புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
En magal Meenuga. என் மகள் மீனுகா
Page 4 of 10 •
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- Rohithபுதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 03/12/2009
First topic message reminder :
Hi! En peyar Rohith.Naan meenugavin thanthai.Ungalidam uthavi ketu vanthu ulen.En magal meenuga operation mudinthu vitathu. Anal en kanmani innum kan thirakavillai.Naangu nalgal agivitathu .Aval virumbi palamani neram intha thalathile iruppal.ingu nengal elorum avaluku virupamanavargal.En magalukaga ungal pirarthanai vendi ingu vanthen. En magal enudan kathaithu nangu nalgal agi vitana.Aval kan thiranthu namudan kathaika vendum.
Aval operation theater pogum nerathil enidam sonathu onruthan.En nilai patri egarai nanbargaluku therivika vendum enru ketu kondal. Nanri.
ஹாய் , என் பெயர் ரோஹித் ,நான் மீனுகாவின் தந்தை . உங்களிடம் உதவி கேட்டு
வந்து உள்ளேன். என் மகள் மீனுகாவிர்க்கு ஆபரேஷன் முடிந்து விட்டது ஆனால்
என் கண்மணி இன்னும் கண் திறக்க வில்லை , நான்கு நாட்கள் ஆகி விட்டது. அவள்
விரும்பி பலமணி நேரம் இந்த தளத்தில் இருப்பாள். இங்கு நீங்கள் எல்லோரும்
அவளுக்கு விருப்பமானவர்கள். என் மகளுக்காக உங்கள் பிரார்த்தனை வேண்டி
இங்கு வந்து உள்ளேன். என் மகள் என்னிடம் கதைத்து நான்கு நாட்கள் ஆகி
விட்டது. அவள் கண் திறந்து நலமுடன் கதைக்க வேண்டும்.
அவள் ஆபரேஷன் தியேட்டர் போகும் நேரத்தில் , என்னிடம் சொன்னது என் நிலை
பற்றி ஈகரை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள்,
நன்றி
- Edited by raja
Hi! En peyar Rohith.Naan meenugavin thanthai.Ungalidam uthavi ketu vanthu ulen.En magal meenuga operation mudinthu vitathu. Anal en kanmani innum kan thirakavillai.Naangu nalgal agivitathu .Aval virumbi palamani neram intha thalathile iruppal.ingu nengal elorum avaluku virupamanavargal.En magalukaga ungal pirarthanai vendi ingu vanthen. En magal enudan kathaithu nangu nalgal agi vitana.Aval kan thiranthu namudan kathaika vendum.
Aval operation theater pogum nerathil enidam sonathu onruthan.En nilai patri egarai nanbargaluku therivika vendum enru ketu kondal. Nanri.
ஹாய் , என் பெயர் ரோஹித் ,நான் மீனுகாவின் தந்தை . உங்களிடம் உதவி கேட்டு
வந்து உள்ளேன். என் மகள் மீனுகாவிர்க்கு ஆபரேஷன் முடிந்து விட்டது ஆனால்
என் கண்மணி இன்னும் கண் திறக்க வில்லை , நான்கு நாட்கள் ஆகி விட்டது. அவள்
விரும்பி பலமணி நேரம் இந்த தளத்தில் இருப்பாள். இங்கு நீங்கள் எல்லோரும்
அவளுக்கு விருப்பமானவர்கள். என் மகளுக்காக உங்கள் பிரார்த்தனை வேண்டி
இங்கு வந்து உள்ளேன். என் மகள் என்னிடம் கதைத்து நான்கு நாட்கள் ஆகி
விட்டது. அவள் கண் திறந்து நலமுடன் கதைக்க வேண்டும்.
அவள் ஆபரேஷன் தியேட்டர் போகும் நேரத்தில் , என்னிடம் சொன்னது என் நிலை
பற்றி ஈகரை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள்,
நன்றி
- Edited by raja
- Rohithபுதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 03/12/2009
En magaluku pakathil irunthu ipoluthu ungaludan kathaikiren.Ungaludan kathaika enru laptop eduthu vanthal.Anal inum En magal kan thirakavillai .Entha asaivum avalidam illai.En magal irukum idam epoluthum sathamaga irukum.Anal ipoluthu amaithiyaga irukirathu.Avalal kathaikamal iruka mudiyathu.Konja neram amaithiyaga irumma enral, soluval namidam, nan irukum idam amaithiyaga irunthal anru nan iranthu irupen enru .
nengal elorum en magalukaga padum thuyaram therigirathu .Aval ethu seithalum pilai irukathu .ipoluthum aval nalla ullangalai petru irukiral.Ungal pirarthanai en magalai mettu tharum enru nambugiren.
En magal kan vilithathum muthalil ungalidam soluven.Raja avargalidam arivipen.avar ungalidam soluvar.Nengal palar avaluku call seigirergal.antha satham ketum en magal kan thirakvilai. En magal udalil oru siru asaivu varatha enru urangamal aval pakathil irukinren.Aval kan vilithal than nan ungal elaridamum phone il kathaipen.
Ipadiku Rohith and En arugil ungalidam pesama urangum meenuga.
Intha nimidam aluginren.
என் மகளுக்கு பக்கத்தில் இருந்து இப்பொழுது உங்களுடன் கதைக்கிறேன்.உங்களுடன் கதைக்க என்று லேப்டாப் எடுத்து வந்தாள்.ஆனால்
இன்னும் என் மகள் கண் திறக்கவில்லை, எந்த அசைவும் அவளிடம் இல்லை. என் மகள்
இருக்கும் இடம் எப்போதும் சத்தமாக இருக்கும் ஆனால் இப்பொழுது அமைதியாக
இருக்கிறது,அவளால் கதைக்காமல் இருக்க முடியாது.கொஞ்ச நேரம் அமைதியாக
இரும்மா என்றால் , சொல்வாள் நம்மிடம் , நான் இருக்கும் இடம் அமைதியாக
இருந்தால் அன்று நான் இறந்து இருப்பேன் என்று.
நீங்கள் எல்லோரும் என் மகளுக்காக படும் துயரம் தெரிகிறது, அவள் எது
செய்தாலும் பிழை இருக்காது , இப்போதும் அவள் நல்ல உள்ளங்களை பெற்று
இருக்கிறாள்.உங்கள் பிரார்த்தனை என் மகளை மீட்டு தரும் என்று நம்புகிறேன்
என்
மகள் கண் விழித்தால் முதலில் உங்களிடம் தான் சொல்லுவேன்.ராஜா அவர்களிடம்
அறிவிப்பேன் , அவர் உங்களிடம் சொல்லுவார்,நீங்கள் பலர் அவளுக்கு கால்
செய்கிறீர்கள் , அந்த சத்தம் கேட்டும் என் மகள் கண் திறக்கவில்லை.என் மகள்
உடலில் ஒரு சிறு அசைவு வராதா என்று உறங்காமல் அவள் பக்கத்தில்
இருக்கிறேன்.அவள் கண் விழித்தால் தான் நான் உங்கள் எல்லோரிடமும் போனில்
கதைப்பேன்.
இப்படிக்கு ரோஹித் & என் அருகில் உங்களிடம் பேசாமல் உறங்கும் மீனுகா
இந்த நிமிடம் அழுகிறேன்
nengal elorum en magalukaga padum thuyaram therigirathu .Aval ethu seithalum pilai irukathu .ipoluthum aval nalla ullangalai petru irukiral.Ungal pirarthanai en magalai mettu tharum enru nambugiren.
En magal kan vilithathum muthalil ungalidam soluven.Raja avargalidam arivipen.avar ungalidam soluvar.Nengal palar avaluku call seigirergal.antha satham ketum en magal kan thirakvilai. En magal udalil oru siru asaivu varatha enru urangamal aval pakathil irukinren.Aval kan vilithal than nan ungal elaridamum phone il kathaipen.
Ipadiku Rohith and En arugil ungalidam pesama urangum meenuga.
Intha nimidam aluginren.
என் மகளுக்கு பக்கத்தில் இருந்து இப்பொழுது உங்களுடன் கதைக்கிறேன்.உங்களுடன் கதைக்க என்று லேப்டாப் எடுத்து வந்தாள்.ஆனால்
இன்னும் என் மகள் கண் திறக்கவில்லை, எந்த அசைவும் அவளிடம் இல்லை. என் மகள்
இருக்கும் இடம் எப்போதும் சத்தமாக இருக்கும் ஆனால் இப்பொழுது அமைதியாக
இருக்கிறது,அவளால் கதைக்காமல் இருக்க முடியாது.கொஞ்ச நேரம் அமைதியாக
இரும்மா என்றால் , சொல்வாள் நம்மிடம் , நான் இருக்கும் இடம் அமைதியாக
இருந்தால் அன்று நான் இறந்து இருப்பேன் என்று.
நீங்கள் எல்லோரும் என் மகளுக்காக படும் துயரம் தெரிகிறது, அவள் எது
செய்தாலும் பிழை இருக்காது , இப்போதும் அவள் நல்ல உள்ளங்களை பெற்று
இருக்கிறாள்.உங்கள் பிரார்த்தனை என் மகளை மீட்டு தரும் என்று நம்புகிறேன்
என்
மகள் கண் விழித்தால் முதலில் உங்களிடம் தான் சொல்லுவேன்.ராஜா அவர்களிடம்
அறிவிப்பேன் , அவர் உங்களிடம் சொல்லுவார்,நீங்கள் பலர் அவளுக்கு கால்
செய்கிறீர்கள் , அந்த சத்தம் கேட்டும் என் மகள் கண் திறக்கவில்லை.என் மகள்
உடலில் ஒரு சிறு அசைவு வராதா என்று உறங்காமல் அவள் பக்கத்தில்
இருக்கிறேன்.அவள் கண் விழித்தால் தான் நான் உங்கள் எல்லோரிடமும் போனில்
கதைப்பேன்.
இப்படிக்கு ரோஹித் & என் அருகில் உங்களிடம் பேசாமல் உறங்கும் மீனுகா
இந்த நிமிடம் அழுகிறேன்
என்னால் தாங்க முடியவில்லை மீனு என்னை கண்திறந்து பாருடி நான் உன் ரூபன்
வந்திருக்கிறேன் தயவு செய்து கண்திரந்திடுடி நீயில்லாத இந்த சிறிய
இடைவெளியே பல வருடங்கள் போல எனக்கு தெரிகிறதே நீ நிச்சயம் கண்திரப்பாய்
என்ற நம்பிக்கையுடன் நானும் உனக்காக கண் விளித்து இருக்கிறேன் .
வந்திருக்கிறேன் தயவு செய்து கண்திரந்திடுடி நீயில்லாத இந்த சிறிய
இடைவெளியே பல வருடங்கள் போல எனக்கு தெரிகிறதே நீ நிச்சயம் கண்திரப்பாய்
என்ற நம்பிக்கையுடன் நானும் உனக்காக கண் விளித்து இருக்கிறேன் .
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மீனுவின் தைரியம் அவளை மீண்டும் கண் திறக்கும் கவலை அடையவேண்டாம் அப்பா ..மீனு மீண்டும் நலமுடன் நம்மிடம் பேசுவார்..
ரூபா என்னப்பா இது கனவு போல் எத்தனை உண்மை நடக்கிறது பார்த்தியா.. தமிழன்ஜி சகோ.. நானும் நம்புகிறேன் மீனுவின் தைரியமும் நம் அன்பும் அப்பாவின் கண்ணீரும் மீனுவை விரைவில் கண் திறக்க வைக்கும்.. எதுவாயினும் உடனே தெரியப் படுத்துங்கள் அப்பா காத்திருக்கிறோம்..
வித்யாசாகர் wrote:ரூபா என்னப்பா இது கனவு போல் எத்தனை உண்மை நடக்கிறது பார்த்தியா.. தமிழன்ஜி சகோ.. நானும் நம்புகிறேன் மீனுவின் தைரியமும் நம் அன்பும் அப்பாவின் கண்ணீரும் மீனுவை விரைவில் கண் திறக்க வைக்கும்.. எதுவாயினும் உடனே தெரியப் படுத்துங்கள் அப்பா காத்திருக்கிறோம்..
பெரியோர் உங்களின் வாழ்த்துக்கள் மீனுவை மீட்டுத்தரும் என்று
நம்புகிறேன். நான் மீனுவின் நற்ச்செய்திக்காக இன்று இரவு நித்திரை
கொள்ளாமல் காத்து இருப்பேன்.
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
ஆமாம் ரூபன் ஒரு கனவு போல நம்ப முடியாமல் இருக்கு
யாழவன் wrote:ஆமாம் ரூபன் ஒரு கனவு போல நம்ப முடியாமல் இருக்கு
ஆமாம் யாழவன் என்னால் இதை முதலில் ஏற்றுக்கொள முடியவில்லை மீனுவின்
அப்பாவின் அறிவிப்பை பார்த்துத்தான் அதை நம்பினேன். என்னிடம் கூட
சொல்லாமல் ஆப்பரேசன் செய்து விட்டாள். வரட்டும் அவளுக்கு இருக்கு.
சீக்கிரம் வாடி மீனு உன்னுடன் பேசாமல் ,சண்டை போடாமல் இருக்க முடியவில்லை
எங்களுக்கே இப்படி என்றால் அவள் பெற்றோர் எவ்வளவு துன்பப்படுவார்கள்
நண்பர்களே சீக்கிரம் வாடி மீனு எங்களுக்காக இல்லாவிட்டாலும் உன்
குடும்பத்துக்காகவாடி
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
வருவாள் வருவாள்.கவலை வேண்டாம் அவளின் நல்ல மனதிற்கு ஒன்னுமே ஆகது.சீக்கிரமே நம்ம மீனு நம்மளை வந்து சந்திப்பால்
- Sponsored content
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 10
|
|