Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
En magal Meenuga. என் மகள் மீனுகா
+23
jayakumari
சபீர்
வழிப்போக்கன்
k.mani
வெங்கா
rikniz
ரிபாஸ்
ரூபன்
யாழவன்
வித்யாசாகர்
kirupairajah
Manik
nandhtiha
aarul
VIJAY
பாலாஜி
msmasfaq
balakarthik
ராஜா
தாமு
இளவரசன்
Tamilzhan
Rohith
27 posters
Page 7 of 10
Page 7 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
En magal Meenuga. என் மகள் மீனுகா
First topic message reminder :
Hi! En peyar Rohith.Naan meenugavin thanthai.Ungalidam uthavi ketu vanthu ulen.En magal meenuga operation mudinthu vitathu. Anal en kanmani innum kan thirakavillai.Naangu nalgal agivitathu .Aval virumbi palamani neram intha thalathile iruppal.ingu nengal elorum avaluku virupamanavargal.En magalukaga ungal pirarthanai vendi ingu vanthen. En magal enudan kathaithu nangu nalgal agi vitana.Aval kan thiranthu namudan kathaika vendum.
Aval operation theater pogum nerathil enidam sonathu onruthan.En nilai patri egarai nanbargaluku therivika vendum enru ketu kondal. Nanri.
ஹாய் , என் பெயர் ரோஹித் ,நான் மீனுகாவின் தந்தை . உங்களிடம் உதவி கேட்டு
வந்து உள்ளேன். என் மகள் மீனுகாவிர்க்கு ஆபரேஷன் முடிந்து விட்டது ஆனால்
என் கண்மணி இன்னும் கண் திறக்க வில்லை , நான்கு நாட்கள் ஆகி விட்டது. அவள்
விரும்பி பலமணி நேரம் இந்த தளத்தில் இருப்பாள். இங்கு நீங்கள் எல்லோரும்
அவளுக்கு விருப்பமானவர்கள். என் மகளுக்காக உங்கள் பிரார்த்தனை வேண்டி
இங்கு வந்து உள்ளேன். என் மகள் என்னிடம் கதைத்து நான்கு நாட்கள் ஆகி
விட்டது. அவள் கண் திறந்து நலமுடன் கதைக்க வேண்டும்.
அவள் ஆபரேஷன் தியேட்டர் போகும் நேரத்தில் , என்னிடம் சொன்னது என் நிலை
பற்றி ஈகரை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள்,
நன்றி
- Edited by raja
Hi! En peyar Rohith.Naan meenugavin thanthai.Ungalidam uthavi ketu vanthu ulen.En magal meenuga operation mudinthu vitathu. Anal en kanmani innum kan thirakavillai.Naangu nalgal agivitathu .Aval virumbi palamani neram intha thalathile iruppal.ingu nengal elorum avaluku virupamanavargal.En magalukaga ungal pirarthanai vendi ingu vanthen. En magal enudan kathaithu nangu nalgal agi vitana.Aval kan thiranthu namudan kathaika vendum.
Aval operation theater pogum nerathil enidam sonathu onruthan.En nilai patri egarai nanbargaluku therivika vendum enru ketu kondal. Nanri.
ஹாய் , என் பெயர் ரோஹித் ,நான் மீனுகாவின் தந்தை . உங்களிடம் உதவி கேட்டு
வந்து உள்ளேன். என் மகள் மீனுகாவிர்க்கு ஆபரேஷன் முடிந்து விட்டது ஆனால்
என் கண்மணி இன்னும் கண் திறக்க வில்லை , நான்கு நாட்கள் ஆகி விட்டது. அவள்
விரும்பி பலமணி நேரம் இந்த தளத்தில் இருப்பாள். இங்கு நீங்கள் எல்லோரும்
அவளுக்கு விருப்பமானவர்கள். என் மகளுக்காக உங்கள் பிரார்த்தனை வேண்டி
இங்கு வந்து உள்ளேன். என் மகள் என்னிடம் கதைத்து நான்கு நாட்கள் ஆகி
விட்டது. அவள் கண் திறந்து நலமுடன் கதைக்க வேண்டும்.
அவள் ஆபரேஷன் தியேட்டர் போகும் நேரத்தில் , என்னிடம் சொன்னது என் நிலை
பற்றி ஈகரை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள்,
நன்றி
- Edited by raja
Rohith- புதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 03/12/2009
Re: En magal Meenuga. என் மகள் மீனுகா
ஆம் அப்பா அம்மாவை தேற்றுங்கள்
யாழவன்- தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
Re: En magal Meenuga. என் மகள் மீனுகா
தன்வலியை மறைத்து பிறரை சிரிக்க வைத்த நல்ல உள்ளம் கொண்ட மீனுகாவின் உடல்நிலை பூரணமாக குணமடைந்து, நிட்சயம் மீண்டும் எல்லோரிடமும் பேசுவாள்
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: En magal Meenuga. என் மகள் மீனுகா
கிருபை மீனு கண்டிப்பா வருவாள்
யாழவன்- தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
Re: En magal Meenuga. என் மகள் மீனுகா
kirupairajah wrote:தன்வலியை மறைத்து பிறரை சிரிக்க வைத்த நல்ல உள்ளம் கொண்ட மீனுகாவின் உடல்நிலை பூரணமாக குணமடைந்து, நிட்சயம் மீண்டும் எல்லோரிடமும் பேசுவாள்
உண்மைதான் கிருபை தன்வலியை மறைத்து இவ்வளவுநாளும் எல்லோரிடமும் சிரித்து
பேசிய தேவதை மீனு அவளுக்கு எந்த கெடுதலும் நேராது என்ற நம்பிக்கையிலையே
நாங்கள்இருக்கிறோம்
Re: En magal Meenuga. என் மகள் மீனுகா
மீனுவிற்கு ஒன்றும் ஆகாதப்பா ரூபா, யாழ் நான் அப்பாவிடம் தொடர்பு கொண்டேன் யாழ் அவர் இப்போது பேசுவதாக இல்லை என்கிறார். மீனு கண் திறந்ததும் பேசுவார். அவர் மனம் எத்தனை தவிப்பில் இருக்கும், நினைக்க கூட இயலாத தருணம் இது போன்ற தருணம் தான்.. நம் வாழ்வு நமக்கே இழைக்கும் துரோக நிமிடங்கள் போன்றது இது போன்ற தருணம். நிமிடங்களேன்.. நொடி
கூட நம்மை கொன்று வாட்டுவது யாராலும் எளிதில் அறிந்திட இயலாத வலியப்பா. முன்பு வித்யா விவகாரத்தில் நாங்கள் சௌதி அரேபியாவில் இருந்தோம் உடல் நலக்கோளாரென கேள்வி பட்ட உடன் அழுது புரண்டதில் Civil ID தொலைந்து புதன் வியாழன் புறப்பட இயலாமல் எங்கோ ஒரு பிலிப்பைன் நாட்டவர் Civil ID எடுத்து வைத்து கொடுத்து மறுநாள் வெள்ளிக் கிழமையாக, வெள்ளி அங்கு விடுமுறை என்பதால் கடைசியில் சனி கிழமை போராடி ஞாயிறு ஐந்தாம் நாள் வீடு வந்தோம்.. ஐந்து நாள் அழையிலும் அதிர்ச்சியிலும் நம்பிக்கையை இழந்து விட்டோம், எல்லாம் பறிபோனது. இவ்விடம் மீனு இரண்டாம் தங்கயானாள். இப்போது அனுபவமும் திடமான நம்பிக்கையும் இருக்கிறது எனவே நம் மீனுவிற்கு ஒன்றும் ஆகாது தோழர்களே..நம்பிக்கையோடு இருப்போம் விரைவில் மீனு விழித்து விட்டாள் என அப்பா நம் காத்திருப்பிற்கான செய்தியை தருவார்..
கூட நம்மை கொன்று வாட்டுவது யாராலும் எளிதில் அறிந்திட இயலாத வலியப்பா. முன்பு வித்யா விவகாரத்தில் நாங்கள் சௌதி அரேபியாவில் இருந்தோம் உடல் நலக்கோளாரென கேள்வி பட்ட உடன் அழுது புரண்டதில் Civil ID தொலைந்து புதன் வியாழன் புறப்பட இயலாமல் எங்கோ ஒரு பிலிப்பைன் நாட்டவர் Civil ID எடுத்து வைத்து கொடுத்து மறுநாள் வெள்ளிக் கிழமையாக, வெள்ளி அங்கு விடுமுறை என்பதால் கடைசியில் சனி கிழமை போராடி ஞாயிறு ஐந்தாம் நாள் வீடு வந்தோம்.. ஐந்து நாள் அழையிலும் அதிர்ச்சியிலும் நம்பிக்கையை இழந்து விட்டோம், எல்லாம் பறிபோனது. இவ்விடம் மீனு இரண்டாம் தங்கயானாள். இப்போது அனுபவமும் திடமான நம்பிக்கையும் இருக்கிறது எனவே நம் மீனுவிற்கு ஒன்றும் ஆகாது தோழர்களே..நம்பிக்கையோடு இருப்போம் விரைவில் மீனு விழித்து விட்டாள் என அப்பா நம் காத்திருப்பிற்கான செய்தியை தருவார்..
Re: En magal Meenuga. என் மகள் மீனுகா
அண்ணா எப்படி தொடர்பு கொள்கிரிங்க அண்ணா மீனுவின் அப்பாவோட
யாழவன்- தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
Re: En magal Meenuga. என் மகள் மீனுகா
வித்யாசாகர் wrote:மீனுவிற்கு ஒன்றும் ஆகாதப்பா ரூபா, யாழ் நான் அப்பாவிடம் தொடர்பு கொண்டேன் யாழ் அவர் இப்போது பேசுவதாக இல்லை என்கிறார். மீனு கண் திறந்ததும் பேசுவார். அவர் மனம் எத்தனை தவிப்பில் இருக்கும், நினைக்க கூட இயலாத தருணம் இது போன்ற தருணம் தான்.. நம் வாழ்வு நமக்கே இழைக்கும் துரோக நிமிடங்கள் போன்றது இது போன்ற தருணம். நிமிடங்களேன்.. நொடி
கூட நம்மை கொன்று வாட்டுவது யாராலும் எளிதில் அறிந்திட இயலாத வலியப்பா. முன்பு வித்யா விவகாரத்தில் நாங்கள் சௌதி அரேபியாவில் இருந்தோம் உடல் நலக்கோளாரென கேள்வி பட்ட உடன் அழுது புரண்டதில் Civil ID தொலைந்து புதன் வியாழன் புறப்பட இயலாமல் எங்கோ ஒரு பிலிப்பைன் நாட்டவர் Civil ID எடுத்து வைத்து கொடுத்து மறுநாள் வெள்ளிக் கிழமையாக, வெள்ளி அங்கு விடுமுறை என்பதால் கடைசியில் சனி கிழமை போராடி ஞாயிறு ஐந்தாம் நாள் வீடு வந்தோம்.. ஐந்து நாள் அழையிலும் அதிர்ச்சியிலும் நம்பிக்கையை இழந்து விட்டோம், எல்லாம் பறிபோனது. இவ்விடம் மீனு இரண்டாம் தங்கயானாள். இப்போது அனுபவமும் திடமான நம்பிக்கையும் இருக்கிறது எனவே நம் மீனுவிற்கு ஒன்றும் ஆகாது தோழர்களே..நம்பிக்கையோடு இருப்போம் விரைவில் மீனு விழித்து விட்டாள் என அப்பா நம் காத்திருப்பிற்கான செய்தியை தருவார்..
அந்த செய்திக்காகத்தான் காத்திருக்கிறோம் அண்ணா
Re: En magal Meenuga. என் மகள் மீனுகா
மிக்க நன்றிப்பா தலைப்பு மாற்றியமைக்கு இன்றைக்கு வேலைக்கு போக வேண்டுமா விடுப்பு எடுத்துள்ளீர்களா..
Re: En magal Meenuga. என் மகள் மீனுகா
வித்தி அண்ணா நீங்க தந்தது வேலை செய்யலை
யாழவன்- தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
Page 7 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» மீனுகா .
» மீண்டும் மீனுகா!!!
» காதல் திருமணம் செய்தார் மகள்: கல்விச் சான்றுதழைத் தர மறுத்தார் தந்தை: போராடிய மகள் மயக்கம்!
» மறக்க இயலா பழங்காலத்துத் துள்ளல் பாடல்கள்
» என் மகள்
» மீண்டும் மீனுகா!!!
» காதல் திருமணம் செய்தார் மகள்: கல்விச் சான்றுதழைத் தர மறுத்தார் தந்தை: போராடிய மகள் மயக்கம்!
» மறக்க இயலா பழங்காலத்துத் துள்ளல் பாடல்கள்
» என் மகள்
Page 7 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|