Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
Page 1 of 1
தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
தமிழ் பத்திரிகையுலகில் கேள்வி - பதில் பகுதியில் வெற்றிக் கொடி
நாட்டியவர், தமிழ்வாணன். பழைய, 'கல்கண்டு' இதழ்களை
புரட்டியபோது காணக்கிடைத்த அவரது ருசிகரமான
கேள்வி - பதில்களில் சில:
-
சீன யுத்த நிதிக்காக, ஈ.வெ.ரா., இன்னும் காலணா கூடத் தரவில்லையே...
-
இது உங்களுக்கு ஆச்சரியம்; யுத்த நிதியிலிருந்து, தனக்கு எதுவும்
கேட்காமலிருக்கிறாரே என்று எனக்கு ஆச்சரியம்!
-
----------------------------------------
அழகிப் போட்டி நடத்துகிறார்களே...
-
நடத்த வேண்டியதுதான்; ஆனால், அதில் எனக்கு ஒரு சந்தேகம்...
முன்பு அழகாக இருந்தனர் என்று தேர்ந்தெடுக்கின்றனரா
அல்லது நாளைக்கு அழகாகி விடுவர் என்ற நம்பிக்கையில்
தேர்ந்தெடுக்கின்றனரா என்பது தான் புரியவில்லை.
-
----------------------------------------------
-
நான், தராசில் நிற்க மாட்டேன்; என் எடைக்குரிய தங்கத்தை,
சீன யுத்த நிதிக்கு நீங்களே கொடுத்து விடுங்கள் என்று
சொல்லியுள்ளாரே நேரு...
-
நேருவுக்கு இப்போது தங்கம் கிடைக்கிறது; நேரம் தான்
கிடைக்க மாட்டேன் என்கிறது. அதனால் தான் அப்படிச்
சொல்லி விட்டார்.
தங்கள் எடைக்கு எடை புளி கிடைத்தால் கூட, அதற்காக நாள்
கணக்கில் தராசில் நிற்க தயாராக இருக்கும் தலைவர்கள்
இன்று தமிழகத்தில் இருக்கின்றனரே!
-
--------------------------------------------
நாட்டியவர், தமிழ்வாணன். பழைய, 'கல்கண்டு' இதழ்களை
புரட்டியபோது காணக்கிடைத்த அவரது ருசிகரமான
கேள்வி - பதில்களில் சில:
-
சீன யுத்த நிதிக்காக, ஈ.வெ.ரா., இன்னும் காலணா கூடத் தரவில்லையே...
-
இது உங்களுக்கு ஆச்சரியம்; யுத்த நிதியிலிருந்து, தனக்கு எதுவும்
கேட்காமலிருக்கிறாரே என்று எனக்கு ஆச்சரியம்!
-
----------------------------------------
அழகிப் போட்டி நடத்துகிறார்களே...
-
நடத்த வேண்டியதுதான்; ஆனால், அதில் எனக்கு ஒரு சந்தேகம்...
முன்பு அழகாக இருந்தனர் என்று தேர்ந்தெடுக்கின்றனரா
அல்லது நாளைக்கு அழகாகி விடுவர் என்ற நம்பிக்கையில்
தேர்ந்தெடுக்கின்றனரா என்பது தான் புரியவில்லை.
-
----------------------------------------------
-
நான், தராசில் நிற்க மாட்டேன்; என் எடைக்குரிய தங்கத்தை,
சீன யுத்த நிதிக்கு நீங்களே கொடுத்து விடுங்கள் என்று
சொல்லியுள்ளாரே நேரு...
-
நேருவுக்கு இப்போது தங்கம் கிடைக்கிறது; நேரம் தான்
கிடைக்க மாட்டேன் என்கிறது. அதனால் தான் அப்படிச்
சொல்லி விட்டார்.
தங்கள் எடைக்கு எடை புளி கிடைத்தால் கூட, அதற்காக நாள்
கணக்கில் தராசில் நிற்க தயாராக இருக்கும் தலைவர்கள்
இன்று தமிழகத்தில் இருக்கின்றனரே!
-
--------------------------------------------
Re: தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
-
வெற்றிலை போடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
-
வாய் சிவப்பாகும்; பல்லில் காவி ஏறும். உப்புமாவும்,
கேசரியும் சாப்பிடுவதற்கு ஒன்று போல் இருக்கும்.
-
------------------------------------------
-
கடிதம் எழுதும்போது முகவரியில் திராவிட நாடு என்று
எழுதலாமா?
-
திராவிட நாடு என்ன... சுவர்க்கம் என்று கூட எழுதலாம்;
போய் சேருமா என்பது தான் சந்தேகம்!
திராவிட நாடு என்று முகவரி இடப்பட்ட கடிதங்கள்
ஆயிரகணக்கில், 'டெட் லெட்டர்' ஆபீசில் கிடக்கின்றன
என்று கேள்வி!
-
--------------------------------------------------
-
தமிழ் தேசியக் கட்சியிலிருந்து சம்பத்தை விலக்கி வைப்பதாக
சொன்னாரே கண்ணதாசன்... அது என்ன ஆயிற்று?
-
என்ன சொன்னீர்கள்... சம்பத்தை தள்ளி வைப்பதாக
கண்ணதாசன் சொன்னாரா... ஊம்... உங்களைச் சொல்ல
என்ன இருக்கிறது... காலம் அப்படிக் கெட்டு கிடக்கிறது.
சோப்பு தான் தண்ணீரில் கரைந்து காலியாகுமே தவிர,
தண்ணீரைக் குடித்து, தொட்டியை காலியாக்கி விடாது
சோப்பு!
-
--------------------------------------------------
-
'எங்கள் அண்ணாதுரையிடம் காமராஜர் கற்றுவரட்டும்...'
என்கிறாரே என்.வி.நடராசன்...
-
எதை... பொடி போடுவதையா?
-
-----------------------------------------
Re: தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
-
சிவாஜி கணேசன் அமெரிக்கா போயிருந்த போது,
கென்னடி (அமெரிக்க முன்னாள் அதிபர்} ஏன் கணேசனை
கூப்பிட்டு பேசவில்லை?
-
கணேசன், 'பிசிமேன்' என்பது கென்னடிக்கு கூட தெரியும்
போல் இருக்கிறது!
-
----------------------------------------------
-
ஈ.வெ.ரா., எப்படி இருக்கிறார்?
-
'நாம் வளர்த்தவர்கள் எல்லாம் நம்மை விட்டுப் போகின்றனரே...'
என்று மிகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
நாம் வளர்த்ததில் நம் தாடி ஒன்றே இன்னும் நம்மையே நம்பி,
நம்மை விட்டுப் போகாமல் நம்மோடு ஒட்டிக் கொண்டு
இருக்கிறது என்று, தன் தாடியை தடவிக் கொடுத்தபடி இருக்கிறார்.
-
------------------------------------------------
-
நடிகர் ஆனந்தன், நானும் மனிதன் தான் என்ற பெயரில் சொந்தப்
படம் எடுக்கப் போகிறாராமே?
-
எடுக்கட்டும்; இதிலாவது, 'நானும் நடிகன் தான்' என்பதை
நிரூபித்துக் காட்டட்டும்!
-
--------------------------------------------------
-
ஈ.வெ.ரா.,வுக்கு மந்திரி பதவி கொடுத்தால் ஏற்றுக் கொள்வாரா?
-
ஏற்றுக் கொள்ள மாட்டார்... மந்திரி வேலையில் மாதா மாதம்
தான் பணம் கிடைக்கும்; சமுதாய சீர்திருத்தப் பணியில் ஊருக்கு
ஊர், டூருக்கு டூர் பணம் கிடைக்குமே!
-
------------------------------------------------
நன்றி
அந்துமணி பா.கே.ப.,வாரமலர்
சிவாஜி கணேசன் அமெரிக்கா போயிருந்த போது,
கென்னடி (அமெரிக்க முன்னாள் அதிபர்} ஏன் கணேசனை
கூப்பிட்டு பேசவில்லை?
-
கணேசன், 'பிசிமேன்' என்பது கென்னடிக்கு கூட தெரியும்
போல் இருக்கிறது!
-
----------------------------------------------
-
ஈ.வெ.ரா., எப்படி இருக்கிறார்?
-
'நாம் வளர்த்தவர்கள் எல்லாம் நம்மை விட்டுப் போகின்றனரே...'
என்று மிகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
நாம் வளர்த்ததில் நம் தாடி ஒன்றே இன்னும் நம்மையே நம்பி,
நம்மை விட்டுப் போகாமல் நம்மோடு ஒட்டிக் கொண்டு
இருக்கிறது என்று, தன் தாடியை தடவிக் கொடுத்தபடி இருக்கிறார்.
-
------------------------------------------------
-
நடிகர் ஆனந்தன், நானும் மனிதன் தான் என்ற பெயரில் சொந்தப்
படம் எடுக்கப் போகிறாராமே?
-
எடுக்கட்டும்; இதிலாவது, 'நானும் நடிகன் தான்' என்பதை
நிரூபித்துக் காட்டட்டும்!
-
--------------------------------------------------
-
ஈ.வெ.ரா.,வுக்கு மந்திரி பதவி கொடுத்தால் ஏற்றுக் கொள்வாரா?
-
ஏற்றுக் கொள்ள மாட்டார்... மந்திரி வேலையில் மாதா மாதம்
தான் பணம் கிடைக்கும்; சமுதாய சீர்திருத்தப் பணியில் ஊருக்கு
ஊர், டூருக்கு டூர் பணம் கிடைக்குமே!
-
------------------------------------------------
நன்றி
அந்துமணி பா.கே.ப.,வாரமலர்
Similar topics
» தமிழ்வாணன் 10
» தமிழ்வாணன் நாவல்கள்
» தமிழ்வாணன் -வந்துவிட்டார் சங்கர்லால்
» தமிழ்வாணன் -ஆந்தை விழிகள்
» அழகுக் குறிப்புகள் - தமிழ்வாணன்
» தமிழ்வாணன் நாவல்கள்
» தமிழ்வாணன் -வந்துவிட்டார் சங்கர்லால்
» தமிழ்வாணன் -ஆந்தை விழிகள்
» அழகுக் குறிப்புகள் - தமிழ்வாணன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|