புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
44 Posts - 42%
heezulia
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
33 Posts - 32%
mohamed nizamudeen
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
3 Posts - 3%
prajai
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
169 Posts - 41%
ayyasamy ram
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
8 Posts - 2%
prajai
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனித முக விநாயகர்! Poll_c10மனித முக விநாயகர்! Poll_m10மனித முக விநாயகர்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித முக விநாயகர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 01, 2017 4:10 pm

மனித முக விநாயகர்! LBhQBpPDRUatped0DEox+E_1503393365
-

விநாயகர் என்றாலே, யானை முகத்தோனாகத் தான்,
தரிசித்துள்ளோம். அவரை மனித முகத்துடன் தரிசிக்க,
திருவாரூர் மாவட்டம் செதலபதி முக்தீஸ்வரர்
கோவிலுக்கு தான் செல்ல வேண்டும்.

பார்வதி தேவி, தன் உடலில் இருந்து ஆண் குழந்தை ஒன்றை
உருவாக்கி, அதற்கு, 'விக்னேஷ்வரன்' என்று பெயரிட்டாள்.
ஒரு நாள், மனித முகத்துடன் இருந்த விக்னேஷ்வரரை
அழைத்து, தன் இருப்பிடத்திற்குள் யாரையும் அனுமதிக்க
வேண்டாம் என்று கட்டளை பிறப்பித்தாள்.

விக்னேஷ்வரன் வாசலில் காவலுக்கு இருந்த போது அங்கு
வந்தார், சிவன். அவரை, அன்னையின் இருப்பிடத்திற்குள்
அனுமதிக்கவில்லை, விக்னேஷ்வரர். தான் பார்வதியின்
கணவர் என்று கூறியும், அனுமதி மறுத்து விட்டார்.

இதனால், சிவனுடன் வந்த நந்தீஸ்வரர், விநாயகருடன்
சண்டையிட்டார். அவரையும், மற்ற பூத கணங்களையும்
விரட்டியடித்தார், விக்னேஷ்வரன். கோபமடைந்த சிவன்,
விக்னேஷ்வரனின் தலையை வெட்டி விட்டார்.

விபரமறிந்து ஓடி வந்த பார்வதி, தன் மகனை உயிர்ப்பிக்க
வேண்டும் என்று அழுதாள். தன் பூத கணங்களிடம், 'வடக்கு
நோக்கி யார் படுத்திருக்கின்றனரோ, அவர்களின் தலையைக்
கொய்து வாருங்கள்...' என்றார், சிவன்.

யானை ஒன்று வடக்கு நோக்கி படுத்திருக்க, அதன்
தலையைக் கொய்து வந்தனர், பூதக்கணங்கள். அந்த
தலையை குழந்தைக்கு பொருத்தி, உயிர்ப்பித்தார், சிவன்.

அத்துடன், அக்குழந்தையை, தன் பூதக்கணங்களுக்கு
தலைவனாக்கி, 'கணபதி' என்று பெயர் வைத்தார். மேலும்,
எந்த பூஜை செய்தாலும், அவரை வழிபட்ட பின் துவங்கினால்
தான்,வெற்றி கிடைக்கும் என்ற சிறப்பு அந்தஸ்தை அளித்தார்.

இதனால், கணபதியை, விநாயகர் என்றனர். 'வி' என்றால்,
வெற்றி; 'நாயகர்' என்றால், தலைவன். வெற்றி நாயகன் ஆனார்,
விநாயகர்.

மற்றொரு வரலாறும் உண்டு. கஜமுகாசுரன் என்பவன் யானை
முகத்துடன் அட்டகாசம் செய்தான்; அவனை வென்ற கணபதி,
அவனது முகத்தை தனக்கு பொருத்திக் கொண்டதாகவும்
தகவல் உண்டு.

விநாயகருக்கு யானை முகம் கிடைப்பதற்கு முன்,
மனித முக விநாயகருக்கு செதலபதியில் சன்னிதி அமைக்கப்
பட்டது.

இந்த ஊருக்கு வந்த ராமபிரான், தன் தந்தை தசரதர் மற்றும்
சீதையைக் கடத்திய ராவணனுடன் போரிட்டு மடிந்த,
கழுகரசர் ஜடாயு ஆகியோருக்கு சிராத்தம் செய்தார். அவர்
பிடித்து வைத்த நான்கு பிண்டங்களும் லிங்கங்களாக மாறின.

அவற்றை வணங்கும் நிலையில் ராமர் சன்னிதி ஒன்று
பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மூலஸ்தானத்திலுள்ள சிவன்,
முக்தீஸ்வரர் எனப்படுகிறார்.

சூரியனும், சந்திரனும் சந்திக்கும் நாளே அமாவாசை;
இங்கே இருவரும் இணைந்திருப்பதால், இக்கோவிலை,
'நித்ய அமாவாசை' தலம் என்பர். இங்கு, பிதுர் தர்ப்பணம்
செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் பார்க்கத்
தேவையில்லை.

எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம்
செய்யலாம்.
திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில், 20 கி.மீ., தூரத்திலுள்ள
பூந்தோட்டம் சென்று, அங்கிருந்து பிரியும் சாலையில்,
4 கி.மீ., சென்றால் கோவிலை அடையலாம்.
-
--------------------------------

தி.செல்லப்பா
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக