புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த முறை நட்பு வென்றது ! (ஒருபக்கக் கதை)
Page 1 of 1 •
இந்த முறை நட்பு வென்றது ! (ஒருபக்கக் கதை)
பசுபதி அலுவலகத்திலிருந்து பேருந்தில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார்.அப்போது அவருக்கு ஒரு போன் !
“நான் அக்காதாண்டா பேசறேன்! ஒங்கிட்டே சொல்லவேணாம்னு இவ்வளவு நாள் இருந்தேன்; இன்றைக்கு வேற வழியில்லை…” என்று அவரின் அக்காள் காஞ்சிபுரத்திலிருந்து பேசினாள். பசுபதி , “சொல்லுக்கா! என்ன விஷயம்?” என்றார் . “எனக்கு கேன்சர்டா! இங்கேயே சரிப்படுத்திடலாம்னு பார்த்தேன்; வலி எடுக்க ஆரம்பிச்சுடுச்சு; மார்பகப் புர்றுநோய் முத்திடுச்சு, உடனடியாச் சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் ஆஸ்பத்கிரியில் சேர்ந்துடுங்கோன்னு சொல்லிட்டாங்க; நாளை காலை உங்க வீட்டுக்கு வர்றோம்; வரலாமில்ல? ”. பசுபதி , வருத்தம் மேலிட , “சரிக்கா! வாங்க; நான் அலுவலகத்திற்கு லீவு போட்டுட்டு வீட்டில் இருக்கேன்”என்றான்.
அக்காள் போனை வைத்ததும் , உடனே தன் மனைவிக்குப் போன் செய்து , விஷயத்தைச்சொன்னார் பசுபதி.
மனைவி கோமளா பொரிந்தாள்- “ஏங்க! என்னக் கேக்காம ஏன் வரச்சொன்னீங்க? யார் இங்கே அவங்களைச் சீராட்டறது?நம்மலால எல்லாம் ஒண்ணும் முடியாது! இங்கே ஒத்தப் புள்ளையை வைத்துக்கொண்டு நான் சீப்படுவது எனக்குத் தெரியும்! இவங்களுக்கு என்ன? கண்டதைத் தின்னுட்டு , இப்ப அந்த நோய் இந்த நோய்ன்னா அதுக்கு நாந்தானா கெடச்சேன் ?அதெல்லாம் இங்கே வரக்கூடாது!”.பசுபதி , “அதெப்படி? வரவேண்டாம்ணு சொல்லமுடியுமா, அக்கா இல்லையா?”என்றான் பதிலுக்கு. “அவங்க இங்க வரக்கூடாது! ஒங்களால சொல்ல முடியலைனா நான் சொல்றேன் அவங்க கிட்ட!” – மனைவியின் குரல் இன்னும் வேகமானது !
“ஏய் ! நீ என்ன மிருகமா? மனுஷியா? கொஞ்கங்கூட இரக்கம் இல்லாமப் பேசறியே?” – பசுபதி கோபத்தின் உச்சத்திற்கே போய்விட்டார் !
மனைவி மசியவில்லை! பசுபதிக்கு ஏமாற்றமே மிஞ்சியது !
வீடு வந்து சேர்ந்தான் பசுபதி. வந்து நுழைந்ததும் மனைவி , “என்ன சொன்னீங்க அக்கா கிட்ட?” என்று துளைத்தாள் !
ஒன்றும் பேசவில்லை பசுபதி! செய்வதறியாது திகைத்தார்!
போனை எடுத்தார்; அவரோடு முன்பு ஒன்றாக ரூமில் தங்கியிருந்த நண்பர்களுக்குப் போன் செய்து நிலையைச் சொல்லி , “ நான் வருகிற எங்க அக்காவுக்குத் தனிக்கட்டில் வாங்கி உங்க ரூமில் போடறேன்; கொஞ்ச நாளைக்கு உங்க ரூமில் இடம் கொடுங்க!” என்று கேட்டுக்கொண்டார் !
அவர் குரலில் இருந்த துயரத்தைப் புரிந்துகொண்ட நண்பர்கள் - “அதுக்கென்ன? ஆபத்தில் உதவாமல் நண்பர்கள்னு எதுக்கு இருக்கோம்? எங்க ரூம்ல கட்டில் போடஇடம்கூட இருக்கே?நாங்க இரண்டு பேருக்குச் சமைத்துக்கொள்கிறோம் இப்போ; உங்க அக்கா வந்தா கூட ஒரு ஆளுக்குச் சமைப்பதில் எங்களுக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லைப்பா! நீ ஒண்ணும் கவலைப்படாதே!”- பசுபதியின் மனக் கலக்கத்தைப் போக்கினார்கள் .
திருமணப் பந்தம் எனும் சங்கிலிக்கும் பாசத்திற்கும் இடையே நடந்த போராட்டம் , நட்பால் தீர்த்துவைக்கப்பட்டது!
