புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை)
Page 1 of 1 •
பாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் ! (ஒருபக்கக் கதை)
அந்தமானிலிருந்து வந்த குரு , ஓர் ஏழைப்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான் ! அவள் பெயர் வள்ளி. சட்டென்று பார்த்தால் அவள் ஆணா பென்ணா என ஐயம் வரும் முகம்; ஒல்லியான உடம்பு; இருந்தாலும் மணந்துகொண்டான் குரு.
ஏதேதோ செய்து அப்போது அரசாங்கப் பியூனாகச் சேர்ந்தான் குரு. மெல்லமெல்லக் குடும்பம் , தள்ளாடித் தள்ளடி வளர்ந்தது; ஆயிற்று மூன்று பெண்குழந்தைகள்; ஓர் ஆண் குழந்தை.
வளர்க்கப் படாத பாடுபட்டான் !
வாடகை கொடுக்க முடியாமல் ஊருக்கு வெளியே குடிசை போட்டு அங்கேயே ஒரு கையேந்தி பவனையும் நடத்தினான்!
” இந்தப் புள்ளைங்களை எப்படிக் கரையேத்தப் போறேனோ?” – இதுதான் குருவின் புலம்பலாக இருந்தது!
ஒரு நாள், அவரின் மூத்த பெண்ணைப் பெண்கேட்டு வந்தார் ஒருவர் ! அவர் மனைவியை இழந்தவர் !அதனால் ஏழைப்பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை என்று வந்தார்!
ஒரு வழியாகக் கல்யாணம் நடந்தது!
குரு பணியிலிருந்து ஓய்வு பெற்றான்!
மாப்பிள்ளை பார்க்கும் ரியல் எஸ்டேட் தொழில் பக்கம் மோப்பம் பிடித்தான் !
புறம் போக்கு நிலங்களை வளைத்துப்போட்டுத்தான் காசு சம்பாதிக்கிறார் மாப்பிள்ளை என்பதைத் தெரிந்துகொண்டான் !
நன்றாகத் தண்ணி போட்டிருந்த ஒருநாள், “மாபிள்ளை! நீங்க எனக்குத் தர்றேன்னு சொன்ன ஒரு கிரவுண்ட் நிலத்தை எப்போ தருவீங்க? ஒரு வாரத்தில் தரவில்லைனா நான் கலெக்டர் ஆபீசில் நீங்க பண்ற தில்லுமுல்லுகளை ஆதியோடந்தமாகச் சொல்லிக் கம்பி எண்ண வச்சுடுவேன் ! ”என்று குரு சத்தம் போட்டான் !
சரி , போகப் போகச் சரியாயிடும்னு நினைத்த மாப்பிள்ளைக்குத் தலைவலி கூடிக்கொண்டே போனது !
தனக்கு எதிரியாக இருந்த ரியல் எஸ்டேட் காரர்களிடம் பற்றவக்க ஆரம்பித்தான் குரு!
மாப்பிள்ளை, குருவின் மனைவியிடம் ,குருவின் போக்கால் வர இருக்கும் கேட்டைச் சொன்னார்!
மனைவி வள்ளிக்கு ஒருகேள்விதான் மனதில்ஓடியது! – “நான் கணவனை விட்டுக்கொடுக்க முடியாதுதான் ! ஆனால் இன்றைய நிலையில் மாப்பிள்ளை கை தாழ்ந்தால் நம் மொத்தக் குடும்பமும் சரியும் ! இன்னும் இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு மகனும் இருக்கிறார்களே? மாப்பிள்ளையை நம்பித்தானே அவர்கள் இருக்கிறார்கள்? குருவுக்குப் பென்சன் என்று எதோ சிறு தொகை வந்தாலும் அதுவும் குடியில் போய்விடுகிறதே?”- பலவாறாகத் தனக்குள் யோசித்த வள்ளி , ஒரு தெளிவுடன் , “மாப்பிள்ளை! நீங்க எதுவேணாச் செஞ்சுக்கோங்கோ ! நாங்க எதுவும் கேட்கமாட்டோம் !” என்றாள் !
சரியாக இரண்டு நாட்கள் கழித்து , “குரு ஓவராக் குடிச்சிட்டாரு போல இருக்கும்மா! ஆள் அவுட்டாயிட்டாரு !” – சொல்லிக்கொண்டே வீட்டில் குரு உடலைக் கிடத்திவிட்டுத் தூக்கிவந்தவர்கள் அகன்றனர் !
வள்ளிக்கு எல்லாம் புரிந்தது !
அக்கம் பக்கத்தார் மத்தியில் ஒப்பு வைத்து , முட்டிமோதி அழுதாள் !
அதில் நடிப்பு இருக்கிறது என யாரும் சொல்லவே முடியாது ! ஏனெனில் தன் வாழ்க்கை இப்படிச் சோகமாக முடியணுமா?என்று அவள் நினைக்கும்போது அழுகை வரத்தானே செய்யும் ? அந்த அழுகை உண்மை அழுகைதானே?அதைத்தான் அவள் கொட்டித் தீர்த்தாள்!
ஆனால் மகள்களும் மகனும் குரு குடியால்தான் இறந்ததாக நம்பிக்கொண்டிருக்கின்றனர் இன்னும்! குடியால் மாண்டோர் பட்டியலில் குருவையும் சேர்த்துத் தம் துன்பத்தை அவர்கள் குறைத்துக்கொண்டனர் !
ஆனால், குருவுடன் அலுவலகத்தில் பணியாற்றிய சோமனுக்கு உண்மை எப்படியோ தெரிந்துவிட்டது!
சோமன் , ”மாப்பிள்ளை சாராயத்தில் விஷத்தைக் கலந்துகொடுத்துச் சாகடித்துவிட்டார்! மனைவி வள்ளிக்கு இது தெரியும்! ” என்ற செய்தியைக் கசியவிட்டான்!
முதலில் அலுவலகத்தில் பரப்பினான்; பிறகு அது குருவின் வீட்டுப் பக்கம் எட்டியது !
குருவின்பழைய நண்பர்கள் வருத்தத்தில் உறைந்தனர் ! குருவோடு சிரித்துப் பேசிய அந்தப் பழைய நாட்கள் அவர்களை வாட்டின! “இப்படி ஒரு நிலையா குருவுக்கு? வள்ளியின் பிரசவம் ஒவ்வொன்றுக்கும் குரு துடித்த துடிப்பெல்லாம் அவர்களுக்குத் தெரியும் ! அந்த நினைவுகள் அவர்களை வாட்டி வதைத்தன!”
ஆனால் , வள்ளி இப்போது சற்றுச் சதைபோட்டவளாக , ஒரு பூரிப்புடன் காணப்பட்டாள் !
அவர்கள் வீட்டில் வருத்தச் சாயலே இல்லை!
***
அந்தமானிலிருந்து வந்த குரு , ஓர் ஏழைப்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான் ! அவள் பெயர் வள்ளி. சட்டென்று பார்த்தால் அவள் ஆணா பென்ணா என ஐயம் வரும் முகம்; ஒல்லியான உடம்பு; இருந்தாலும் மணந்துகொண்டான் குரு.
ஏதேதோ செய்து அப்போது அரசாங்கப் பியூனாகச் சேர்ந்தான் குரு. மெல்லமெல்லக் குடும்பம் , தள்ளாடித் தள்ளடி வளர்ந்தது; ஆயிற்று மூன்று பெண்குழந்தைகள்; ஓர் ஆண் குழந்தை.
வளர்க்கப் படாத பாடுபட்டான் !
வாடகை கொடுக்க முடியாமல் ஊருக்கு வெளியே குடிசை போட்டு அங்கேயே ஒரு கையேந்தி பவனையும் நடத்தினான்!
” இந்தப் புள்ளைங்களை எப்படிக் கரையேத்தப் போறேனோ?” – இதுதான் குருவின் புலம்பலாக இருந்தது!
ஒரு நாள், அவரின் மூத்த பெண்ணைப் பெண்கேட்டு வந்தார் ஒருவர் ! அவர் மனைவியை இழந்தவர் !அதனால் ஏழைப்பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை என்று வந்தார்!
ஒரு வழியாகக் கல்யாணம் நடந்தது!
குரு பணியிலிருந்து ஓய்வு பெற்றான்!
மாப்பிள்ளை பார்க்கும் ரியல் எஸ்டேட் தொழில் பக்கம் மோப்பம் பிடித்தான் !
புறம் போக்கு நிலங்களை வளைத்துப்போட்டுத்தான் காசு சம்பாதிக்கிறார் மாப்பிள்ளை என்பதைத் தெரிந்துகொண்டான் !
நன்றாகத் தண்ணி போட்டிருந்த ஒருநாள், “மாபிள்ளை! நீங்க எனக்குத் தர்றேன்னு சொன்ன ஒரு கிரவுண்ட் நிலத்தை எப்போ தருவீங்க? ஒரு வாரத்தில் தரவில்லைனா நான் கலெக்டர் ஆபீசில் நீங்க பண்ற தில்லுமுல்லுகளை ஆதியோடந்தமாகச் சொல்லிக் கம்பி எண்ண வச்சுடுவேன் ! ”என்று குரு சத்தம் போட்டான் !
சரி , போகப் போகச் சரியாயிடும்னு நினைத்த மாப்பிள்ளைக்குத் தலைவலி கூடிக்கொண்டே போனது !
தனக்கு எதிரியாக இருந்த ரியல் எஸ்டேட் காரர்களிடம் பற்றவக்க ஆரம்பித்தான் குரு!
மாப்பிள்ளை, குருவின் மனைவியிடம் ,குருவின் போக்கால் வர இருக்கும் கேட்டைச் சொன்னார்!
மனைவி வள்ளிக்கு ஒருகேள்விதான் மனதில்ஓடியது! – “நான் கணவனை விட்டுக்கொடுக்க முடியாதுதான் ! ஆனால் இன்றைய நிலையில் மாப்பிள்ளை கை தாழ்ந்தால் நம் மொத்தக் குடும்பமும் சரியும் ! இன்னும் இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு மகனும் இருக்கிறார்களே? மாப்பிள்ளையை நம்பித்தானே அவர்கள் இருக்கிறார்கள்? குருவுக்குப் பென்சன் என்று எதோ சிறு தொகை வந்தாலும் அதுவும் குடியில் போய்விடுகிறதே?”- பலவாறாகத் தனக்குள் யோசித்த வள்ளி , ஒரு தெளிவுடன் , “மாப்பிள்ளை! நீங்க எதுவேணாச் செஞ்சுக்கோங்கோ ! நாங்க எதுவும் கேட்கமாட்டோம் !” என்றாள் !
சரியாக இரண்டு நாட்கள் கழித்து , “குரு ஓவராக் குடிச்சிட்டாரு போல இருக்கும்மா! ஆள் அவுட்டாயிட்டாரு !” – சொல்லிக்கொண்டே வீட்டில் குரு உடலைக் கிடத்திவிட்டுத் தூக்கிவந்தவர்கள் அகன்றனர் !
வள்ளிக்கு எல்லாம் புரிந்தது !
அக்கம் பக்கத்தார் மத்தியில் ஒப்பு வைத்து , முட்டிமோதி அழுதாள் !
அதில் நடிப்பு இருக்கிறது என யாரும் சொல்லவே முடியாது ! ஏனெனில் தன் வாழ்க்கை இப்படிச் சோகமாக முடியணுமா?என்று அவள் நினைக்கும்போது அழுகை வரத்தானே செய்யும் ? அந்த அழுகை உண்மை அழுகைதானே?அதைத்தான் அவள் கொட்டித் தீர்த்தாள்!
ஆனால் மகள்களும் மகனும் குரு குடியால்தான் இறந்ததாக நம்பிக்கொண்டிருக்கின்றனர் இன்னும்! குடியால் மாண்டோர் பட்டியலில் குருவையும் சேர்த்துத் தம் துன்பத்தை அவர்கள் குறைத்துக்கொண்டனர் !
ஆனால், குருவுடன் அலுவலகத்தில் பணியாற்றிய சோமனுக்கு உண்மை எப்படியோ தெரிந்துவிட்டது!
சோமன் , ”மாப்பிள்ளை சாராயத்தில் விஷத்தைக் கலந்துகொடுத்துச் சாகடித்துவிட்டார்! மனைவி வள்ளிக்கு இது தெரியும்! ” என்ற செய்தியைக் கசியவிட்டான்!
முதலில் அலுவலகத்தில் பரப்பினான்; பிறகு அது குருவின் வீட்டுப் பக்கம் எட்டியது !
குருவின்பழைய நண்பர்கள் வருத்தத்தில் உறைந்தனர் ! குருவோடு சிரித்துப் பேசிய அந்தப் பழைய நாட்கள் அவர்களை வாட்டின! “இப்படி ஒரு நிலையா குருவுக்கு? வள்ளியின் பிரசவம் ஒவ்வொன்றுக்கும் குரு துடித்த துடிப்பெல்லாம் அவர்களுக்குத் தெரியும் ! அந்த நினைவுகள் அவர்களை வாட்டி வதைத்தன!”
ஆனால் , வள்ளி இப்போது சற்றுச் சதைபோட்டவளாக , ஒரு பூரிப்புடன் காணப்பட்டாள் !
அவர்கள் வீட்டில் வருத்தச் சாயலே இல்லை!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|