புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_m10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_m10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_m10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_m10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_m10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10 
5 Posts - 2%
i6appar
என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_m10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_m10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_m10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_m10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10 
2 Posts - 1%
prajai
என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_m10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_m10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10 
443 Posts - 47%
heezulia
என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_m10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_m10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_m10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_m10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10 
30 Posts - 3%
prajai
என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_m10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_m10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_m10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_m10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10 
5 Posts - 1%
i6appar
என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_m10என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்? Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னதான் நடக்கப்போகிறது இந்த 2012 ல்?


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Dec 11, 2009 11:39 am

பள்ளி செல்லும் காலத்திலிருந்தே இதுமாதிரி, நிறைய பயமுறுத்தல்களைப் பார்த்தாகிவிட்டது. "இன்னும் நாலே வருஷத்தில் நாமெல்லாம் அழிஞ்சுபோயிருவோம். நமக்கெல்லாம் முதுமையே வராமல் முடிவு வந்துடும்" என்றெல்லாம் பிள்ளைப்பருவத்தில் பேசித்திரிந்திருக்கிறோம்.

அதுபோல இப்போது இன்னுமொரு பயமுறுத்தல் 21/12 /2012 என்ற இலக்கில் மீண்டும் தொடங்கி மக்களை அச்சுறுத்தத்தொடங்கியுள்ளது, அதிலும் அதிகமாக, பள்ளி மற்றும் கல்லூரிப் பிள்ளைகளை.

நம்ம நாட்காட்டியில் நாளைக்கு என்ன கிழமையென்று தெரியாதவர்கள்கூட இப்போது மாயர்களின் நாட்காட்டியைப்பற்றி மாய்ந்துமாய்ந்து பேசுவது ஆச்சர்யம்தான்.

மாயர்கள், கிமு வில் தோன்றி, கி பி பதினைந்தாம் நூற்றாண்டுவரை தொடர்ந்து, தென்னமெரிக்காவில் குறிப்பாகச் சொல்லப்போனால் குவாதிமாலா பகுதியில் வாழ்ந்த, வானவியல் சாஸ்திரங்கள் மற்றும் கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்த மனித இனமென்று சொல்கிறார்கள். இவர்கள் வேறுயாருமல்ல, தென்னகத்துத் தமிழினம்தான் என்றுகூட எங்கோ படித்ததாக நினைவு.

திடீரென்று இவர்களுடைய நாட்காட்டிக்கு என்ன ஆனதென்று உங்களுக்குக் கேள்வி எழலாம். மேலே சொல்லப்பட்ட மாயர்களின் நாட்காட்டி, கி.பி. 2012-ல் முடிவடைவது தான் இதற்கெல்லாம் காரணம்.

மாற்றங்கள் பலவற்றைப் பார்த்துப்பார்த்தே பழகிப்போனது நம் மனித இனம். மேடுகள் பள்ளமாகவும், வீடுகள் மணல்மேடுகளாகவும், ஆறு ஊராகவும், ஊரே ஆறாகவும், கடல்கரை குடியிருப்பாகவும், குடியிருப்புக்கள் கடலுக்குள்ளும் கால ஓட்டத்தில் மாறிப்போன கதையைக் கண்டும் கேட்டும் வளர்ந்திருக்கிறோம்.

ஆற்றில் வருகிற நீரெல்லாம் மணலெடுத்த பள்ளத்தில் நிரம்பிவிட, நீருக்குள் இருந்த பகுதியெல்லாம் இன்று மண்மேடாகி மரங்கள் மண்டிக்கிடப்பதை ஆற்றில்மணல் அள்ளும் பகுதியிலிருப்பவர்கள் அனைவரும் கண்கூடாகப் பார்த்திருப்பார்கள்.

அதுபோல,சின்ன வயசிலிருந்தே எங்க ஊர்ப்பக்கம் முதுமொழிமாதிரி ஒன்று சொல்வார்கள். "திருச்செந்தூர் அழிய, துவாரகாபுரி தெரிய..." என்று. ஒருபுறம் பள்ளமாக மறுபுறம் உயரத்துக்கு வரும் என்பதே இங்கு நாம் புரிந்துகொள்ளவேண்டியது. தென்கோடியிலிருக்கும் திருச்செந்தூர் கடலுக்குள் போகும்போது நாட்டின் மேற்குக்கோடியிலிருக்கும் கடல்கொண்ட துவாரகை மீண்டும் வெளியே தென்படும் என்பது முன்னோர் கணக்கு.

இன்றைய நிலைமையில் உலக வெப்பமயமாதலை, வருமென்று சொல்கிற பேரழிவோடு சம்பந்தப்படுத்தி மக்கள் கொஞ்சம் அதிகமாகவே பயப்பட ஆரம்பித்திருக்கிறார்கள். கடலோர நகரங்கள் தங்கள் பரப்பளவைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறதென்பது நிரூபிக்கப்பட்ட உண்மைதான்.வந்துபோன சுனாமி இந்த அழிவிற்கான எச்சரிக்கை மணியை அடித்துவிட்டுச் சென்றிருக்கிறது.

வரும்காலத்திலும் அதுபோன்ற பெரும் சுனாமிகளையும், புதையவைக்கும் பூகம்பங்களையும், சுழன்றழிக்கும் சூறாவளிகளையும் உலகம் சந்திக்கவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறார்கள் அறிவியலாளர்கள்.

5125 வருடங்களைக் கொண்ட மாயர்களின் நாட்காட்டி வரும் 21/12/ 2012 அன்றுடன் முடிவுறுகிறது என்கிறார்கள். அந்தக் கணக்குப்படி, அந்த நாளுக்குப்பின் பூமிப்பந்துக்கு ஏதேனும் பேழிவு நேரலாமென்ற அச்சமே மனிதர்களை ஆட்டிப்படைப்பதோடு, "2012" என்ற பெயரில் படமாகவும் வந்து இன்னும் பயமுறுத்தத்தொடங்கியுள்ளது.

இருக்கிற நாட்களை உற்சாகமாய்க் கழிக்கவிடாமல் மக்களைக் குழப்பிவிட்டு அதில் குளிர்காய்வதே இவர்களுக்கு வழக்கமாய்ப்போய்விட்டது. படத்தைப் பார்க்கலாம், படமெடுத்தவரின் கற்பனையை ரசிக்கலாம்...ஆனா, அதையே நினைச்சு பயந்துகிட்டிருந்தா அடுத்துவரும் நாளெல்லாம் அர்த்தமில்லாமல்போய்விடும்.

அதனால, இதில் நாம புத்தியோடு சிந்திச்சுப் புரிஞ்சுக்கவேண்டியது என்னன்னா, படம் பார்ப்பவருக்கு பயம் சேரும், படமெடுத்தவருக்குப் பணம் சேரும் என்ற எளிதான கணக்கைத்தான்.

சொல்லிக்கொண்டிருக்கிற கெடுவுக்கு இன்னுமிருப்பது கிட்டத்தட்ட 1105 நாட்கள்தான். அப்போது பார்க்கலாம் என்னதான் நடக்கிறதென்று. அதுவரைக்கும் ஆண்டவன்மேல் பாரத்தைப் போட்டுட்டு, முடிஞ்சவரைக்கும் இயற்கையை சேதப்படுத்தாம, அவரவர் கடமையை ஒழுங்கா செய்துட்டு வருவோம்.

அதுக்கப்புறம், இந்த 2012 ஆம் வருடத்தில் என்ன நடந்துதுன்னு அடுத்த
2013 ல் விவரமா மீண்டும் பேசுவோம்!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Dec 11, 2009 11:46 am

எப்பையும் இப்படி ஒரு புரலிய கலப்பி விட்டுடராங்கப்பா... [You must be registered and logged in to see this image.]

எப்படி சொல்லுரதுன்னு ரூம் போட்டு யோசிப்பங்கலோ... [You must be registered and logged in to see this image.]

முடியலை இப்பையே கண்ண கட்டுதே.... [You must be registered and logged in to see this image.]

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Dec 11, 2009 1:07 pm

நடப்பது எல்லாம் நடக்காமல் இருக்காது
நடப்பவை நல்லவையாகவே நடக்கட்டும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக