புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
68 Posts - 41%
heezulia
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 1%
prajai
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
manikavi
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
319 Posts - 50%
heezulia
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
21 Posts - 3%
prajai
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை)


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 23, 2017 6:35 pm

கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை)

1960-70களின் நடப்பில் மெய்யப்பன் வாழ்க்கை! பத்து வீடுகளுக்கு மேல் வாடகை வந்தது; நகை நட்டுகள் ஏராளம்; படிப்பு அந்தக்காலத்து இண்டர்மீடியட்; வேலைக்குப் போகவேண்டும் என்ற கட்டாயமில்லை ! அவர் வழக்கம் போல உட்கார்ந்து கணக்கு எழுதிக்கொண்டிருந்தார்;பெட்டியடிக் கணக்குப்பிள்ளை வைத்திருந்தது போன்ற அதே சிறு சாய்வு மேசை; காலை 11 மணி இருக்கும்; மனைவி கண்ணாத்தாள் முற்றத்தில் ஊறுகாய் காயப்போட்டுக்கொண்டிருந்தாள்(அந்த வட்டாரத்துப் பெண்கள் ஊறுகாய்போட்டு ஜாடிகளை நிரப்பி வைப்பார்கள்!); அபோது வீட்டுக்குள் ஒருவர் வந்தார்- சலவை வெள்ளைச் சட்டை அணிந்திருந்தார்;கூடவே அழகான கவர்ச்சிப் பெண் ஒருத்தியும் வந்தாள்;வந்தவரைப் பார்த்ததும் , அவருக்காகக் காத்திருந்தது போல ‘மேலே போங்கள்’ என்பதுபோலத் தலையால் சாடை காட்டினார் மெய்யப்பன்! வந்தவர் அந்தப் பெண்ணுடன் பக்கவாட்டில் இருந்த படிவழியே மேலே போனார். அந்தப் பெண்ணை மேலேயே உட்காரவைத்துவிட்டு , போன வேகத்தில் கீழே இறங்கிய அவர், சத்தம் இல்லாமல் வெளிக் கதவு வழியே வெளியேறினார். அவர் போன ஒரு நிமிடத்தில், மெய்யப்பன் தன் மேல் துண்டைச் சரிசெய்தபடியே, படியேறி மேலே சென்றார்!அரைமணி நேரம் சென்றது; முதலில் மெய்யப்பன் கீழே இறங்கினார்; பழையபடி , கணக்கு எழுதுவதைத் தொடர்ந்தார், எதுவும் நடக்காதது போல!சற்று நேரத்தில் அந்தக் கவச்சிப் பெண்ணும் கீழே வந்தாள்; அவளும் அவரைக் கூட்டிவந்தவர் சென்றதுபோலவே யாருடனும் எதுவும் பேசாமல் , வெளிக்கதவு வழியே வெளியேறினாள்! இத்தனையையும் ஊறுகாய் காயவைத்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தாள் மெய்யப்பனின் மனைவி கண்ணாத்தாள்! மூச்சு விடவில்லை! அவளுக்கு அது புதிதல்லவே? வாடிக்கையாக நடப்பதுதானே? அவள் காய வைத்த ஊறுகாயில் படிந்த உப்பு வெயிலில் கண் சிமிட்டியது! ‘இவள்தானுங்க கற்புடைய பெண்;பார்த்துக்கொள்ளுங்கள்! ’ என்று அக் கண் சிமிட்டல் சொன்னதோ?




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக