புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) - Page 2 I_vote_lcapவிளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) - Page 2 I_voting_barவிளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) - Page 2 I_vote_rcap 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) - Page 2 I_vote_lcapவிளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) - Page 2 I_voting_barவிளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) - Page 2 I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) - Page 2 I_vote_lcapவிளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) - Page 2 I_voting_barவிளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
dhilipdsp
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) - Page 2 I_vote_lcapவிளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) - Page 2 I_voting_barவிளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) - Page 2 I_vote_lcapவிளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) - Page 2 I_voting_barவிளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) - Page 2 I_vote_lcapவிளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) - Page 2 I_voting_barவிளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) - Page 2 I_vote_rcap 
32 Posts - 86%
dhilipdsp
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) - Page 2 I_vote_lcapவிளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) - Page 2 I_voting_barவிளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) - Page 2 I_vote_lcapவிளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) - Page 2 I_voting_barவிளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) - Page 2 I_vote_lcapவிளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) - Page 2 I_voting_barவிளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை)


   
   

Page 2 of 2 Previous  1, 2

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 26, 2017 9:09 am

First topic message reminder :

விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை)
அவர் அந்த அலுவலகத்தில் இயக்குநர் அறை முன்பு அமர்ந்திருப்பவர்; வெள்ளை உடுப்பு அவரது; ஆனால் தைத்தபோது வெள்ளையாக
இருந்ததோ என்னவோ அவர் ஒரு நாளும் வெள்ளையாகப் போட்டதே இல்லை! பழுப்புக் கலரில்தான் இருந்தது!

அவர் வருவோர் போவோரிடம் எல்லாம் ஒன்றை மறக்காமல் சொல்லிக்கொண்டிருந்தார்! “ தீபாவளிக்கு ஸ்வீட் பாக்கெட் தர்ரோம்னு
சொன்னாங்க இங்கே; அதை நல்ல கடையில் வாங்கக் கூடாதா? என்ன செஞ்சாங்க தெரியுமா?

இங்க மாரியப்பன்னு ஒருத்தர் இருக்கார்; அவர் தம்பி கடைகடைக்கு இனிப்பு செஞ்சு சப்ளை பண்றார்னு சொல்லி , அவரிடம் 100 பாக்கெட்
ஸ்வீட் செஞ்சு கொண்டாரச் சொல்லீட்டாங்க!சரி! நல்லா இருக்குமாக்குன்னு நெனச்சோம் ! பார்த்தாக்க , மைசூர்பாகு ரெண்டாம் நாளே
கெட்டுப்போச்சு! மேலே பாசி படர ஆரம்பிச்சிருச்சு!பாக்கிங்காவது ஒழுங்கா இருந்துச்சா? இல்லை!ம்ஹூம்! இப்படிப் பண்ணுவாங்களா?...
மாரியப்பன் தம்பின்ன ஒடனே எனக்குச் சந்தேகம்தான்!”- இப்படிச் சொல்லி ஒரு பாட்டம் புலம்புவார்!  கேட்டுக்கொண்ருப்பவர்
இரண்டு நாட்கள் கழித்துச் சென்றால் , அப்போதும் இதே வரலாற்றைச் அதே நபரிடம் சொல்ல அவர் மறக்கமாட்டார் !


ஒருவேளை , இயக்குநர் வாசல் முன்பு நாம் இருக்கோம்; நம்மைக் கேட்காமல் செஞ்சுட்டாங்கன்னு வருத்தமா? பலபேர் அந்த அலுவலகத்தில்
இருக்கும்போது, அவர் மட்டும் , தீபாவளி முடிஞ்சு பல மாதங்கள் ஆகியும்  அந்த ஸ்வீட் விஷயத்தை வருவோர் போவோரிடம் எல்லாம்
சொல்லிக்கொண்டிருப்பதன் இரகசியம் என்ன? சமுதாயத்தில் சில விஷயங்கள் சிலர் மண்டையைத் தாக்கு தாக்குன்னு தாக்குதே அது ஏன்?
அதுதான் விளங்காத புதிர்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 28, 2017 7:12 pm

ஆறுதல்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 29, 2017 9:40 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு ....


பதிவை இடைவெளி விட்டு பதிவு செய்யுங்கள் ஐயா ....
மேற்கோள் செய்த பதிவு: 1247109

இடைவெளி தகுந்த அளவில் கொடுத்து திருத்தியுள்ளேன்.
படிக்க முடியுமென எண்ணுகிறேன் ,பானு.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1247113
நானே திருத்தி விட்டு தான் சொன்னேன் ஐயா... பதிவு திருத்தாமல் அப்படியே தான் இருந்ததா?
மேற்கோள் செய்த பதிவு: 1247167

நான் படிக்கும் போது , முற்றுப்பெறாத கடைசி வரிகளும் , சம்பந்தமில்லா முதல் வரிகளும்
கோர்வையாக படிக்க முடியாமல் தடுத்தன. என்னளவில் எடிட் செய்யவேண்டியது அவசியமென
தோன்றியது.
திருத்தியது தெரியாமல், திருத்தி விட்டு ,திருத்திவிட்டேன் என்று கூறி .....புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 30, 2017 12:01 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு ....


பதிவை இடைவெளி விட்டு பதிவு செய்யுங்கள் ஐயா ....
மேற்கோள் செய்த பதிவு: 1247109

இடைவெளி தகுந்த அளவில் கொடுத்து திருத்தியுள்ளேன்.
படிக்க முடியுமென எண்ணுகிறேன் ,பானு.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1247113
நானே திருத்தி விட்டு தான் சொன்னேன் ஐயா... பதிவு திருத்தாமல் அப்படியே தான் இருந்ததா?
மேற்கோள் செய்த பதிவு: 1247167

நான் படிக்கும் போது , முற்றுப்பெறாத கடைசி வரிகளும் , சம்பந்தமில்லா முதல் வரிகளும்
கோர்வையாக படிக்க முடியாமல் தடுத்தன. என்னளவில் எடிட் செய்யவேண்டியது அவசியமென
தோன்றியது.
திருத்தியது தெரியாமல், திருத்தி விட்டு ,திருத்திவிட்டேன் என்று கூறி .....புன்னகை புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1247221

தெரியலையே ஆனால் நான் படிக்கும் போது சரியாகத் தான் இருந்தது. இடைவெளி இல்லாமல் இருந்தது. அதனால் திருத்தினேன் .



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 30, 2017 4:50 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு ....


பதிவை இடைவெளி விட்டு பதிவு செய்யுங்கள் ஐயா ....
மேற்கோள் செய்த பதிவு: 1247109

இடைவெளி தகுந்த அளவில் கொடுத்து திருத்தியுள்ளேன்.
படிக்க முடியுமென எண்ணுகிறேன் ,பானு.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1247113
நானே திருத்தி விட்டு தான் சொன்னேன் ஐயா... பதிவு திருத்தாமல் அப்படியே தான் இருந்ததா?
மேற்கோள் செய்த பதிவு: 1247167

நான் படிக்கும் போது , முற்றுப்பெறாத கடைசி வரிகளும் , சம்பந்தமில்லா முதல் வரிகளும்
கோர்வையாக படிக்க முடியாமல் தடுத்தன. என்னளவில் எடிட் செய்யவேண்டியது அவசியமென
தோன்றியது.
திருத்தியது தெரியாமல், திருத்தி விட்டு ,திருத்திவிட்டேன் என்று கூறி .....புன்னகை புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1247221

தெரியலையே ஆனால் நான் படிக்கும் போது சரியாகத் தான் இருந்தது. இடைவெளி இல்லாமல் இருந்தது. அதனால் திருத்தினேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1247241


அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 30, 2017 5:47 pm

இப்ப ஏன் ஓடுறிங்க????????? சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 30, 2017 5:59 pm

உடல் நலம் காக்கத்தான் ,இந்த ஓட்டம்.
மருத்துவர்களும் நல்லது என்கிறார்கள்.
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 30, 2017 6:24 pm

ரிலாக்ஸ் ரிலாக்ஸ்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக