புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை)
Page 1 of 1 •
ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை)
சென்னையிலுள்ள தோல் ஆராய்ச்சி நிறுவனம் அது. அங்கு முனைவர் பட்ட மேலாய்வு செய்யும் மாணவி பூங்கொடி. அங்கே எழுத்தராகப் பணிபுரிந்தவன் குமரன். எனது நண்பர் ஒருநாள், “தெரியுமா சார்? நம்ம குமார் மொட்டை மாடியில் நின்றுகொண்டு தேம்பித் தேம்பி அழுகிறான் சார்! சின்னப் பிள்ளை மாதிரி அழுகிறான் சார்!” என்றார்.
“ஏன்? என்னவாம் ?”
” குமரன் , பூங்கொடியோடு நெருங்கிப் பழகினான் சார் !”
“தெரியுமே!”
“இப்போ என்னடான்னா , பூங்கொடிக்கு வேற இடத்தில நிச்சயமாயிடுச்சாம் !”
“ஏன்? ஏன் பூங்கொடி ஏமாற்றணும் ?”
“இல்லை சார்! பூங்கொடி குமரனிடம் தன்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லித்தான் சொன்னது! ஆனால் குமரன்தான் இப்போ வேண்டாம், இப்போ வேண்டாம்னு தள்ளிப்போட்டுக்கிட்டே வந்திருக்கான் ! அதிலே பூங்கொடிக்குச் சந்தேகம் வந்துடுச்சு! சரி, இனி இவனை நம்பக் கூடாதுன்னு அது வழியை அது பாத்துக்கிடுச்சு! ”
“சரிதானேப்பா! குமரன் ஏன் தள்ளிப்போடணும் ?”
“தெரியலை சார்!”
இது நடந்து பத்து நட்கள்தான் ஆயின!
பூங்கொடிக்கு நிச்சயமான மாப்பிள்ளை முகவரியைக் கண்டுபிடிச்சு சில மொட்டைக் கடிதங்களைத் தள்ளிவிட்டான் குமரன்!அதில் தானும் பூங்கொடியும் காதலித்த சமாச்சாரங்களை விலாவாரியாக எழுதியிருந்தான் !
திருமணம் நின்றுவிட்டது !
பூங்கொடியின் சினேகிதிப் பெண்ணான கஸ்தூரி – நல்ல வாயாடி – நேரே குமரனிடம் வந்தாள்! “ஏம்பா! பூங்கொடி கல்யாணத்தை நிறுத்திட்டே! சரி! இப்பவாவது நீ பூங்கொடியைக் கல்யாணம் பண்ணிக்குவியா மாட்டியா? ”
“ம்ஹூம்! அதெப்படி? பூங்கொடியும் அவளுக்கு நிச்சயமான மாப்பிள்ளையும் எங்கெங்கே சுத்தினாங்களோ? என்னென்ன செஞ்சாங்களோ? …எத்தனை இருந்தாலும் என்னை வேணாம்னுதானே இன்னொருத்தனோடு வாழத் துணிஞ்சா அவ?”- உறுதியாக மறுத்துவிட்டான் குமரன் !
பழகிக் காதலித்துக் கைவிட்டு ,வேறொன்றைப் பார்க்க முடிவெடுத்தவன் மாதிரி இருந்தது அவன் பேச்சு!
கஸ்தூரி லேசுப்பட்டவளா?
அந்த வட்டாரத்தில் தனக்குத் தெரிந்த ஒரு போலீஸ் காரரின் உதவியை நாடினாள் ! ஓரிடத்திற்குக் குமரனை வரவழைத்தாள்!
கஸ்தூரி , பூங்கொடி, அந்தப் போஸ்காரர், கஸ்தூரியின் நண்பர் முத்து ஆகியோர் அந்த இடத்தில் இருந்தனர். கஸ்தூரிதான் பேசினாள் _ “ஏம்பா! இப்ப என்ன நெலைன்னு தெரியுமா? பூங்கொடி வயிற்றில் ஒருமாதம்! உன் குழந்தை! நீங்க எந்த லாட்ஜில் தங்கினீங்க, எவ்வளவு நேரம் இருந்தீங்க …எல்லா விவரத்தையும் வெட்கத்தை விட்டுப் பூங்கொடி சொல்லீருச்சு ! மரியாதையா கல்யாணத்துக்குச் சம்மதிச்சுடு!”
“ஆங்! அதெப்படி? நாங்க ஒண்ணாத் தங்குனது வாஸ்தவம்தான் ! ஆனா பூங்கொடி சொல்றமாதிரியெல்லாம் எதுவும் நடக்கலையே?... பின்ன எப்படி என் குழந்தை அவள் வயிற்றில்?” – அடித்துப் பேசினான் குமரன் !
போலீஸ்காரர் , “அப்பா! பூங்கொடி கம்ளெயிண்ட் இந்தாருக்கு! இதிலே எல்லாம் எழுதிக் கொடுத்திருக்கு; நீ மாட்டேன்னு உலுப்பினாய் என்றால் கற்பழிப்புக் குற்றம் உன் மேல வரும்! நீ உள்ள போகவேண்டி வரும் !வேலையும் போயிடும் ! என்ன சொல்றே?” என்று சற்றுக் கடுமையாக மிரட்டினார்!
கூடவே கஸ்தூரியும் சேர்ந்து பேசி, ஒருவழியாககச் சம்மதம் வாங்கி , குமரன் மனம் மாறிவிடக்கூடாதுன்னு , நான்கைந்து பேராக வடபழனி முருகன் கோயிலுக்குச் சென்று, தேவையான பதிவுகளைச் செய்து , திருமணத்தை முடித்துவிட்டார்கள்! பிறகுதான் இரு வீட்டாருக்கும் நடந்த கதையைச் சொன்னார்கள்!
குமரனுக்கு மனதுக்குள் உதைப்பு !
“நாம் நெருங்கிப் பழகியது உண்மைதான் ! ஆனால் குழந்தை உண்டாகும்படி அவ்வளவு நெருங்கவில்லையே? நிச்சயமான அந்தப் புதியவனிடம் ஏமாந்திருப்பாளோ?..” –
குழம்பினான்!தவித்தான் ! யாரிடமும் சொல்லி ஆலோசனை கேட்கவும் அவனால் முடியவில்லை!
பூங்கொடியுடன் இல்லறம் நடத்திக்கொண்டே இருந்தாலும் இந்தக் குழப்பம் மட்டும் அவனை அரித்தது!
குழந்தை பிறந்தது !
பார்த்தவர்கள் அனைவரும் “குழந்தை அசல் அப்படியே குமார் மாதிரியே இருக்குறான் !”என்று வாயாரப் புகழ்ந்தார்கள் !
அப்போதுதான் குமரனின் சந்தேகம் தீர்ந்தது!
இதைப் பூங்கொடிக்குத் தெரிவித்தான்! இத்தனை நாள் மனதுக்குள் குமைந்ததையும் சொன்னான்!
“நாங்கள் முன்னே சொன்னது மாதிரி நம் திருமணத்துக்கு முன்னே என் வயிற்றில் குழந்தை எதுவும் வளரவில்லை! எல்லாம் கஸ்தூரியின் ப்ளான் ! கரு உண்டானது திருமணத்திற்குப் பின்னேதான்!” – பூங்கொடி தெளிவுபடுத்தினாள்!
குமரன் முகம் மலர்ந்தது!
சென்னையிலுள்ள தோல் ஆராய்ச்சி நிறுவனம் அது. அங்கு முனைவர் பட்ட மேலாய்வு செய்யும் மாணவி பூங்கொடி. அங்கே எழுத்தராகப் பணிபுரிந்தவன் குமரன். எனது நண்பர் ஒருநாள், “தெரியுமா சார்? நம்ம குமார் மொட்டை மாடியில் நின்றுகொண்டு தேம்பித் தேம்பி அழுகிறான் சார்! சின்னப் பிள்ளை மாதிரி அழுகிறான் சார்!” என்றார்.
“ஏன்? என்னவாம் ?”
” குமரன் , பூங்கொடியோடு நெருங்கிப் பழகினான் சார் !”
“தெரியுமே!”
“இப்போ என்னடான்னா , பூங்கொடிக்கு வேற இடத்தில நிச்சயமாயிடுச்சாம் !”
“ஏன்? ஏன் பூங்கொடி ஏமாற்றணும் ?”
“இல்லை சார்! பூங்கொடி குமரனிடம் தன்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லித்தான் சொன்னது! ஆனால் குமரன்தான் இப்போ வேண்டாம், இப்போ வேண்டாம்னு தள்ளிப்போட்டுக்கிட்டே வந்திருக்கான் ! அதிலே பூங்கொடிக்குச் சந்தேகம் வந்துடுச்சு! சரி, இனி இவனை நம்பக் கூடாதுன்னு அது வழியை அது பாத்துக்கிடுச்சு! ”
“சரிதானேப்பா! குமரன் ஏன் தள்ளிப்போடணும் ?”
“தெரியலை சார்!”
இது நடந்து பத்து நட்கள்தான் ஆயின!
பூங்கொடிக்கு நிச்சயமான மாப்பிள்ளை முகவரியைக் கண்டுபிடிச்சு சில மொட்டைக் கடிதங்களைத் தள்ளிவிட்டான் குமரன்!அதில் தானும் பூங்கொடியும் காதலித்த சமாச்சாரங்களை விலாவாரியாக எழுதியிருந்தான் !
திருமணம் நின்றுவிட்டது !
பூங்கொடியின் சினேகிதிப் பெண்ணான கஸ்தூரி – நல்ல வாயாடி – நேரே குமரனிடம் வந்தாள்! “ஏம்பா! பூங்கொடி கல்யாணத்தை நிறுத்திட்டே! சரி! இப்பவாவது நீ பூங்கொடியைக் கல்யாணம் பண்ணிக்குவியா மாட்டியா? ”
“ம்ஹூம்! அதெப்படி? பூங்கொடியும் அவளுக்கு நிச்சயமான மாப்பிள்ளையும் எங்கெங்கே சுத்தினாங்களோ? என்னென்ன செஞ்சாங்களோ? …எத்தனை இருந்தாலும் என்னை வேணாம்னுதானே இன்னொருத்தனோடு வாழத் துணிஞ்சா அவ?”- உறுதியாக மறுத்துவிட்டான் குமரன் !
பழகிக் காதலித்துக் கைவிட்டு ,வேறொன்றைப் பார்க்க முடிவெடுத்தவன் மாதிரி இருந்தது அவன் பேச்சு!
கஸ்தூரி லேசுப்பட்டவளா?
அந்த வட்டாரத்தில் தனக்குத் தெரிந்த ஒரு போலீஸ் காரரின் உதவியை நாடினாள் ! ஓரிடத்திற்குக் குமரனை வரவழைத்தாள்!
கஸ்தூரி , பூங்கொடி, அந்தப் போஸ்காரர், கஸ்தூரியின் நண்பர் முத்து ஆகியோர் அந்த இடத்தில் இருந்தனர். கஸ்தூரிதான் பேசினாள் _ “ஏம்பா! இப்ப என்ன நெலைன்னு தெரியுமா? பூங்கொடி வயிற்றில் ஒருமாதம்! உன் குழந்தை! நீங்க எந்த லாட்ஜில் தங்கினீங்க, எவ்வளவு நேரம் இருந்தீங்க …எல்லா விவரத்தையும் வெட்கத்தை விட்டுப் பூங்கொடி சொல்லீருச்சு ! மரியாதையா கல்யாணத்துக்குச் சம்மதிச்சுடு!”
“ஆங்! அதெப்படி? நாங்க ஒண்ணாத் தங்குனது வாஸ்தவம்தான் ! ஆனா பூங்கொடி சொல்றமாதிரியெல்லாம் எதுவும் நடக்கலையே?... பின்ன எப்படி என் குழந்தை அவள் வயிற்றில்?” – அடித்துப் பேசினான் குமரன் !
போலீஸ்காரர் , “அப்பா! பூங்கொடி கம்ளெயிண்ட் இந்தாருக்கு! இதிலே எல்லாம் எழுதிக் கொடுத்திருக்கு; நீ மாட்டேன்னு உலுப்பினாய் என்றால் கற்பழிப்புக் குற்றம் உன் மேல வரும்! நீ உள்ள போகவேண்டி வரும் !வேலையும் போயிடும் ! என்ன சொல்றே?” என்று சற்றுக் கடுமையாக மிரட்டினார்!
கூடவே கஸ்தூரியும் சேர்ந்து பேசி, ஒருவழியாககச் சம்மதம் வாங்கி , குமரன் மனம் மாறிவிடக்கூடாதுன்னு , நான்கைந்து பேராக வடபழனி முருகன் கோயிலுக்குச் சென்று, தேவையான பதிவுகளைச் செய்து , திருமணத்தை முடித்துவிட்டார்கள்! பிறகுதான் இரு வீட்டாருக்கும் நடந்த கதையைச் சொன்னார்கள்!
குமரனுக்கு மனதுக்குள் உதைப்பு !
“நாம் நெருங்கிப் பழகியது உண்மைதான் ! ஆனால் குழந்தை உண்டாகும்படி அவ்வளவு நெருங்கவில்லையே? நிச்சயமான அந்தப் புதியவனிடம் ஏமாந்திருப்பாளோ?..” –
குழம்பினான்!தவித்தான் ! யாரிடமும் சொல்லி ஆலோசனை கேட்கவும் அவனால் முடியவில்லை!
பூங்கொடியுடன் இல்லறம் நடத்திக்கொண்டே இருந்தாலும் இந்தக் குழப்பம் மட்டும் அவனை அரித்தது!
குழந்தை பிறந்தது !
பார்த்தவர்கள் அனைவரும் “குழந்தை அசல் அப்படியே குமார் மாதிரியே இருக்குறான் !”என்று வாயாரப் புகழ்ந்தார்கள் !
அப்போதுதான் குமரனின் சந்தேகம் தீர்ந்தது!
இதைப் பூங்கொடிக்குத் தெரிவித்தான்! இத்தனை நாள் மனதுக்குள் குமைந்ததையும் சொன்னான்!
“நாங்கள் முன்னே சொன்னது மாதிரி நம் திருமணத்துக்கு முன்னே என் வயிற்றில் குழந்தை எதுவும் வளரவில்லை! எல்லாம் கஸ்தூரியின் ப்ளான் ! கரு உண்டானது திருமணத்திற்குப் பின்னேதான்!” – பூங்கொடி தெளிவுபடுத்தினாள்!
குமரன் முகம் மலர்ந்தது!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
குமரனுக்கு வடபழனியில் திருமணம்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|