Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
Srinivasan23 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள்
+25
சபீர்
சம்சுதீன்
அப்புகுட்டி
நிலாசகி
kavinele
அன்பு தளபதி
சொரூபன்
sudhakaran
செந்தில்குமார்
சதீஷ்குமார்
mdkhan
rikniz
ரிபாஸ்
யாழவன்
ரூபன்
வித்யாசாகர்
Manik
nandhtiha
Tamilzhan
attacrc
பாலாஜி
சரண்.தி.வீ
இளவரசன்
ராஜா
தாமு
29 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள்
First topic message reminder :
Hi! En peyar Rohith.Naan meenugavin thanthai.Ungalidam uthavi ketu vanthu ulen.En magal meenuga operation mudinthu vitathu. Anal en kanmani innum kan thirakavillai.Naangu nalgal agivitathu .Aval virumbi palamani neram intha thalathile iruppal.ingu nengal elorum avaluku virupamanavargal.En magalukaga ungal pirarthanai vendi ingu vanthen. En magal enudan kathaithu nangu nalgal agi vitana.Aval kan thiranthu namudan kathaika vendum.
Aval operation theater pogum nerathil enidam sonathu onruthan.En nilai patri egarai nanbargaluku therivika vendum enru ketu kondal. Nanri.
ஹாய் , என் பெயர் ரோஹித் ,நான் மீனுகாவின் தந்தை . உங்களிடம் உதவி கேட்டு
வந்து உள்ளேன். என் மகள் மீனுகாவிர்க்கு ஆபரேஷன் முடிந்து விட்டது ஆனால்
என் கண்மணி இன்னும் கண் திறக்க வில்லை , நான்கு நாட்கள் ஆகி விட்டது. அவள்
விரும்பி பலமணி நேரம் இந்த தளத்தில் இருப்பாள். இங்கு நீங்கள் எல்லோரும்
அவளுக்கு விருப்பமானவர்கள். என் மகளுக்காக உங்கள் பிரார்த்தனை வேண்டி
இங்கு வந்து உள்ளேன். என் மகள் என்னிடம் கதைத்து நான்கு நாட்கள் ஆகி
விட்டது. அவள் கண் திறந்து நலமுடன் கதைக்க வேண்டும்.
அவள் ஆபரேஷன் தியேட்டர் போகும் நேரத்தில் , என்னிடம் சொன்னது என் நிலை
பற்றி ஈகரை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள்,
நன்றி
- Edited by raja
உறவுகளே நம்ம மீனுவுக்கு உடல் நலம் இல்லை அதனால் ஆப்புரேசன் செய்து உள்ளது என அவர் தந்தை கூறுகிரார்...
மீனு கண் திரக்க அனைவரும் பிராத்திப்பேம்...
https://eegarai.darkbb.com/-f1/en-magal-meenuga--t13848.htm#115131
இந்த லிங்கில் உள்ளது...
Hi! En peyar Rohith.Naan meenugavin thanthai.Ungalidam uthavi ketu vanthu ulen.En magal meenuga operation mudinthu vitathu. Anal en kanmani innum kan thirakavillai.Naangu nalgal agivitathu .Aval virumbi palamani neram intha thalathile iruppal.ingu nengal elorum avaluku virupamanavargal.En magalukaga ungal pirarthanai vendi ingu vanthen. En magal enudan kathaithu nangu nalgal agi vitana.Aval kan thiranthu namudan kathaika vendum.
Aval operation theater pogum nerathil enidam sonathu onruthan.En nilai patri egarai nanbargaluku therivika vendum enru ketu kondal. Nanri.
ஹாய் , என் பெயர் ரோஹித் ,நான் மீனுகாவின் தந்தை . உங்களிடம் உதவி கேட்டு
வந்து உள்ளேன். என் மகள் மீனுகாவிர்க்கு ஆபரேஷன் முடிந்து விட்டது ஆனால்
என் கண்மணி இன்னும் கண் திறக்க வில்லை , நான்கு நாட்கள் ஆகி விட்டது. அவள்
விரும்பி பலமணி நேரம் இந்த தளத்தில் இருப்பாள். இங்கு நீங்கள் எல்லோரும்
அவளுக்கு விருப்பமானவர்கள். என் மகளுக்காக உங்கள் பிரார்த்தனை வேண்டி
இங்கு வந்து உள்ளேன். என் மகள் என்னிடம் கதைத்து நான்கு நாட்கள் ஆகி
விட்டது. அவள் கண் திறந்து நலமுடன் கதைக்க வேண்டும்.
அவள் ஆபரேஷன் தியேட்டர் போகும் நேரத்தில் , என்னிடம் சொன்னது என் நிலை
பற்றி ஈகரை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள்,
நன்றி
- Edited by raja
உறவுகளே நம்ம மீனுவுக்கு உடல் நலம் இல்லை அதனால் ஆப்புரேசன் செய்து உள்ளது என அவர் தந்தை கூறுகிரார்...
மீனு கண் திரக்க அனைவரும் பிராத்திப்பேம்...
https://eegarai.darkbb.com/-f1/en-magal-meenuga--t13848.htm#115131
இந்த லிங்கில் உள்ளது...
Re: மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள்
எங்களை அதிகமாய் நேசிக்கும் அன்பின் பிதாவே ....
உம்மை ஸ்தோத்தரிக்கிறேன் ராஜா...
இந்த நிமிடம் வரை எங்கள் மீனுவை நீங்க காத்து தந்தமைக்கு உமக்கு கோடான கோடி ஸ்தோத்தரிரங்கள் அப்பா.....
மீனுவின் அறுவை சிக்ச்சை நல்ல படியாக முடியும் படியான கிருபை தந்தீங்க அதற்க்கும் நன்றி அப்பா.....
சீக்கிரம் மீனு எங்களோட பூரண சுகத்துடன் பேச நீங்க வைக்க போவதற்க்காக நன்றி தகப்பனே....
எங்கள் மீனுவினை உமது இரத்தக்கோட்டைக்குள் ஒப்பு கொடுக்கிறோம் தகப்பனே......
அக்கினி மதிலாய் சுழ்ந்திருந்து அவளை காத்து வழி நடத்துங்கப்பா...
மீனுவின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உமது ஆசிர்வாதம் நிரம்பட்டும் தேவனே..
இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன் நல்ல தகப்பனே..
ஆமேன்.
உம்மை ஸ்தோத்தரிக்கிறேன் ராஜா...
இந்த நிமிடம் வரை எங்கள் மீனுவை நீங்க காத்து தந்தமைக்கு உமக்கு கோடான கோடி ஸ்தோத்தரிரங்கள் அப்பா.....
மீனுவின் அறுவை சிக்ச்சை நல்ல படியாக முடியும் படியான கிருபை தந்தீங்க அதற்க்கும் நன்றி அப்பா.....
சீக்கிரம் மீனு எங்களோட பூரண சுகத்துடன் பேச நீங்க வைக்க போவதற்க்காக நன்றி தகப்பனே....
எங்கள் மீனுவினை உமது இரத்தக்கோட்டைக்குள் ஒப்பு கொடுக்கிறோம் தகப்பனே......
அக்கினி மதிலாய் சுழ்ந்திருந்து அவளை காத்து வழி நடத்துங்கப்பா...
மீனுவின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உமது ஆசிர்வாதம் நிரம்பட்டும் தேவனே..
இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன் நல்ல தகப்பனே..
ஆமேன்.
இளவரசன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
Re: மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள்
இறைவா
என் அன்புச் சகோதரி மீனு மீண்டும் தனதுபுத்திளமையோடு எங்களிடம் வந்து கதைக்க வேண்டும்,
காராய வண்ண மணி வண்ண கண்ண
கன சங்கு சக்கர தர நீள்
சீராய தூய மலர்வாய நேய
ஸ்ரீராம ராம எனவே
தாராய வாழ்வு தரு நெஞ்சு சூழ்க
தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய
நம கேசவாய நமவே
-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப் பெரும் கருணை தனிப் பெருங்கருணை
வள்ளலார்
இறைவா நின் திருவடிகளை மறவா
நந்திதா
என் அன்புச் சகோதரி மீனு மீண்டும் தனதுபுத்திளமையோடு எங்களிடம் வந்து கதைக்க வேண்டும்,
காராய வண்ண மணி வண்ண கண்ண
கன சங்கு சக்கர தர நீள்
சீராய தூய மலர்வாய நேய
ஸ்ரீராம ராம எனவே
தாராய வாழ்வு தரு நெஞ்சு சூழ்க
தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய
நம கேசவாய நமவே
-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப் பெரும் கருணை தனிப் பெருங்கருணை
வள்ளலார்
இறைவா நின் திருவடிகளை மறவா
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள்
மீனுவுக்கு என்ன ஆச்சு..... ஏன் அறுவை சிகிச்சை....
எதுவாயிருந்தாலும் மீனுவிற்கு ஒரு வலியும் வராமல் அறுவை சிகிச்சை முடியும் என நானும் என் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.....
எதுவாயிருந்தாலும் மீனுவிற்கு ஒரு வலியும் வராமல் அறுவை சிகிச்சை முடியும் என நானும் என் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.....
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள்
விரித்த பல் கதிர்கொள் சூலம்
வெடிபடு தமமரு கங்கை
தரித்ததோர் கோலகால பைரவனாகி
வேழம் உரித்து உமை அஞ்சக்கண்டு
ஓண்டுரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார்
சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
மீனு நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
வெடிபடு தமமரு கங்கை
தரித்ததோர் கோலகால பைரவனாகி
வேழம் உரித்து உமை அஞ்சக்கண்டு
ஓண்டுரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார்
சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
மீனு நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
Re: மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள்
வணக்கம்
திரு பாலாஜி அவர்களே
நல்லதொரு பண் தந்திருக்கிறீர்கள், இது நிச்சய்ம் ப்லன் அளிக்கும். இது மஹா ம்ருத்யுஞ்செய மந்திரத்தினும் அதிக வல்லமை உடையது, நான் தமிழ் படித்த காலை எனக்கு உபதேசித்த பாடல் இது, பல முறை இந்தப் பாடல் என்னைக் காப்பாற்றி உள்ளது.
தங்கள் நல்லுள்ளத்தில் எழும் வேண்டுதலை இறைவன் திருச் செவி படுத்துவான்
அன்புடன்
நந்திதா
திரு பாலாஜி அவர்களே
நல்லதொரு பண் தந்திருக்கிறீர்கள், இது நிச்சய்ம் ப்லன் அளிக்கும். இது மஹா ம்ருத்யுஞ்செய மந்திரத்தினும் அதிக வல்லமை உடையது, நான் தமிழ் படித்த காலை எனக்கு உபதேசித்த பாடல் இது, பல முறை இந்தப் பாடல் என்னைக் காப்பாற்றி உள்ளது.
தங்கள் நல்லுள்ளத்தில் எழும் வேண்டுதலை இறைவன் திருச் செவி படுத்துவான்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள்
வை.பாலாஜி wrote:விரித்த பல் கதிர்கொள் சூலம்
வெடிபடு தமமரு கங்கை
தரித்ததோர் கோலகால பைரவனாகி
வேழம் உரித்து உமை அஞ்சக்கண்டு
ஓண்டுரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார்
சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
மீனு நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
மீனு நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்
![மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 2 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 2 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
அன்பிற்குரிய சகோதரி விரைவில் குணமடைந்து நம்மிடம் வரவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்
Re: மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள்
nandhtiha wrote:வணக்கம்
திரு பாலாஜி அவர்களே
நல்லதொரு பண் தந்திருக்கிறீர்கள், இது நிச்சய்ம் ப்லன் அளிக்கும். இது மஹா ம்ருத்யுஞ்செய மந்திரத்தினும் அதிக வல்லமை உடையது, நான் தமிழ் படித்த காலை எனக்கு உபதேசித்த பாடல் இது, பல முறை இந்தப் பாடல் என்னைக் காப்பாற்றி உள்ளது.
தங்கள் நல்லுள்ளத்தில் எழும் வேண்டுதலை இறைவன் திருச் செவி படுத்துவான்
அன்புடன்
நந்திதா
அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது அக்கா
Re: மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள்
வை.பாலாஜி wrote:nandhtiha wrote:வணக்கம்
திரு பாலாஜி அவர்களே
நல்லதொரு பண் தந்திருக்கிறீர்கள், இது நிச்சய்ம் ப்லன் அளிக்கும். இது மஹா ம்ருத்யுஞ்செய மந்திரத்தினும் அதிக வல்லமை உடையது, நான் தமிழ் படித்த காலை எனக்கு உபதேசித்த பாடல் இது, பல முறை இந்தப் பாடல் என்னைக் காப்பாற்றி உள்ளது.
தங்கள் நல்லுள்ளத்தில் எழும் வேண்டுதலை இறைவன் திருச் செவி படுத்துவான்
அன்புடன்
நந்திதா
அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது அக்கா
நம்முடைய பிரார்த்தனைக்கு , இறைவன் நிச்சயம் செவி சாய்ப்பான் பாலாஜி , நம்பிக்கையுடன் இருப்போம்
![மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 2 67637](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள் - Page 2 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள்
கண்டிப்பாக ராஜா . நம் அனைவரது பிரார்த்தனைக்கு இறைவன் செவி சாய்ப்பான்.
Re: மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள்
ஆம் தோழர்களே.. நம்பிக்கையே இதுபோன்ற தருணங்களின் பலம்..
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!
» அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்..
» பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!
» எனது அன்பு தோழி ஈகரையின் வழிநடத்துனர் உமா 1000 மதிப்பீடுகள் கடந்து விட்டார் அனைவரும் வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
» மீனுவுக்காக
» அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்..
» பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!
» எனது அன்பு தோழி ஈகரையின் வழிநடத்துனர் உமா 1000 மதிப்பீடுகள் கடந்து விட்டார் அனைவரும் வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
» மீனுவுக்காக
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|