Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
rajuselvam | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள்
+25
சபீர்
சம்சுதீன்
அப்புகுட்டி
நிலாசகி
kavinele
அன்பு தளபதி
சொரூபன்
sudhakaran
செந்தில்குமார்
சதீஷ்குமார்
mdkhan
rikniz
ரிபாஸ்
யாழவன்
ரூபன்
வித்யாசாகர்
Manik
nandhtiha
Tamilzhan
attacrc
பாலாஜி
சரண்.தி.வீ
இளவரசன்
ராஜா
தாமு
29 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள்
First topic message reminder :
Hi! En peyar Rohith.Naan meenugavin thanthai.Ungalidam uthavi ketu vanthu ulen.En magal meenuga operation mudinthu vitathu. Anal en kanmani innum kan thirakavillai.Naangu nalgal agivitathu .Aval virumbi palamani neram intha thalathile iruppal.ingu nengal elorum avaluku virupamanavargal.En magalukaga ungal pirarthanai vendi ingu vanthen. En magal enudan kathaithu nangu nalgal agi vitana.Aval kan thiranthu namudan kathaika vendum.
Aval operation theater pogum nerathil enidam sonathu onruthan.En nilai patri egarai nanbargaluku therivika vendum enru ketu kondal. Nanri.
ஹாய் , என் பெயர் ரோஹித் ,நான் மீனுகாவின் தந்தை . உங்களிடம் உதவி கேட்டு
வந்து உள்ளேன். என் மகள் மீனுகாவிர்க்கு ஆபரேஷன் முடிந்து விட்டது ஆனால்
என் கண்மணி இன்னும் கண் திறக்க வில்லை , நான்கு நாட்கள் ஆகி விட்டது. அவள்
விரும்பி பலமணி நேரம் இந்த தளத்தில் இருப்பாள். இங்கு நீங்கள் எல்லோரும்
அவளுக்கு விருப்பமானவர்கள். என் மகளுக்காக உங்கள் பிரார்த்தனை வேண்டி
இங்கு வந்து உள்ளேன். என் மகள் என்னிடம் கதைத்து நான்கு நாட்கள் ஆகி
விட்டது. அவள் கண் திறந்து நலமுடன் கதைக்க வேண்டும்.
அவள் ஆபரேஷன் தியேட்டர் போகும் நேரத்தில் , என்னிடம் சொன்னது என் நிலை
பற்றி ஈகரை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள்,
நன்றி
- Edited by raja
உறவுகளே நம்ம மீனுவுக்கு உடல் நலம் இல்லை அதனால் ஆப்புரேசன் செய்து உள்ளது என அவர் தந்தை கூறுகிரார்...
மீனு கண் திரக்க அனைவரும் பிராத்திப்பேம்...
https://eegarai.darkbb.com/-f1/en-magal-meenuga--t13848.htm#115131
இந்த லிங்கில் உள்ளது...
Hi! En peyar Rohith.Naan meenugavin thanthai.Ungalidam uthavi ketu vanthu ulen.En magal meenuga operation mudinthu vitathu. Anal en kanmani innum kan thirakavillai.Naangu nalgal agivitathu .Aval virumbi palamani neram intha thalathile iruppal.ingu nengal elorum avaluku virupamanavargal.En magalukaga ungal pirarthanai vendi ingu vanthen. En magal enudan kathaithu nangu nalgal agi vitana.Aval kan thiranthu namudan kathaika vendum.
Aval operation theater pogum nerathil enidam sonathu onruthan.En nilai patri egarai nanbargaluku therivika vendum enru ketu kondal. Nanri.
ஹாய் , என் பெயர் ரோஹித் ,நான் மீனுகாவின் தந்தை . உங்களிடம் உதவி கேட்டு
வந்து உள்ளேன். என் மகள் மீனுகாவிர்க்கு ஆபரேஷன் முடிந்து விட்டது ஆனால்
என் கண்மணி இன்னும் கண் திறக்க வில்லை , நான்கு நாட்கள் ஆகி விட்டது. அவள்
விரும்பி பலமணி நேரம் இந்த தளத்தில் இருப்பாள். இங்கு நீங்கள் எல்லோரும்
அவளுக்கு விருப்பமானவர்கள். என் மகளுக்காக உங்கள் பிரார்த்தனை வேண்டி
இங்கு வந்து உள்ளேன். என் மகள் என்னிடம் கதைத்து நான்கு நாட்கள் ஆகி
விட்டது. அவள் கண் திறந்து நலமுடன் கதைக்க வேண்டும்.
அவள் ஆபரேஷன் தியேட்டர் போகும் நேரத்தில் , என்னிடம் சொன்னது என் நிலை
பற்றி ஈகரை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள்,
நன்றி
- Edited by raja
உறவுகளே நம்ம மீனுவுக்கு உடல் நலம் இல்லை அதனால் ஆப்புரேசன் செய்து உள்ளது என அவர் தந்தை கூறுகிரார்...
மீனு கண் திரக்க அனைவரும் பிராத்திப்பேம்...
https://eegarai.darkbb.com/-f1/en-magal-meenuga--t13848.htm#115131
இந்த லிங்கில் உள்ளது...
Re: மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள்
எங்களை அதிகமாய் நேசிக்கும் அன்பின் பிதாவே ....
உம்மை ஸ்தோத்தரிக்கிறேன் ராஜா...
இந்த நிமிடம் வரை எங்கள் மீனுவை நீங்க காத்து தந்தமைக்கு உமக்கு கோடான கோடி ஸ்தோத்தரிரங்கள் அப்பா.....
மீனுவின் அறுவை சிக்ச்சை நல்ல படியாக முடியும் படியான கிருபை தந்தீங்க அதற்க்கும் நன்றி அப்பா.....
சீக்கிரம் மீனு எங்களோட பூரண சுகத்துடன் பேச நீங்க வைக்க போவதற்க்காக நன்றி தகப்பனே....
எங்கள் மீனுவினை உமது இரத்தக்கோட்டைக்குள் ஒப்பு கொடுக்கிறோம் தகப்பனே......
அக்கினி மதிலாய் சுழ்ந்திருந்து அவளை காத்து வழி நடத்துங்கப்பா...
மீனுவின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உமது ஆசிர்வாதம் நிரம்பட்டும் தேவனே..
இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன் நல்ல தகப்பனே..
ஆமேன்.
உம்மை ஸ்தோத்தரிக்கிறேன் ராஜா...
இந்த நிமிடம் வரை எங்கள் மீனுவை நீங்க காத்து தந்தமைக்கு உமக்கு கோடான கோடி ஸ்தோத்தரிரங்கள் அப்பா.....
மீனுவின் அறுவை சிக்ச்சை நல்ல படியாக முடியும் படியான கிருபை தந்தீங்க அதற்க்கும் நன்றி அப்பா.....
சீக்கிரம் மீனு எங்களோட பூரண சுகத்துடன் பேச நீங்க வைக்க போவதற்க்காக நன்றி தகப்பனே....
எங்கள் மீனுவினை உமது இரத்தக்கோட்டைக்குள் ஒப்பு கொடுக்கிறோம் தகப்பனே......
அக்கினி மதிலாய் சுழ்ந்திருந்து அவளை காத்து வழி நடத்துங்கப்பா...
மீனுவின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உமது ஆசிர்வாதம் நிரம்பட்டும் தேவனே..
இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன் நல்ல தகப்பனே..
ஆமேன்.
இளவரசன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
Re: மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள்
இறைவா
என் அன்புச் சகோதரி மீனு மீண்டும் தனதுபுத்திளமையோடு எங்களிடம் வந்து கதைக்க வேண்டும்,
காராய வண்ண மணி வண்ண கண்ண
கன சங்கு சக்கர தர நீள்
சீராய தூய மலர்வாய நேய
ஸ்ரீராம ராம எனவே
தாராய வாழ்வு தரு நெஞ்சு சூழ்க
தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய
நம கேசவாய நமவே
-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப் பெரும் கருணை தனிப் பெருங்கருணை
வள்ளலார்
இறைவா நின் திருவடிகளை மறவா
நந்திதா
என் அன்புச் சகோதரி மீனு மீண்டும் தனதுபுத்திளமையோடு எங்களிடம் வந்து கதைக்க வேண்டும்,
காராய வண்ண மணி வண்ண கண்ண
கன சங்கு சக்கர தர நீள்
சீராய தூய மலர்வாய நேய
ஸ்ரீராம ராம எனவே
தாராய வாழ்வு தரு நெஞ்சு சூழ்க
தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய
நம கேசவாய நமவே
-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப் பெரும் கருணை தனிப் பெருங்கருணை
வள்ளலார்
இறைவா நின் திருவடிகளை மறவா
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள்
மீனுவுக்கு என்ன ஆச்சு..... ஏன் அறுவை சிகிச்சை....
எதுவாயிருந்தாலும் மீனுவிற்கு ஒரு வலியும் வராமல் அறுவை சிகிச்சை முடியும் என நானும் என் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.....
எதுவாயிருந்தாலும் மீனுவிற்கு ஒரு வலியும் வராமல் அறுவை சிகிச்சை முடியும் என நானும் என் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.....
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள்
விரித்த பல் கதிர்கொள் சூலம்
வெடிபடு தமமரு கங்கை
தரித்ததோர் கோலகால பைரவனாகி
வேழம் உரித்து உமை அஞ்சக்கண்டு
ஓண்டுரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார்
சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
மீனு நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
வெடிபடு தமமரு கங்கை
தரித்ததோர் கோலகால பைரவனாகி
வேழம் உரித்து உமை அஞ்சக்கண்டு
ஓண்டுரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார்
சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
மீனு நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
Re: மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள்
வணக்கம்
திரு பாலாஜி அவர்களே
நல்லதொரு பண் தந்திருக்கிறீர்கள், இது நிச்சய்ம் ப்லன் அளிக்கும். இது மஹா ம்ருத்யுஞ்செய மந்திரத்தினும் அதிக வல்லமை உடையது, நான் தமிழ் படித்த காலை எனக்கு உபதேசித்த பாடல் இது, பல முறை இந்தப் பாடல் என்னைக் காப்பாற்றி உள்ளது.
தங்கள் நல்லுள்ளத்தில் எழும் வேண்டுதலை இறைவன் திருச் செவி படுத்துவான்
அன்புடன்
நந்திதா
திரு பாலாஜி அவர்களே
நல்லதொரு பண் தந்திருக்கிறீர்கள், இது நிச்சய்ம் ப்லன் அளிக்கும். இது மஹா ம்ருத்யுஞ்செய மந்திரத்தினும் அதிக வல்லமை உடையது, நான் தமிழ் படித்த காலை எனக்கு உபதேசித்த பாடல் இது, பல முறை இந்தப் பாடல் என்னைக் காப்பாற்றி உள்ளது.
தங்கள் நல்லுள்ளத்தில் எழும் வேண்டுதலை இறைவன் திருச் செவி படுத்துவான்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள்
வை.பாலாஜி wrote:விரித்த பல் கதிர்கொள் சூலம்
வெடிபடு தமமரு கங்கை
தரித்ததோர் கோலகால பைரவனாகி
வேழம் உரித்து உமை அஞ்சக்கண்டு
ஓண்டுரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார்
சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
மீனு நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
மீனு நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் ,
அன்பிற்குரிய சகோதரி விரைவில் குணமடைந்து நம்மிடம் வரவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்
Re: மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள்
nandhtiha wrote:வணக்கம்
திரு பாலாஜி அவர்களே
நல்லதொரு பண் தந்திருக்கிறீர்கள், இது நிச்சய்ம் ப்லன் அளிக்கும். இது மஹா ம்ருத்யுஞ்செய மந்திரத்தினும் அதிக வல்லமை உடையது, நான் தமிழ் படித்த காலை எனக்கு உபதேசித்த பாடல் இது, பல முறை இந்தப் பாடல் என்னைக் காப்பாற்றி உள்ளது.
தங்கள் நல்லுள்ளத்தில் எழும் வேண்டுதலை இறைவன் திருச் செவி படுத்துவான்
அன்புடன்
நந்திதா
அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது அக்கா
Re: மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள்
வை.பாலாஜி wrote:nandhtiha wrote:வணக்கம்
திரு பாலாஜி அவர்களே
நல்லதொரு பண் தந்திருக்கிறீர்கள், இது நிச்சய்ம் ப்லன் அளிக்கும். இது மஹா ம்ருத்யுஞ்செய மந்திரத்தினும் அதிக வல்லமை உடையது, நான் தமிழ் படித்த காலை எனக்கு உபதேசித்த பாடல் இது, பல முறை இந்தப் பாடல் என்னைக் காப்பாற்றி உள்ளது.
தங்கள் நல்லுள்ளத்தில் எழும் வேண்டுதலை இறைவன் திருச் செவி படுத்துவான்
அன்புடன்
நந்திதா
அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது அக்கா
நம்முடைய பிரார்த்தனைக்கு , இறைவன் நிச்சயம் செவி சாய்ப்பான் பாலாஜி , நம்பிக்கையுடன் இருப்போம்
Re: மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள்
கண்டிப்பாக ராஜா . நம் அனைவரது பிரார்த்தனைக்கு இறைவன் செவி சாய்ப்பான்.
Re: மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள்
ஆம் தோழர்களே.. நம்பிக்கையே இதுபோன்ற தருணங்களின் பலம்..
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|