Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அ.தி.மு.க. எம்.எல்.ஏ-எம்.பி.க்கள் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது
Page 1 of 1
அ.தி.மு.க. எம்.எல்.ஏ-எம்.பி.க்கள் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது
சென்னை,
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 7 மாத காலமாக
இரண்டாக பிளவு பட்டு நின்ற அ.தி.மு.க., கடந்த 21-ந் தேதி
இணைந்தது.
இரு அணிகளை வழிநடத்திய முதல்-அமைச்சர் எடப்பாடி
பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கைகோர்த்தனர்.
இதையடுத்து, அ.தி.மு.க.வை வழிநடத்த 15 பேர் கொண்ட
குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம்
நியமிக்கப்பட்டார். இணை ஒருங்கிணைப்பாளராக
எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.
தற்காலிகமாக கட்சியை வழிநடத்தவே ஓ.பன்னீர்செல்வம்
தலைமையிலான இந்த குழு அமைக்கப்பட்டது.
எனவே, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை விரைவில் கூட்டி,
கட்சியின் பொதுச் செயலாளரான சசிகலாவை நீக்கிவிட்டு,
புதிய பொதுச் செயலாளரை முடிவு செய்ய திட்டமிட்டு
இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் தலைமையில் எடப்பாடி
பழனிசாமி அரசுக்கு எதிராக 21 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி
தூக்கி உள்ளனர்.
தினகரன் அணியில் மேலும் சில எம்.எல்.ஏ.க்கள்
இணைவார்கள் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் எடப்பாடி
பழனிசாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர
வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
கவர்னரை சந்தித்தும் அவர்கள் கோரிக்கை விடுத்து
உள்ளனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில்
இன்று காலை 9.30 மணிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும்
எம்.பி.க்கள் கூட்டம் நடை பெறுகிறது. முதல்-அமைச்சர்
எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும்,
துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்
தலைமையில் நடைபெறும்
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்,
மாநில நிர்வாகிகள் என சுமார் 200 பேர் கலந்து
கொள்கின்றனர்.
கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி
விவாதிக்கப்படுகிறது. மேலும் பொதுக்குழு கூட்டத்தை
கூட்டும் தேதி முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட
இருக்கிறது.
கட்சியை வழிநடத்த அமைக்கப்பட்டுள்ள 15 பேர்
ஒருங்கிணைப்பு குழுவுக்கு ஒப்புதல் பெறப்படுகிறது.
அதற்கு கட்சி விதிகளில் சட்ட திருத்தம் தேவைப்படும்
பட்சத்தில் அதற்கான ஒப்புதலும் பெறப்பட இருக்கிறது.
மேலும், எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க் களையும்,
நிர்வாகிகளையும் டி.டி.வி.தினகரன் தன் பக்கம் இழுத்து
வரும் நிலையில், அதை தடுப்பதற்கான முயற்சியும்,
ஆட்சியை தக்கவைப்பதற்கான முயற்சியும் இன்றைய
கூட்டத்தில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
அது தொடர்பாக, நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி
பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசுவதுடன்,
அவர்களின் கருத்துக்களையும் கேட்க இருக்கின்றனர்.
கட்சியையும், ஆட்சியையும் எக்காரணத்தைக் கொண்டும்
விட்டுக்கொடுத்து விடக் கூடாது என்பதில், எடப்பாடி
பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உறுதியாக
உள்ளனர். எனவே, டி.டி.வி.தினகரன் பக்கம் செல்லும்
நிர்வாகிகளை தடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட
இருக்கிறது.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்)
5 அல்லது 6-ந் தேதி நடைபெற வாய்ப்பு இருப்பதாக
கூறப்படுகிறது. பொதுவாக, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம்
சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி
பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறுவது வழக்கம்.
இந்த முறையும், அந்த மண்டபத்தில் தான் கூட்டம் நடைபெறும்
என்று தெரிகிறது. பொதுக்குழு கூட்டத்தில், சசிகலா மற்றும்
அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கவும் முடிவு
செய்திருப்பதாக தெரிகிறது.
அதே நேரத்தில், டி.டி.வி.தினகரனும் பொதுக்குழு
உறுப்பினர்களை திரட்டி, போட்டி பொதுக்குழு கூட்டத்தை
கூட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
இதற்காக, தனது ஆதரவாளர்களை கொண்ட ஒரு குழுவை
அமைக்கும் முயற்சியிலும் அவர் இறங்கியுள்ளார். இதனால்,
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும்,
டி.டி.வி.தினகரனுக்கும் இடையேயான மோதல் உச்சக்
கட்டத்தை எட்டியிருக்கிறது.
அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அ.தி.மு.க. தலைமை
அலுவலகத்தில் இன்று (திங்கட் கிழமை) நடைபெறுவதை
ஒட்டி, கூட்டத்தில் பங்கேற்க டி.டி.வி.தினகரனின்
ஆதரவாளர்களும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு வரும் பட்சத்தில், மோதல் ஏற்படும் சூழ்நிலை
உருவாகும் என்பதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது.
-
-------------------------------------
தினத்தந்தி
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 7 மாத காலமாக
இரண்டாக பிளவு பட்டு நின்ற அ.தி.மு.க., கடந்த 21-ந் தேதி
இணைந்தது.
இரு அணிகளை வழிநடத்திய முதல்-அமைச்சர் எடப்பாடி
பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கைகோர்த்தனர்.
இதையடுத்து, அ.தி.மு.க.வை வழிநடத்த 15 பேர் கொண்ட
குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம்
நியமிக்கப்பட்டார். இணை ஒருங்கிணைப்பாளராக
எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.
தற்காலிகமாக கட்சியை வழிநடத்தவே ஓ.பன்னீர்செல்வம்
தலைமையிலான இந்த குழு அமைக்கப்பட்டது.
எனவே, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை விரைவில் கூட்டி,
கட்சியின் பொதுச் செயலாளரான சசிகலாவை நீக்கிவிட்டு,
புதிய பொதுச் செயலாளரை முடிவு செய்ய திட்டமிட்டு
இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் தலைமையில் எடப்பாடி
பழனிசாமி அரசுக்கு எதிராக 21 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி
தூக்கி உள்ளனர்.
தினகரன் அணியில் மேலும் சில எம்.எல்.ஏ.க்கள்
இணைவார்கள் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் எடப்பாடி
பழனிசாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர
வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
கவர்னரை சந்தித்தும் அவர்கள் கோரிக்கை விடுத்து
உள்ளனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில்
இன்று காலை 9.30 மணிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும்
எம்.பி.க்கள் கூட்டம் நடை பெறுகிறது. முதல்-அமைச்சர்
எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும்,
துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்
தலைமையில் நடைபெறும்
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்,
மாநில நிர்வாகிகள் என சுமார் 200 பேர் கலந்து
கொள்கின்றனர்.
கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி
விவாதிக்கப்படுகிறது. மேலும் பொதுக்குழு கூட்டத்தை
கூட்டும் தேதி முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட
இருக்கிறது.
கட்சியை வழிநடத்த அமைக்கப்பட்டுள்ள 15 பேர்
ஒருங்கிணைப்பு குழுவுக்கு ஒப்புதல் பெறப்படுகிறது.
அதற்கு கட்சி விதிகளில் சட்ட திருத்தம் தேவைப்படும்
பட்சத்தில் அதற்கான ஒப்புதலும் பெறப்பட இருக்கிறது.
மேலும், எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க் களையும்,
நிர்வாகிகளையும் டி.டி.வி.தினகரன் தன் பக்கம் இழுத்து
வரும் நிலையில், அதை தடுப்பதற்கான முயற்சியும்,
ஆட்சியை தக்கவைப்பதற்கான முயற்சியும் இன்றைய
கூட்டத்தில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
அது தொடர்பாக, நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி
பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசுவதுடன்,
அவர்களின் கருத்துக்களையும் கேட்க இருக்கின்றனர்.
கட்சியையும், ஆட்சியையும் எக்காரணத்தைக் கொண்டும்
விட்டுக்கொடுத்து விடக் கூடாது என்பதில், எடப்பாடி
பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உறுதியாக
உள்ளனர். எனவே, டி.டி.வி.தினகரன் பக்கம் செல்லும்
நிர்வாகிகளை தடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட
இருக்கிறது.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்)
5 அல்லது 6-ந் தேதி நடைபெற வாய்ப்பு இருப்பதாக
கூறப்படுகிறது. பொதுவாக, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம்
சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி
பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறுவது வழக்கம்.
இந்த முறையும், அந்த மண்டபத்தில் தான் கூட்டம் நடைபெறும்
என்று தெரிகிறது. பொதுக்குழு கூட்டத்தில், சசிகலா மற்றும்
அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கவும் முடிவு
செய்திருப்பதாக தெரிகிறது.
அதே நேரத்தில், டி.டி.வி.தினகரனும் பொதுக்குழு
உறுப்பினர்களை திரட்டி, போட்டி பொதுக்குழு கூட்டத்தை
கூட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
இதற்காக, தனது ஆதரவாளர்களை கொண்ட ஒரு குழுவை
அமைக்கும் முயற்சியிலும் அவர் இறங்கியுள்ளார். இதனால்,
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும்,
டி.டி.வி.தினகரனுக்கும் இடையேயான மோதல் உச்சக்
கட்டத்தை எட்டியிருக்கிறது.
அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அ.தி.மு.க. தலைமை
அலுவலகத்தில் இன்று (திங்கட் கிழமை) நடைபெறுவதை
ஒட்டி, கூட்டத்தில் பங்கேற்க டி.டி.வி.தினகரனின்
ஆதரவாளர்களும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு வரும் பட்சத்தில், மோதல் ஏற்படும் சூழ்நிலை
உருவாகும் என்பதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது.
-
-------------------------------------
தினத்தந்தி
Similar topics
» இன்று காலை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!
» அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இன்று மாலை எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்
» முல்லைப் பெரியாறு ஆய்வுக்கூட்டம்-இன்று நடக்கிறது
» நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் உடல் தகனம் சென்னையில் இன்று நடக்கிறது
» பார்வதியம்மாளுக்கு சென்னையில் அஞ்சலி கூட்டம்... வைகோ பங்கேற்பு!
» அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இன்று மாலை எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்
» முல்லைப் பெரியாறு ஆய்வுக்கூட்டம்-இன்று நடக்கிறது
» நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் உடல் தகனம் சென்னையில் இன்று நடக்கிறது
» பார்வதியம்மாளுக்கு சென்னையில் அஞ்சலி கூட்டம்... வைகோ பங்கேற்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|