இந்த முறை நட்பு வென்றது !
***
பசுபதி அலுவலகத்திலிருந்து பேருந்தில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார்.அப்போது அவருக்கு ஒரு போன் !
“நான் அக்காதாண்டா பேசறேன்! ஒங்கிட்டே சொல்லவேணாம்னு இவ்வளவு நாள் இருந்தேன்; இன்றைக்கு வேற வழியில்லை…” என்று அவரின் அக்காள் காஞ்சிபுரத்திலிருந்து பேசினாள். பசுபதி , “சொல்லுக்கா! என்ன விஷயம்?” என்றார் . “எனக்கு கேன்சர்டா! இங்கேயே சரிப்படுத்திடலாம்னு பார்த்தேன்; வலி எடுக்க ஆரம்பிச்சுடுச்சு; மார்பகப் புர்றுநோய் முத்திடுச்சு, உடனடியாச் சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் ஆஸ்பத்கிரியில் சேர்ந்துடுங்கோன்னு சொல்லிட்டாங்க; நாளை காலை உங்க வீட்டுக்கு வர்றோம்; வரலாமில்ல? ”. பசுபதி , வருத்தம் மேலிட , “சரிக்கா! வாங்க; நான் அலுவலகத்திற்கு லீவு போட்டுட்டு வீட்டில் இருக்கேன்”என்றான்.
அக்காள் போனை வைத்ததும் , உடனே தன் மனைவிக்குப் போன் செய்து , விஷயத்தைச்சொன்னார் பசுபதி.
மனைவி கோமளா பொரிந்தாள்- “ஏங்க! என்னக் கேக்காம ஏன் வரச்சொன்னீங்க? யார் இங்கே அவங்களைச் சீராட்டறது?நம்மலால எல்லாம் ஒண்ணும் முடியாது! இங்கே ஒத்தப் புள்ளையை வைத்துக்கொண்டு நான் சீப்படுவது எனக்குத் தெரியும்! இவங்களுக்கு என்ன? கண்டதைத் தின்னுட்டு , இப்ப அந்த நோய் இந்த நோய்ன்னா அதுக்கு நாந்தானா கெடச்சேன் ?அதெல்லாம் இங்கே வரக்கூடாது!”.பசுபதி , “அதெப்படி? வரவேண்டாம்ணு சொல்லமுடியுமா, அக்கா இல்லையா?”என்றான் பதிலுக்கு. “அவங்க இங்க வரக்கூடாது! ஒங்களால சொல்ல முடியலைனா நான் சொல்றேன் அவங்க கிட்ட!” – மனைவியின் குரல் இன்னும் வேகமானது !
“ஏய் ! நீ என்ன மிருகமா? மனுஷியா? கொஞ்கங்கூட இரக்கம் இல்லாமப் பேசறியே?” – பசுபதி கோபத்தின் உச்சத்திற்கே போய்விட்டார் !
மனைவி மசியவில்லை! பசுபதிக்கு ஏமாற்றமே மிஞ்சியது !
வீடு வந்து சேர்ந்தான் பசுபதி. வந்து நுழைந்ததும் மனைவி , “என்ன சொன்னீங்க அக்கா கிட்ட?” என்று துளைத்தாள் !
ஒன்றும் பேசவில்லை பசுபதி! செய்வதறியாது திகைத்தார்!
போனை எடுத்தார்; அவரோடு முன்பு ஒன்றாக ரூமில் தங்கியிருந்த நண்பர்களுக்குப் போன் செய்து நிலையைச் சொல்லி , “ நான் வருகிற எங்க அக்காவுக்குத் தனிக்கட்டில் வாங்கி உங்க ரூமில் போடறேன்; கொஞ்ச நாளைக்கு உங்க ரூமில் இடம் கொடுங்க!” என்று கேட்டுக்கொண்டார் !
அவர் குரலில் இருந்த துயரத்தைப் புரிந்துகொண்ட நண்பர்கள் - “அதுக்கென்ன? ஆபத்தில் உதவாமல் நண்பர்கள்னு எதுக்கு இருக்கோம்? எங்க ரூம்ல கட்டில் போடஇடம்கூட இருக்கே?நாங்க இரண்டு பேருக்குச் சமைத்துக்கொள்கிறோம் இப்போ; உங்க அக்கா வந்தா கூட ஒரு ஆளுக்குச் சமைப்பதில் எங்களுக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லைப்பா! நீ ஒண்ணும் கவலைப்படாதே!”- பசுபதியின் மனக் கலக்கத்தைப் போக்கினார்கள் .
திருமணப் பந்தம் எனும் சங்கிலிக்கும் பாசத்திற்கும் இடையே நடந்த போராட்டம் , நட்பால் தீர்த்துவைக்கப்பட்டது!
இந்த முறை நட்பு வென்றது !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|