புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_m10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10 
25 Posts - 38%
heezulia
நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_m10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_m10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_m10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_m10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_m10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10 
2 Posts - 3%
prajai
நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_m10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_m10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_m10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_m10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_m10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_m10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_m10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_m10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_m10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10 
8 Posts - 2%
prajai
நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_m10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_m10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_m10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_m10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_m10நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!


   
   
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Tue Aug 22, 2017 9:41 am


*

தூரம் என்பது மிக அருகில் தான் தெரிகிறது. நடந்து போகப் போக தூரம் என்பது மிக நீண்டத் தொலைவாகவே தொடர்கிறது.
அந்த பாதையின் ஓரமெங்கும் புதர் புதராய் என்னவென்னவோ செடிகள் மரங்கள் பச்சைப் பசுமையாய் காணப்படுகின்றன. அங்கே பறவைகள், ஒணான்கள், பெயர் தெரியாதச் சிறுசிறுப் பூச்சிகள், ஆனந்தமாக விளையாடிக் களிக்கின்றன. அங்கிருந்த நாகமரத்தில் நீலநிறமாக பழங்கள் காய்த்து காணப்படுகின்றன. கிளிகள் பறவைகள் அவற்றை தன் விருப்பம் போல் கொத்திக் கொத்தித் தின்கின்றன. கொத்தும் அலகின் அசைவில் நாகப்பழங்கள் கீழ்நோக்கி விழுகின்றன. தரையில் விழுந்தப் பழங்கள் தரையை நீலநிறமாக்கி, மண்படிந்து, எடுப்பார் யாருக்காகவோ காத்திருக்கின்றன. அங்கே அப்பழங்களை எடுப்பார் யாருமில்லை?
மாடுகள் மேய்க்கும் கூட்டம் என்று எவருமில்லை. அந்த வனாந்தரத்தில் எவரிருப்பார்கள். அப்பழங்களை மண்தரையில் ஊர்ந்து செல்லும் உயிரினங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் சுவைத்துப் பார்க்கின்றன. அந்தப் பழம் எத்தனை மருத்துக் குணம் கொண்டதென்று சித்தர் கூறிச் சென்றிருக்கிறார்கள். அதனைக் காயகல்பம் என்றல்லவா புகழ்ந்துரைத்துள்ளார்கள்.
அப்பழத்தை தின்ன யாருக்குத் தான் ஆசை வராது. எனக்கு நாகப்பழத்தின் மீதான ஆசை பற்று அபரிமிதமானது. அந்த அற்புதமான நாகப்பழத்தைத் தான் விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு மக்கள் தேடித்தேடி வாங்கி அந்தத் தும்பிக்கையனுக்கு படைத்து அருள் வேண்டுகிறார்கள். அந்த ஏகாந்தமான இடம் போய் நீலம்பாரித்தப் பழத்தைத் தேடி எடுத்து வந்து சுவைப்பதற்கு எனக்கு கொள்ளை ஆசையிருக்கிறது. ஆனால், யார் துணையாக வந்து உதவி புரிவார்கள். இருந்தாலும், அப்பழம் எனக்கு அவசியம் தேவையென்று படுகிறது. கொஞ்சமேனும் கிடைக்காமலா போகும். கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதோ, அந்தக் கடைத்தெருவின் ஒரு மூலையில் கூடையில் வைத்து விற்றுக் கொண்டிருக்கிறாள் வயதான மூதாட்டி. அவளிடம் விலைக் கேட்டேன். கால்கிலோ ரூபாய் 25/- என்றாள். பேரம் பேசும் புத்தி என்னையும் விட்டுப் போகவில்லை. குறைத்துக் கேட்டேன். கொடுக்க மறுத்து விட்டாள். பிறகு அரைகிலோ கேட்டு வாங்கினேன். வீட்டிற்கு வந்து மனைவியிடம் கொடுத்தேன்.
“ அட, நாகப்பழமா ” என்றாள். அந்நாகப்பழத்தைப் பார்த்த அவளுக்கு என்னை விட பெரு மகிழ்ச்சி. பூரிப்பு. அதனை இரண்டு நாள்கள் வைத்திருந்து சாப்பிட்டச் சந்தோஷம் இருக்கிறதே, அதை சொல்லி மாளாது. அத்தனை ஆர்வமாய் சுவைத்து சாப்பிட்டேன். ஆகா, இந்த ஆண்டு நாகப்பழம் மனத் திருப்தியாக சாப்பிட்டோம் என்ற ஆனந்தம் கிடைத்தது.

நாகப்பழம் என் நாக்குக்கு மட்டும் ருசியேற்றவில்லை. என் உடலின் நரம்புகள் வழியாக அதன் சத்துக்கள் எல்லாம் உள்ளிறங்கி இரத்தத்தில் கலந்து விட்டது. அப்பொழுது கண்ணாடியில் என் நாக்கைப் பார்த்தேன். என் நாக்கு நீலம் பாய்ந்து நீலகண்டமாகத் தெரிந்தது.

ந.க. துறைவன்.
*


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 23, 2017 7:40 am

சுவைபட அருமையாக சுவைத்ததை எழுதி உள்ளீர்.
உடலுக்கு நலம் தரும் நாவல் பழம் என்கின்ற நாகப்பழம்
உண்ட துறைவன் அவர்களே.
அவ்வையை அன்று சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா
என்று கேட்ட முருகனை நினைக்கத் தோன்றியது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக