புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
59 Posts - 55%
heezulia
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
kavithasankar
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
54 Posts - 55%
heezulia
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
Guna.D
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_m10விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை)


   
   

Page 1 of 2 1, 2  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 26, 2017 9:09 am

விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை)
அவர் அந்த அலுவலகத்தில் இயக்குநர் அறை முன்பு அமர்ந்திருப்பவர்; வெள்ளை உடுப்பு அவரது; ஆனால் தைத்தபோது வெள்ளையாக
இருந்ததோ என்னவோ அவர் ஒரு நாளும் வெள்ளையாகப் போட்டதே இல்லை! பழுப்புக் கலரில்தான் இருந்தது!

அவர் வருவோர் போவோரிடம் எல்லாம் ஒன்றை மறக்காமல் சொல்லிக்கொண்டிருந்தார்! “ தீபாவளிக்கு ஸ்வீட் பாக்கெட் தர்ரோம்னு
சொன்னாங்க இங்கே; அதை நல்ல கடையில் வாங்கக் கூடாதா? என்ன செஞ்சாங்க தெரியுமா?

இங்க மாரியப்பன்னு ஒருத்தர் இருக்கார்; அவர் தம்பி கடைகடைக்கு இனிப்பு செஞ்சு சப்ளை பண்றார்னு சொல்லி , அவரிடம் 100 பாக்கெட்
ஸ்வீட் செஞ்சு கொண்டாரச் சொல்லீட்டாங்க!சரி! நல்லா இருக்குமாக்குன்னு நெனச்சோம் ! பார்த்தாக்க , மைசூர்பாகு ரெண்டாம் நாளே
கெட்டுப்போச்சு! மேலே பாசி படர ஆரம்பிச்சிருச்சு!பாக்கிங்காவது ஒழுங்கா இருந்துச்சா? இல்லை!ம்ஹூம்! இப்படிப் பண்ணுவாங்களா?...
மாரியப்பன் தம்பின்ன ஒடனே எனக்குச் சந்தேகம்தான்!”- இப்படிச் சொல்லி ஒரு பாட்டம் புலம்புவார்!  கேட்டுக்கொண்ருப்பவர்
இரண்டு நாட்கள் கழித்துச் சென்றால் , அப்போதும் இதே வரலாற்றைச் அதே நபரிடம் சொல்ல அவர் மறக்கமாட்டார் !


ஒருவேளை , இயக்குநர் வாசல் முன்பு நாம் இருக்கோம்; நம்மைக் கேட்காமல் செஞ்சுட்டாங்கன்னு வருத்தமா? பலபேர் அந்த அலுவலகத்தில்
இருக்கும்போது, அவர் மட்டும் , தீபாவளி முடிஞ்சு பல மாதங்கள் ஆகியும்  அந்த ஸ்வீட் விஷயத்தை வருவோர் போவோரிடம் எல்லாம்
சொல்லிக்கொண்டிருப்பதன் இரகசியம் என்ன? சமுதாயத்தில் சில விஷயங்கள் சிலர் மண்டையைத் தாக்கு தாக்குன்னு தாக்குதே அது ஏன்?
அதுதான் விளங்காத புதிர்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 26, 2017 1:20 pm

விளங்காத புதிர் ....கதை அருமை
ரோட்டில் செல்பவர்களில் சிலர் தனக்குத்தானே
பேசிக்கொண்டு (புலம்பிக்கொண்டே)
செல்வார்கள்...
-
எல்லாம் மன அழுத்தத்தால் வரும் வியாதி...!!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 26, 2017 2:23 pm

விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை) 1571444738 சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 26, 2017 4:38 pm

நல்லா இருக்கு ....


பதிவை இடைவெளி விட்டு பதிவு செய்யுங்கள் ஐயா ....



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 26, 2017 6:11 pm

ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு ....


பதிவை இடைவெளி விட்டு பதிவு செய்யுங்கள் ஐயா ....
மேற்கோள் செய்த பதிவு: 1247109

இடைவெளி தகுந்த அளவில் கொடுத்து திருத்தியுள்ளேன்.
படிக்க முடியுமென எண்ணுகிறேன் ,பானு.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 26, 2017 6:17 pm

விளங்காத புதிர்..........

எந்தன் இன்றைய பதிவில்,
" என்னப் பார்வை --உந்தன் பார்வை --(வந்ததும் --தந்ததும்)" ,
"www.eegarai.net/t138547-topic#1247097"
எண் 5 தான் இதற்கு காரணம் போல்  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 26, 2017 9:59 pm

நன்றி ரமணியன் அவர்களே ! நன்றி ஜாஹீதாபானு அவர்களே !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 27, 2017 7:27 am

கெட்டுப்போன மைசூர் பாகை தன்செல்லக்
...குழந்தைக்குக் கொடுத்து இருப்பார் !
மட்டமான எண்ணெயில் செய்திட்ட அந்த
...மைசூர்பாகு குழந்தையின் வயிற்றில்
பட்டவுடனே தொடங்கிய வயிற்றுப் போக்கு
...பலநூறு ரூபாய்கள் டாக்டருக்கு
கொட்டியழுத பின்புதான் நின்று இருக்கும் !
...புரிந்ததா புலம்பலின் காரணம் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 27, 2017 8:46 am

சிப்பு வருது



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 28, 2017 5:32 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு ....


பதிவை இடைவெளி விட்டு பதிவு செய்யுங்கள் ஐயா ....
மேற்கோள் செய்த பதிவு: 1247109

இடைவெளி தகுந்த அளவில் கொடுத்து திருத்தியுள்ளேன்.
படிக்க முடியுமென எண்ணுகிறேன் ,பானு.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1247113
நானே திருத்தி விட்டு தான் சொன்னேன் ஐயா... பதிவு திருத்தாமல் அப்படியே தான் இருந்ததா?




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக