புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
En magal Meenuga. என் மகள் மீனுகா
Page 4 of 10 •
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- Rohithபுதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 03/12/2009
First topic message reminder :
Hi! En peyar Rohith.Naan meenugavin thanthai.Ungalidam uthavi ketu vanthu ulen.En magal meenuga operation mudinthu vitathu. Anal en kanmani innum kan thirakavillai.Naangu nalgal agivitathu .Aval virumbi palamani neram intha thalathile iruppal.ingu nengal elorum avaluku virupamanavargal.En magalukaga ungal pirarthanai vendi ingu vanthen. En magal enudan kathaithu nangu nalgal agi vitana.Aval kan thiranthu namudan kathaika vendum.
Aval operation theater pogum nerathil enidam sonathu onruthan.En nilai patri egarai nanbargaluku therivika vendum enru ketu kondal. Nanri.
ஹாய் , என் பெயர் ரோஹித் ,நான் மீனுகாவின் தந்தை . உங்களிடம் உதவி கேட்டு
வந்து உள்ளேன். என் மகள் மீனுகாவிர்க்கு ஆபரேஷன் முடிந்து விட்டது ஆனால்
என் கண்மணி இன்னும் கண் திறக்க வில்லை , நான்கு நாட்கள் ஆகி விட்டது. அவள்
விரும்பி பலமணி நேரம் இந்த தளத்தில் இருப்பாள். இங்கு நீங்கள் எல்லோரும்
அவளுக்கு விருப்பமானவர்கள். என் மகளுக்காக உங்கள் பிரார்த்தனை வேண்டி
இங்கு வந்து உள்ளேன். என் மகள் என்னிடம் கதைத்து நான்கு நாட்கள் ஆகி
விட்டது. அவள் கண் திறந்து நலமுடன் கதைக்க வேண்டும்.
அவள் ஆபரேஷன் தியேட்டர் போகும் நேரத்தில் , என்னிடம் சொன்னது என் நிலை
பற்றி ஈகரை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள்,
நன்றி
- Edited by raja
Hi! En peyar Rohith.Naan meenugavin thanthai.Ungalidam uthavi ketu vanthu ulen.En magal meenuga operation mudinthu vitathu. Anal en kanmani innum kan thirakavillai.Naangu nalgal agivitathu .Aval virumbi palamani neram intha thalathile iruppal.ingu nengal elorum avaluku virupamanavargal.En magalukaga ungal pirarthanai vendi ingu vanthen. En magal enudan kathaithu nangu nalgal agi vitana.Aval kan thiranthu namudan kathaika vendum.
Aval operation theater pogum nerathil enidam sonathu onruthan.En nilai patri egarai nanbargaluku therivika vendum enru ketu kondal. Nanri.
ஹாய் , என் பெயர் ரோஹித் ,நான் மீனுகாவின் தந்தை . உங்களிடம் உதவி கேட்டு
வந்து உள்ளேன். என் மகள் மீனுகாவிர்க்கு ஆபரேஷன் முடிந்து விட்டது ஆனால்
என் கண்மணி இன்னும் கண் திறக்க வில்லை , நான்கு நாட்கள் ஆகி விட்டது. அவள்
விரும்பி பலமணி நேரம் இந்த தளத்தில் இருப்பாள். இங்கு நீங்கள் எல்லோரும்
அவளுக்கு விருப்பமானவர்கள். என் மகளுக்காக உங்கள் பிரார்த்தனை வேண்டி
இங்கு வந்து உள்ளேன். என் மகள் என்னிடம் கதைத்து நான்கு நாட்கள் ஆகி
விட்டது. அவள் கண் திறந்து நலமுடன் கதைக்க வேண்டும்.
அவள் ஆபரேஷன் தியேட்டர் போகும் நேரத்தில் , என்னிடம் சொன்னது என் நிலை
பற்றி ஈகரை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள்,
நன்றி
- Edited by raja
- Rohithபுதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 03/12/2009
En magaluku pakathil irunthu ipoluthu ungaludan kathaikiren.Ungaludan kathaika enru laptop eduthu vanthal.Anal inum En magal kan thirakavillai .Entha asaivum avalidam illai.En magal irukum idam epoluthum sathamaga irukum.Anal ipoluthu amaithiyaga irukirathu.Avalal kathaikamal iruka mudiyathu.Konja neram amaithiyaga irumma enral, soluval namidam, nan irukum idam amaithiyaga irunthal anru nan iranthu irupen enru .
nengal elorum en magalukaga padum thuyaram therigirathu .Aval ethu seithalum pilai irukathu .ipoluthum aval nalla ullangalai petru irukiral.Ungal pirarthanai en magalai mettu tharum enru nambugiren.
En magal kan vilithathum muthalil ungalidam soluven.Raja avargalidam arivipen.avar ungalidam soluvar.Nengal palar avaluku call seigirergal.antha satham ketum en magal kan thirakvilai. En magal udalil oru siru asaivu varatha enru urangamal aval pakathil irukinren.Aval kan vilithal than nan ungal elaridamum phone il kathaipen.
Ipadiku Rohith and En arugil ungalidam pesama urangum meenuga.
Intha nimidam aluginren.
என் மகளுக்கு பக்கத்தில் இருந்து இப்பொழுது உங்களுடன் கதைக்கிறேன்.உங்களுடன் கதைக்க என்று லேப்டாப் எடுத்து வந்தாள்.ஆனால்
இன்னும் என் மகள் கண் திறக்கவில்லை, எந்த அசைவும் அவளிடம் இல்லை. என் மகள்
இருக்கும் இடம் எப்போதும் சத்தமாக இருக்கும் ஆனால் இப்பொழுது அமைதியாக
இருக்கிறது,அவளால் கதைக்காமல் இருக்க முடியாது.கொஞ்ச நேரம் அமைதியாக
இரும்மா என்றால் , சொல்வாள் நம்மிடம் , நான் இருக்கும் இடம் அமைதியாக
இருந்தால் அன்று நான் இறந்து இருப்பேன் என்று.
நீங்கள் எல்லோரும் என் மகளுக்காக படும் துயரம் தெரிகிறது, அவள் எது
செய்தாலும் பிழை இருக்காது , இப்போதும் அவள் நல்ல உள்ளங்களை பெற்று
இருக்கிறாள்.உங்கள் பிரார்த்தனை என் மகளை மீட்டு தரும் என்று நம்புகிறேன்
என்
மகள் கண் விழித்தால் முதலில் உங்களிடம் தான் சொல்லுவேன்.ராஜா அவர்களிடம்
அறிவிப்பேன் , அவர் உங்களிடம் சொல்லுவார்,நீங்கள் பலர் அவளுக்கு கால்
செய்கிறீர்கள் , அந்த சத்தம் கேட்டும் என் மகள் கண் திறக்கவில்லை.என் மகள்
உடலில் ஒரு சிறு அசைவு வராதா என்று உறங்காமல் அவள் பக்கத்தில்
இருக்கிறேன்.அவள் கண் விழித்தால் தான் நான் உங்கள் எல்லோரிடமும் போனில்
கதைப்பேன்.
இப்படிக்கு ரோஹித் & என் அருகில் உங்களிடம் பேசாமல் உறங்கும் மீனுகா
இந்த நிமிடம் அழுகிறேன்
nengal elorum en magalukaga padum thuyaram therigirathu .Aval ethu seithalum pilai irukathu .ipoluthum aval nalla ullangalai petru irukiral.Ungal pirarthanai en magalai mettu tharum enru nambugiren.
En magal kan vilithathum muthalil ungalidam soluven.Raja avargalidam arivipen.avar ungalidam soluvar.Nengal palar avaluku call seigirergal.antha satham ketum en magal kan thirakvilai. En magal udalil oru siru asaivu varatha enru urangamal aval pakathil irukinren.Aval kan vilithal than nan ungal elaridamum phone il kathaipen.
Ipadiku Rohith and En arugil ungalidam pesama urangum meenuga.
Intha nimidam aluginren.
என் மகளுக்கு பக்கத்தில் இருந்து இப்பொழுது உங்களுடன் கதைக்கிறேன்.உங்களுடன் கதைக்க என்று லேப்டாப் எடுத்து வந்தாள்.ஆனால்
இன்னும் என் மகள் கண் திறக்கவில்லை, எந்த அசைவும் அவளிடம் இல்லை. என் மகள்
இருக்கும் இடம் எப்போதும் சத்தமாக இருக்கும் ஆனால் இப்பொழுது அமைதியாக
இருக்கிறது,அவளால் கதைக்காமல் இருக்க முடியாது.கொஞ்ச நேரம் அமைதியாக
இரும்மா என்றால் , சொல்வாள் நம்மிடம் , நான் இருக்கும் இடம் அமைதியாக
இருந்தால் அன்று நான் இறந்து இருப்பேன் என்று.
நீங்கள் எல்லோரும் என் மகளுக்காக படும் துயரம் தெரிகிறது, அவள் எது
செய்தாலும் பிழை இருக்காது , இப்போதும் அவள் நல்ல உள்ளங்களை பெற்று
இருக்கிறாள்.உங்கள் பிரார்த்தனை என் மகளை மீட்டு தரும் என்று நம்புகிறேன்
என்
மகள் கண் விழித்தால் முதலில் உங்களிடம் தான் சொல்லுவேன்.ராஜா அவர்களிடம்
அறிவிப்பேன் , அவர் உங்களிடம் சொல்லுவார்,நீங்கள் பலர் அவளுக்கு கால்
செய்கிறீர்கள் , அந்த சத்தம் கேட்டும் என் மகள் கண் திறக்கவில்லை.என் மகள்
உடலில் ஒரு சிறு அசைவு வராதா என்று உறங்காமல் அவள் பக்கத்தில்
இருக்கிறேன்.அவள் கண் விழித்தால் தான் நான் உங்கள் எல்லோரிடமும் போனில்
கதைப்பேன்.
இப்படிக்கு ரோஹித் & என் அருகில் உங்களிடம் பேசாமல் உறங்கும் மீனுகா
இந்த நிமிடம் அழுகிறேன்
என்னால் தாங்க முடியவில்லை மீனு என்னை கண்திறந்து பாருடி நான் உன் ரூபன்
வந்திருக்கிறேன் தயவு செய்து கண்திரந்திடுடி நீயில்லாத இந்த சிறிய
இடைவெளியே பல வருடங்கள் போல எனக்கு தெரிகிறதே நீ நிச்சயம் கண்திரப்பாய்
என்ற நம்பிக்கையுடன் நானும் உனக்காக கண் விளித்து இருக்கிறேன் .
வந்திருக்கிறேன் தயவு செய்து கண்திரந்திடுடி நீயில்லாத இந்த சிறிய
இடைவெளியே பல வருடங்கள் போல எனக்கு தெரிகிறதே நீ நிச்சயம் கண்திரப்பாய்
என்ற நம்பிக்கையுடன் நானும் உனக்காக கண் விளித்து இருக்கிறேன் .
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மீனுவின் தைரியம் அவளை மீண்டும் கண் திறக்கும் கவலை அடையவேண்டாம் அப்பா ..மீனு மீண்டும் நலமுடன் நம்மிடம் பேசுவார்..
ரூபா என்னப்பா இது கனவு போல் எத்தனை உண்மை நடக்கிறது பார்த்தியா.. தமிழன்ஜி சகோ.. நானும் நம்புகிறேன் மீனுவின் தைரியமும் நம் அன்பும் அப்பாவின் கண்ணீரும் மீனுவை விரைவில் கண் திறக்க வைக்கும்.. எதுவாயினும் உடனே தெரியப் படுத்துங்கள் அப்பா காத்திருக்கிறோம்..
வித்யாசாகர் wrote:ரூபா என்னப்பா இது கனவு போல் எத்தனை உண்மை நடக்கிறது பார்த்தியா.. தமிழன்ஜி சகோ.. நானும் நம்புகிறேன் மீனுவின் தைரியமும் நம் அன்பும் அப்பாவின் கண்ணீரும் மீனுவை விரைவில் கண் திறக்க வைக்கும்.. எதுவாயினும் உடனே தெரியப் படுத்துங்கள் அப்பா காத்திருக்கிறோம்..
பெரியோர் உங்களின் வாழ்த்துக்கள் மீனுவை மீட்டுத்தரும் என்று
நம்புகிறேன். நான் மீனுவின் நற்ச்செய்திக்காக இன்று இரவு நித்திரை
கொள்ளாமல் காத்து இருப்பேன்.
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
ஆமாம் ரூபன் ஒரு கனவு போல நம்ப முடியாமல் இருக்கு
யாழவன் wrote:ஆமாம் ரூபன் ஒரு கனவு போல நம்ப முடியாமல் இருக்கு
ஆமாம் யாழவன் என்னால் இதை முதலில் ஏற்றுக்கொள முடியவில்லை மீனுவின்
அப்பாவின் அறிவிப்பை பார்த்துத்தான் அதை நம்பினேன். என்னிடம் கூட
சொல்லாமல் ஆப்பரேசன் செய்து விட்டாள். வரட்டும் அவளுக்கு இருக்கு.
சீக்கிரம் வாடி மீனு உன்னுடன் பேசாமல் ,சண்டை போடாமல் இருக்க முடியவில்லை
எங்களுக்கே இப்படி என்றால் அவள் பெற்றோர் எவ்வளவு துன்பப்படுவார்கள்
நண்பர்களே சீக்கிரம் வாடி மீனு எங்களுக்காக இல்லாவிட்டாலும் உன்
குடும்பத்துக்காகவாடி
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
வருவாள் வருவாள்.கவலை வேண்டாம் அவளின் நல்ல மனதிற்கு ஒன்னுமே ஆகது.சீக்கிரமே நம்ம மீனு நம்மளை வந்து சந்திப்பால்
- Sponsored content
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 10
|
|