “மாப்பிள்ளை! நீங்க எதுவேணாச் செஞ்சுக்கோங்கோ ! நாங்க எதுவும் கேட்கமாட்டோம் !” என்றாள் !
சரியாக இரண்டு நாட்கள் கழித்து , “குரு ஓவராக் குடிச்சிட்டாரு போல இருக்கும்மா! ஆள் அவுட்டாயிட்டாரு !” – சொல்லிக்கொண்டே வீட்டில் குரு உடலைக் கிடத்திவிட்டுத் தூக்கிவந்தவர்கள் அகன்றனர் !
வள்ளிக்கு எல்லாம் புரிந்தது !
அக்கம் பக்கத்தார் மத்தியில் ஒப்பு வைத்து , முட்டிமோதி அழுதாள் !
அதில் நடிப்பு இருக்கிறது என யாரும் சொல்லவே முடியாது ! ஏனெனில் தன் வாழ்க்கை இப்படிச் சோகமாக முடியணுமா?என்று அவள் நினைக்கும்போது அழுகை வரத்தானே செய்யும் ? அந்த அழுகை உண்மை அழுகைதானே?அதைத்தான் அவள் கொட்டித் தீர்த்தாள்!
ஆனால் மகள்களும் மகனும் குரு குடியால்தான் இறந்ததாக நம்பிக்கொண்டிருக்கின்றனர் இன்னும்! குடியால் மாண்டோர் பட்டியலில் குருவையும் சேர்த்துத் தம் துன்பத்தை அவர்கள் குறைத்துக்கொண்டனர் !
ஆனால், குருவுடன் அலுவலகத்தில் பணியாற்றிய சோமனுக்கு உண்மை எப்படியோ தெரிந்துவிட்டது!
சோமன் , ”மாப்பிள்ளை சாராயத்தில் விஷத்தைக் கலந்துகொடுத்துச் சாகடித்துவிட்டார்! மனைவி வள்ளிக்கு இது தெரியும்! ” என்ற செய்தியைக் கசியவிட்டான்!
முதலில் அலுவலகத்தில் பரப்பினான்; பிறகு அது குருவின் வீட்டுப் பக்கம் எட்டியது !
குருவின்பழைய நண்பர்கள் வருத்தத்தில் உறைந்தனர் ! குருவோடு சிரித்துப் பேசிய அந்தப் பழைய நாட்கள் அவர்களை வாட்டின! “இப்படி ஒரு நிலையா குருவுக்கு? வள்ளியின் பிரசவம் ஒவ்வொன்றுக்கும் குரு துடித்த துடிப்பெல்லாம் அவர்களுக்குத் தெரியும் ! அந்த நினைவுகள் அவர்களை வாட்டி வதைத்தன!”
ஆனால் , வள்ளி இப்போது சற்றுச் சதைபோட்டவளாக , ஒரு பூரிப்புடன் காணப்பட்டாள் !
அவர்கள் வீட்டில் வருத்தச் சாயலே இல்லை!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|