ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த முறை நட்பு வென்றது ! (ஒருபக்கக் கதை)

Go down

இந்த முறை நட்பு வென்றது !  (ஒருபக்கக் கதை) Empty இந்த முறை நட்பு வென்றது ! (ஒருபக்கக் கதை)

Post by Dr.S.Soundarapandian Thu Sep 07, 2017 5:32 pm

இந்த முறை நட்பு வென்றது ! (ஒருபக்கக் கதை)

பசுபதி அலுவலகத்திலிருந்து பேருந்தில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார்.அப்போது அவருக்கு ஒரு போன் !
“நான் அக்காதாண்டா பேசறேன்! ஒங்கிட்டே சொல்லவேணாம்னு இவ்வளவு நாள் இருந்தேன்; இன்றைக்கு வேற வழியில்லை…” என்று அவரின் அக்காள் காஞ்சிபுரத்திலிருந்து பேசினாள். பசுபதி , “சொல்லுக்கா! என்ன விஷயம்?” என்றார் . “எனக்கு கேன்சர்டா! இங்கேயே சரிப்படுத்திடலாம்னு பார்த்தேன்; வலி எடுக்க ஆரம்பிச்சுடுச்சு; மார்பகப் புர்றுநோய் முத்திடுச்சு, உடனடியாச் சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் ஆஸ்பத்கிரியில் சேர்ந்துடுங்கோன்னு சொல்லிட்டாங்க; நாளை காலை உங்க வீட்டுக்கு வர்றோம்; வரலாமில்ல? ”. பசுபதி , வருத்தம் மேலிட , “சரிக்கா! வாங்க; நான் அலுவலகத்திற்கு லீவு போட்டுட்டு வீட்டில் இருக்கேன்”என்றான்.

அக்காள் போனை வைத்ததும் , உடனே தன் மனைவிக்குப் போன் செய்து , விஷயத்தைச்சொன்னார் பசுபதி.

மனைவி கோமளா பொரிந்தாள்- “ஏங்க! என்னக் கேக்காம ஏன் வரச்சொன்னீங்க? யார் இங்கே அவங்களைச் சீராட்டறது?நம்மலால எல்லாம் ஒண்ணும் முடியாது! இங்கே ஒத்தப் புள்ளையை வைத்துக்கொண்டு நான் சீப்படுவது எனக்குத் தெரியும்! இவங்களுக்கு என்ன? கண்டதைத் தின்னுட்டு , இப்ப அந்த நோய் இந்த நோய்ன்னா அதுக்கு நாந்தானா கெடச்சேன் ?அதெல்லாம் இங்கே வரக்கூடாது!”.பசுபதி , “அதெப்படி? வரவேண்டாம்ணு சொல்லமுடியுமா, அக்கா இல்லையா?”என்றான் பதிலுக்கு. “அவங்க இங்க வரக்கூடாது! ஒங்களால சொல்ல முடியலைனா நான் சொல்றேன் அவங்க கிட்ட!” – மனைவியின் குரல் இன்னும் வேகமானது !
“ஏய் ! நீ என்ன மிருகமா? மனுஷியா? கொஞ்கங்கூட இரக்கம் இல்லாமப் பேசறியே?” – பசுபதி கோபத்தின் உச்சத்திற்கே போய்விட்டார் !

மனைவி மசியவில்லை! பசுபதிக்கு ஏமாற்றமே மிஞ்சியது !

வீடு வந்து சேர்ந்தான் பசுபதி. வந்து நுழைந்ததும் மனைவி , “என்ன சொன்னீங்க அக்கா கிட்ட?” என்று துளைத்தாள் !

ஒன்றும் பேசவில்லை பசுபதி! செய்வதறியாது திகைத்தார்!

போனை எடுத்தார்; அவரோடு முன்பு ஒன்றாக ரூமில் தங்கியிருந்த நண்பர்களுக்குப் போன் செய்து நிலையைச் சொல்லி , “ நான் வருகிற எங்க அக்காவுக்குத் தனிக்கட்டில் வாங்கி உங்க ரூமில் போடறேன்; கொஞ்ச நாளைக்கு உங்க ரூமில் இடம் கொடுங்க!” என்று கேட்டுக்கொண்டார் !

அவர் குரலில் இருந்த துயரத்தைப் புரிந்துகொண்ட நண்பர்கள் - “அதுக்கென்ன? ஆபத்தில் உதவாமல் நண்பர்கள்னு எதுக்கு இருக்கோம்? எங்க ரூம்ல கட்டில் போடஇடம்கூட இருக்கே?நாங்க இரண்டு பேருக்குச் சமைத்துக்கொள்கிறோம் இப்போ; உங்க அக்கா வந்தா கூட ஒரு ஆளுக்குச் சமைப்பதில் எங்களுக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லைப்பா! நீ ஒண்ணும் கவலைப்படாதே!”- பசுபதியின் மனக் கலக்கத்தைப் போக்கினார்கள் .

திருமணப் பந்தம் எனும் சங்கிலிக்கும் பாசத்திற்கும் இடையே நடந்த போராட்டம் , நட்பால் தீர்த்துவைக்கப்பட்டது!

இந்த முறை நட்பு வென்றது !
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum