Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
காற்றில் கரைந்த கனவு
3 posters
Page 1 of 1
காற்றில் கரைந்த கனவு
காற்றில் கரைந்த கனவு
ஏழை எம்பதியே
எமன் கூட போனவளே
மூச்சு முட்ட மூட்டைத்தூக்கி
முக்காத்துட்டு சேத்த தகப்பன்
முன்னே மூச்சுக்காத்த தொலைச்சவளே
நெஞ்சு பதறுதே
கண்முழி ரெண்டும்
நெலகுத்தி நிக்குதே
நீ மாண்டு போனனு சொன்ன சொல்ல
மனசு கேக்க மறுக்குதே
எந்திருச்சி வந்திரு தாயி
எம் மகளே ராசாத்தி
என் மூச்சிக்காத்தில் பொறந்த மக
மூச்சத் தொலைச்சிப் போனேயே
பொம்ளையா பொறந்திருந்தா
பொரண்டு அழுதிருப்பேன்
ஒப்பாாி சொல்லி அழுது
ஓச்சும் போயிருப்பேன்
ஆம்பளயா பொறந்திட்டேனே மகளே
ஆருட்ட நான் சொல்லி அழுவேன் உனைய
காண்டா வௌக்கு கூட
காலம் கடந்தும் முளிச்சிருப்ப
புத்தகத்துக்கூடயே பெரண்டு படுத்திருப்ப
அடைஞ்சாலும் விடிஞ்சாலும்
படிப்பே உன் பொழப்பு
மூட்ட கூட எம்பொழப்பு
மருத்துவ படிப்புக்கு நுழைவுத் தேர்வு விலக்குனு
கையெழுத்து போட்டு முதல்வரம்மா
காலமாகிப்போனாக
அரசியல் சூழ்ச்சியில
பள்ளி மாணவர்கள் பகடக்காய் ஆனாக
உச்சநீதிமன்ற தீர்ப்பாம்
ஏழைக உசுர காவு கேட்கும்
கார்பரேட் முதலாளிக சொல்லிக்கொடுத்த
கட்டுநோட்டு தீர்ப்பாம்
காவிாி வாாியத்த கண்டுகொள்ள
திராணியத்த கட்சிகளெல்லாம்
கட்டுநோட்டுல கட்டுப்பட்ட தீர்ப்பாம்
எம் மகளே என் உசுருல தாிச்சவளே
உலகம் அறியாதவளே
ஒசந்த உசுர மாய்ச்சவளே
காகித கனவுல கங்க அள்ளி போட்டவளே
காலன் கூட கண்மூடி போனவளே
காமராசர பாத்த சொல்லு
கல்வி கண்மூடி போன சேதிய
அப்துல்கலாமய்யாவ பாத்தா சொல்லு
கல்வி அரசியல் சூழ்ச்சிய
அப்தேக்கார பாத்தா சொல்லு
மண்மூடி போன உன் மருத்துவ ஆசைய
மருத்துவ முத்தம் பேசும்
திசை திருப்பும் டிவி பொட்டி
நீட்டுத் தேர்வுக்கு நம்ம கைய நீளமா பாத்துக்கிச்சு
போனாயே மகளே நீ போராளியாக
உன் காகிதக் கனவும் கரைஞ்சு போக
எந்தவித மாத்தமும் இங்கு ஏற்படப்போவதில்லை
நீ போக மகள நீ இந்த பொசகெட்ட பூமி விட்டு.........
ஏழை எம்பதியே
எமன் கூட போனவளே
மூச்சு முட்ட மூட்டைத்தூக்கி
முக்காத்துட்டு சேத்த தகப்பன்
முன்னே மூச்சுக்காத்த தொலைச்சவளே
நெஞ்சு பதறுதே
கண்முழி ரெண்டும்
நெலகுத்தி நிக்குதே
நீ மாண்டு போனனு சொன்ன சொல்ல
மனசு கேக்க மறுக்குதே
எந்திருச்சி வந்திரு தாயி
எம் மகளே ராசாத்தி
என் மூச்சிக்காத்தில் பொறந்த மக
மூச்சத் தொலைச்சிப் போனேயே
பொம்ளையா பொறந்திருந்தா
பொரண்டு அழுதிருப்பேன்
ஒப்பாாி சொல்லி அழுது
ஓச்சும் போயிருப்பேன்
ஆம்பளயா பொறந்திட்டேனே மகளே
ஆருட்ட நான் சொல்லி அழுவேன் உனைய
காண்டா வௌக்கு கூட
காலம் கடந்தும் முளிச்சிருப்ப
புத்தகத்துக்கூடயே பெரண்டு படுத்திருப்ப
அடைஞ்சாலும் விடிஞ்சாலும்
படிப்பே உன் பொழப்பு
மூட்ட கூட எம்பொழப்பு
மருத்துவ படிப்புக்கு நுழைவுத் தேர்வு விலக்குனு
கையெழுத்து போட்டு முதல்வரம்மா
காலமாகிப்போனாக
அரசியல் சூழ்ச்சியில
பள்ளி மாணவர்கள் பகடக்காய் ஆனாக
உச்சநீதிமன்ற தீர்ப்பாம்
ஏழைக உசுர காவு கேட்கும்
கார்பரேட் முதலாளிக சொல்லிக்கொடுத்த
கட்டுநோட்டு தீர்ப்பாம்
காவிாி வாாியத்த கண்டுகொள்ள
திராணியத்த கட்சிகளெல்லாம்
கட்டுநோட்டுல கட்டுப்பட்ட தீர்ப்பாம்
எம் மகளே என் உசுருல தாிச்சவளே
உலகம் அறியாதவளே
ஒசந்த உசுர மாய்ச்சவளே
காகித கனவுல கங்க அள்ளி போட்டவளே
காலன் கூட கண்மூடி போனவளே
காமராசர பாத்த சொல்லு
கல்வி கண்மூடி போன சேதிய
அப்துல்கலாமய்யாவ பாத்தா சொல்லு
கல்வி அரசியல் சூழ்ச்சிய
அப்தேக்கார பாத்தா சொல்லு
மண்மூடி போன உன் மருத்துவ ஆசைய
மருத்துவ முத்தம் பேசும்
திசை திருப்பும் டிவி பொட்டி
நீட்டுத் தேர்வுக்கு நம்ம கைய நீளமா பாத்துக்கிச்சு
போனாயே மகளே நீ போராளியாக
உன் காகிதக் கனவும் கரைஞ்சு போக
எந்தவித மாத்தமும் இங்கு ஏற்படப்போவதில்லை
நீ போக மகள நீ இந்த பொசகெட்ட பூமி விட்டு.........
maheshpandi- புதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016
Re: காற்றில் கரைந்த கனவு
கிராமிய மணம் கலந்த கவிதை --மனம் கவர்ந்தது.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: காற்றில் கரைந்த கனவு
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» கரைந்த நினைவு...
» [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை
» அன்னை கண்ட கனவு இன்று என் கனவு
» காற்றில் ஓர் சங்கீதம்
» காற்றில் கலப்படம்
» [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை
» அன்னை கண்ட கனவு இன்று என் கனவு
» காற்றில் ஓர் சங்கீதம்
» காற்றில் கலப்படம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|