புதிய பதிவுகள்
» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
43 Posts - 51%
heezulia
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
25 Posts - 29%
Dr.S.Soundarapandian
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
6 Posts - 7%
T.N.Balasubramanian
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
4 Posts - 5%
prajai
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
Rutu
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
mruthun
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
231 Posts - 44%
heezulia
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
209 Posts - 39%
Dr.S.Soundarapandian
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
24 Posts - 5%
i6appar
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
13 Posts - 2%
prajai
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை)


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9791
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 23, 2017 6:35 pm

கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை)

1960-70களின் நடப்பில் மெய்யப்பன் வாழ்க்கை! பத்து வீடுகளுக்கு மேல் வாடகை வந்தது; நகை நட்டுகள் ஏராளம்; படிப்பு அந்தக்காலத்து இண்டர்மீடியட்; வேலைக்குப் போகவேண்டும் என்ற கட்டாயமில்லை ! அவர் வழக்கம் போல உட்கார்ந்து கணக்கு எழுதிக்கொண்டிருந்தார்;பெட்டியடிக் கணக்குப்பிள்ளை வைத்திருந்தது போன்ற அதே சிறு சாய்வு மேசை; காலை 11 மணி இருக்கும்; மனைவி கண்ணாத்தாள் முற்றத்தில் ஊறுகாய் காயப்போட்டுக்கொண்டிருந்தாள்(அந்த வட்டாரத்துப் பெண்கள் ஊறுகாய்போட்டு ஜாடிகளை நிரப்பி வைப்பார்கள்!); அபோது வீட்டுக்குள் ஒருவர் வந்தார்- சலவை வெள்ளைச் சட்டை அணிந்திருந்தார்;கூடவே அழகான கவர்ச்சிப் பெண் ஒருத்தியும் வந்தாள்;வந்தவரைப் பார்த்ததும் , அவருக்காகக் காத்திருந்தது போல ‘மேலே போங்கள்’ என்பதுபோலத் தலையால் சாடை காட்டினார் மெய்யப்பன்! வந்தவர் அந்தப் பெண்ணுடன் பக்கவாட்டில் இருந்த படிவழியே மேலே போனார். அந்தப் பெண்ணை மேலேயே உட்காரவைத்துவிட்டு , போன வேகத்தில் கீழே இறங்கிய அவர், சத்தம் இல்லாமல் வெளிக் கதவு வழியே வெளியேறினார். அவர் போன ஒரு நிமிடத்தில், மெய்யப்பன் தன் மேல் துண்டைச் சரிசெய்தபடியே, படியேறி மேலே சென்றார்!அரைமணி நேரம் சென்றது; முதலில் மெய்யப்பன் கீழே இறங்கினார்; பழையபடி , கணக்கு எழுதுவதைத் தொடர்ந்தார், எதுவும் நடக்காதது போல!சற்று நேரத்தில் அந்தக் கவச்சிப் பெண்ணும் கீழே வந்தாள்; அவளும் அவரைக் கூட்டிவந்தவர் சென்றதுபோலவே யாருடனும் எதுவும் பேசாமல் , வெளிக்கதவு வழியே வெளியேறினாள்! இத்தனையையும் ஊறுகாய் காயவைத்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தாள் மெய்யப்பனின் மனைவி கண்ணாத்தாள்! மூச்சு விடவில்லை! அவளுக்கு அது புதிதல்லவே? வாடிக்கையாக நடப்பதுதானே? அவள் காய வைத்த ஊறுகாயில் படிந்த உப்பு வெயிலில் கண் சிமிட்டியது! ‘இவள்தானுங்க கற்புடைய பெண்;பார்த்துக்கொள்ளுங்கள்! ’ என்று அக் கண் சிமிட்டல் சொன்னதோ?




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக