புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
En magal Meenuga. என் மகள் மீனுகா
Page 3 of 10 •
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- Rohithபுதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 03/12/2009
First topic message reminder :
Hi! En peyar Rohith.Naan meenugavin thanthai.Ungalidam uthavi ketu vanthu ulen.En magal meenuga operation mudinthu vitathu. Anal en kanmani innum kan thirakavillai.Naangu nalgal agivitathu .Aval virumbi palamani neram intha thalathile iruppal.ingu nengal elorum avaluku virupamanavargal.En magalukaga ungal pirarthanai vendi ingu vanthen. En magal enudan kathaithu nangu nalgal agi vitana.Aval kan thiranthu namudan kathaika vendum.
Aval operation theater pogum nerathil enidam sonathu onruthan.En nilai patri egarai nanbargaluku therivika vendum enru ketu kondal. Nanri.
ஹாய் , என் பெயர் ரோஹித் ,நான் மீனுகாவின் தந்தை . உங்களிடம் உதவி கேட்டு
வந்து உள்ளேன். என் மகள் மீனுகாவிர்க்கு ஆபரேஷன் முடிந்து விட்டது ஆனால்
என் கண்மணி இன்னும் கண் திறக்க வில்லை , நான்கு நாட்கள் ஆகி விட்டது. அவள்
விரும்பி பலமணி நேரம் இந்த தளத்தில் இருப்பாள். இங்கு நீங்கள் எல்லோரும்
அவளுக்கு விருப்பமானவர்கள். என் மகளுக்காக உங்கள் பிரார்த்தனை வேண்டி
இங்கு வந்து உள்ளேன். என் மகள் என்னிடம் கதைத்து நான்கு நாட்கள் ஆகி
விட்டது. அவள் கண் திறந்து நலமுடன் கதைக்க வேண்டும்.
அவள் ஆபரேஷன் தியேட்டர் போகும் நேரத்தில் , என்னிடம் சொன்னது என் நிலை
பற்றி ஈகரை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள்,
நன்றி
- Edited by raja
Hi! En peyar Rohith.Naan meenugavin thanthai.Ungalidam uthavi ketu vanthu ulen.En magal meenuga operation mudinthu vitathu. Anal en kanmani innum kan thirakavillai.Naangu nalgal agivitathu .Aval virumbi palamani neram intha thalathile iruppal.ingu nengal elorum avaluku virupamanavargal.En magalukaga ungal pirarthanai vendi ingu vanthen. En magal enudan kathaithu nangu nalgal agi vitana.Aval kan thiranthu namudan kathaika vendum.
Aval operation theater pogum nerathil enidam sonathu onruthan.En nilai patri egarai nanbargaluku therivika vendum enru ketu kondal. Nanri.
ஹாய் , என் பெயர் ரோஹித் ,நான் மீனுகாவின் தந்தை . உங்களிடம் உதவி கேட்டு
வந்து உள்ளேன். என் மகள் மீனுகாவிர்க்கு ஆபரேஷன் முடிந்து விட்டது ஆனால்
என் கண்மணி இன்னும் கண் திறக்க வில்லை , நான்கு நாட்கள் ஆகி விட்டது. அவள்
விரும்பி பலமணி நேரம் இந்த தளத்தில் இருப்பாள். இங்கு நீங்கள் எல்லோரும்
அவளுக்கு விருப்பமானவர்கள். என் மகளுக்காக உங்கள் பிரார்த்தனை வேண்டி
இங்கு வந்து உள்ளேன். என் மகள் என்னிடம் கதைத்து நான்கு நாட்கள் ஆகி
விட்டது. அவள் கண் திறந்து நலமுடன் கதைக்க வேண்டும்.
அவள் ஆபரேஷன் தியேட்டர் போகும் நேரத்தில் , என்னிடம் சொன்னது என் நிலை
பற்றி ஈகரை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள்,
நன்றி
- Edited by raja
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மீனுவின் உடல்நிலை பூரண குணமாகி, மீண்டும் எல்லோரிடமும் வந்து கலகலப்பாக பேச நானும் கிருஷ்னனை பிராத்திக்கிறேன்.
Dear vidhyasagar vidhyasagar,இளவரசன் wrote:நண்பர்களே தங்களால் இயன்றால்....
http://www.prayertoweronline.org/prayer/form.asp
இந்த சுட்டியில் உள்ள PRAYER REQUEST FORM யை - பூர்த்தி செய்யவும்...
மீனுக்காக ஜெபிக்கவும்....
The Lord your God in your midst, The Mighty One, will save; He will
rejoice over you with gladness, He will quiet you with His love, He will
rejoice over you with singing. - (Zephaniah 3:17)
Your prayer request submitted through our website has reached us. You can
expect a reply from us after prayers in the next few days.
vidhyasagar vidhyasagar, always remember, THERE IS NOTHING IMPOSSIBLE WITH
GOD!
அப்பா அவர்களுக்கு,
வணக்கம் கண்டதும் எங்களுக்கே தவிக்கிறதே நான்கு நாள் எப்படி பொறுத்தீர்கள். மீனுவால் ஈகரைக்கு வராமல் இருக்கவே முடியாது. என்ன கஷ்டமோ என்று எண்ணினேன். நம் மீனுவிற்கு ஒன்றும் ஆகாது இறைவன் மீனுவை நமக்காய் நன்றாக குணப் படுத்தித் தருவார். எங்களின் உடன் பிறத்தலை மறக்கடித்து உற்ற தோழியாய் தங்கையாய் செல்ல மகளாய் ஈகரையில் பவனி வந்த மீனு மீண்டும் எங்களுடன் விரைவில் வந்து பேசுவார். உள்ளம் பதைக்கிறது. ஜீரணிக்கவே முடியவில்லை. என்னாயிற்று எங்களின் மீனுவிற்கு. யாரேனும் மீனுவின் தொடர்பு எண் இருந்தால் தெரியப் படுத்தங்களேன். நான் இப்போது தான் வெளியிலிருந்து வந்தேன். வந்ததும் இப்படி ஒரு செய்தி மனம் கலங்க வைக்கிறது.
இறைவன் நம் வேண்டுதலை நிராகரிக்க மாட்டார். கடவுள் அருளால் எத்துன்பமும் நம் மீனுவை நெருங்காதென்றே நம்புவோம் அப்பா. தோழர்களே. கூட்டு பிரார்த்தனை மிக நல்லது மதம் கடந்து எது இறையாய் நின்று நம்மை காக்கிறதோ அந்த சக்தி நம் மீனுவையும் காக்கட்டுமென வேண்டிக் கொள்வோம்.
வாழ்த்துக்கள் மீனு வித்யாசாகர் சொன்னா மீனுவுக்கு ரொம்ப பிடிக்கும் தானே 'இதோ மொத்த ஈகரையும் சேர்ந்து மனதால் அழைக்கிறோம் சீக்கிரம் வந்து எங்களிடம் பேசுங்கள். உங்களின் வருகைக்காய் ஒரு வணக்கத்திற்க்காய் அன்பு வார்த்தைக்காய் எங்களின் மீனுவிற்காக காத்திருக்கிறோம் மீனு..
மீனுவிற்கு ஒன்றும் ஆகாது அப்பா மற்றும் தோழர்களே.. நம் நம்பிக்கையின் சக்தி மீனுவின் பலமாய் இருக்கட்டும் எல்லாம் வல்ல இறைவா அண்ணாமலையானே அதி சங்கரா பரம்பொருளே நீயே மீனுவிற்கு துணையாய் இரு...
வணக்கம் கண்டதும் எங்களுக்கே தவிக்கிறதே நான்கு நாள் எப்படி பொறுத்தீர்கள். மீனுவால் ஈகரைக்கு வராமல் இருக்கவே முடியாது. என்ன கஷ்டமோ என்று எண்ணினேன். நம் மீனுவிற்கு ஒன்றும் ஆகாது இறைவன் மீனுவை நமக்காய் நன்றாக குணப் படுத்தித் தருவார். எங்களின் உடன் பிறத்தலை மறக்கடித்து உற்ற தோழியாய் தங்கையாய் செல்ல மகளாய் ஈகரையில் பவனி வந்த மீனு மீண்டும் எங்களுடன் விரைவில் வந்து பேசுவார். உள்ளம் பதைக்கிறது. ஜீரணிக்கவே முடியவில்லை. என்னாயிற்று எங்களின் மீனுவிற்கு. யாரேனும் மீனுவின் தொடர்பு எண் இருந்தால் தெரியப் படுத்தங்களேன். நான் இப்போது தான் வெளியிலிருந்து வந்தேன். வந்ததும் இப்படி ஒரு செய்தி மனம் கலங்க வைக்கிறது.
இறைவன் நம் வேண்டுதலை நிராகரிக்க மாட்டார். கடவுள் அருளால் எத்துன்பமும் நம் மீனுவை நெருங்காதென்றே நம்புவோம் அப்பா. தோழர்களே. கூட்டு பிரார்த்தனை மிக நல்லது மதம் கடந்து எது இறையாய் நின்று நம்மை காக்கிறதோ அந்த சக்தி நம் மீனுவையும் காக்கட்டுமென வேண்டிக் கொள்வோம்.
வாழ்த்துக்கள் மீனு வித்யாசாகர் சொன்னா மீனுவுக்கு ரொம்ப பிடிக்கும் தானே 'இதோ மொத்த ஈகரையும் சேர்ந்து மனதால் அழைக்கிறோம் சீக்கிரம் வந்து எங்களிடம் பேசுங்கள். உங்களின் வருகைக்காய் ஒரு வணக்கத்திற்க்காய் அன்பு வார்த்தைக்காய் எங்களின் மீனுவிற்காக காத்திருக்கிறோம் மீனு..
மீனுவிற்கு ஒன்றும் ஆகாது அப்பா மற்றும் தோழர்களே.. நம் நம்பிக்கையின் சக்தி மீனுவின் பலமாய் இருக்கட்டும் எல்லாம் வல்ல இறைவா அண்ணாமலையானே அதி சங்கரா பரம்பொருளே நீயே மீனுவிற்கு துணையாய் இரு...
வித்யாசாகர் wrote:அப்பா அவர்களுக்கு,
வணக்கம் கண்டதும் எங்களுக்கே தவிக்கிறதே நான்கு நாள் எப்படி பொறுத்தீர்கள். மீனுவால் ஈகரைக்கு வராமல் இருக்கவே முடியாது. என்ன கஷ்டமோ என்று எண்ணினேன். நம் மீனுவிற்கு ஒன்றும் ஆகாது இறைவன் மீனுவை நமக்காய் நன்றாக குணப் படுத்தித் தருவார். எங்களின் உடன் பிறத்தலை மறக்கடித்து உற்ற தோழியாய் தங்கையாய் செல்ல மகளாய் ஈகரையில் பவனி வந்த மீனு மீண்டும் எங்களுடன் விரைவில் வந்து பேசுவார். உள்ளம் பதைக்கிறது. ஜீரணிக்கவே முடியவில்லை. என்னாயிற்று எங்களின் மீனுவிற்கு. யாரேனும் மீனுவின் தொடர்பு எண் இருந்தால் தெரியப் படுத்தங்களேன். நான் இப்போது தான் வெளியிலிருந்து வந்தேன். வந்ததும் இப்படி ஒரு செய்தி மனம் கலங்க வைக்கிறது.
இறைவன் நம் வேண்டுதலை நிராகரிக்க மாட்டார். கடவுள் அருளால் எத்துன்பமும் நம் மீனுவை நெருங்காதென்றே நம்புவோம் அப்பா. தோழர்களே. கூட்டு பிரார்த்தனை மிக நல்லது மதம் கடந்து எது இறையாய் நின்று நம்மை காக்கிறதோ அந்த சக்தி நம் மீனுவையும் காக்கட்டுமென வேண்டிக் கொள்வோம்.
வாழ்த்துக்கள் மீனு வித்யாசாகர் சொன்னா மீனுவுக்கு ரொம்ப பிடிக்கும் தானே 'இதோ மொத்த ஈகரையும் சேர்ந்து மனதால் அழைக்கிறோம் சீக்கிரம் வந்து எங்களிடம் பேசுங்கள். உங்களின் வருகைக்காய் ஒரு வணக்கத்திற்க்காய் அன்பு வார்த்தைக்காய் எங்களின் மீனுவிற்காக காத்திருக்கிறோம் மீனு..
மீனுவிற்கு ஒன்றும் ஆகாது அப்பா மற்றும் தோழர்களே.. நம் நம்பிக்கையின் சக்தி மீனுவின் பலமாய் இருக்கட்டும் எல்லாம் வல்ல இறைவா அண்ணாமலையானே அதி சங்கரா பரம்பொருளே நீயே மீனுவிற்கு துணையாய் இரு...
உங்களின் கடிதம் என் மனதை அப்படியே உரித்து வைத்தது போல் உள்ளது வித்யாசாகர் ,
வித்யாசாகர் wrote: நம் நம்பிக்கையின் சக்தி மீனுவின்
பலமாய் இருக்கட்டும் எல்லாம் வல்ல இறைவா அண்ணாமலையானே அதி சங்கரா
பரம்பொருளே நீயே மீனுவிற்கு துணையாய் இரு...
ஆம் சகோ மீனுவால் எப்படி வராமல் இருக்க முடிகிறது ஏதோ அவ்வளவு பெரிய காரணமோ என நினைத்தேன். இப்போது இப்படி எனக் கண்டதும் மனம் பதைக்கிறது. வேறேதேனும் அவர்களை தொடர்பு கொள்ள வசதியுண்டா. தொலைபேசி என் ஏதேனும் இருந்தால் தெரிவியுங்களேன் யாரேனும். அல்லது யாரேனும் அப்பாவிடமோ அல்லது யாரையேனும் தொடர்பு கொண்டீர்களா. இப்போது எப்படி உள்ளதாம் யாருக்கேனும் தெரிந்தால் தெரியப் படுத்துங்களேன் தோழர்களே.. தயவு செய்து..
வித்யாசாகர் wrote:ஆம் சகோ மீனுவால் எப்படி வராமல் இருக்க முடிகிறது ஏதோ அவ்வளவு பெரிய காரணமோ என நினைத்தேன். இப்போது இப்படி எனக் கண்டதும் மனம் பதைக்கிறது. வேறேதேனும் அவர்களை தொடர்பு கொள்ள வசதியுண்டா. தொலைபேசி என் ஏதேனும் இருந்தால் தெரிவியுங்களேன் யாரேனும். அல்லது யாரேனும் அப்பாவிடமோ அல்லது யாரையேனும் தொடர்பு கொண்டீர்களா. இப்போது எப்படி உள்ளதாம் யாருக்கேனும் தெரிந்தால் தெரியப் படுத்துங்களேன் தோழர்களே.. தயவு செய்து..
தொடர்ந்து முயன்று வருகிறேன் சகோ , கிடைத்தால் உடனே அறிய தருகிறேன்
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
அன்பின் அப்பா மீனுவுக்கு. மீனுவுக்கு ஒன்னுமே ஆகது.மீனுவின் நல்ல மனதிற்கு ஒன்னுமே ஆகது.மீனு கண் திறந்து எங்களுடன் மீண்டும் பேசுவா.நீங்கள் கவலைப்பட வேண்டாம்.மீனு நெஞ்சு கனக்குது.கடவுளே நம்ம மீனு மீண்டும் எங்களுடன் கதைக்க அருள் புரிவாயாக.யாரவது தகவல் தெரிந்த உடனே தெரியப்படுத்துங்கள்.
என்னது மீனுவுக்கு ஆப்பறேசனா இதை கேட்டவுடனே எனக்கு கிர் என்று தலை
சுற்றுகிறது. எனக்கு சொல்லாமல் செய்துவிட்டாளே. பரவாயில்லை ஆனால் நாலு
நாட்கள் ஆகிவிட்டதா இதைய சிகிச்சை என்றால் அப்படித்தான் எனது அக்காவுக்கு
செய்தும் இப்படித்தான் சிலநாட்கள் கண் திறக்கவே இல்லை அப்புறம் சரி
ஆகிவிட்டது. மீனுவின் அப்பா அவர்களே தாங்கள் கலங்க வேண்டாம் மிகுந்த
நம்பிக்கையுடன் இருங்கள் சிறிதும் மனம் தளராதீர்கள் எங்கள் மீனு இன்னும்
சில நாட்களில் எங்களுடன் ஈகரையில் வந்து பேசுவாள் இது உறுதி நான் கடவுளை
தொழுது பல வருடங்கள் ஆகிவிட்டது எனது மீனுவுக்காக நான் இறைவனை
வேண்டிக்கொள்கிறேன்.
சுற்றுகிறது. எனக்கு சொல்லாமல் செய்துவிட்டாளே. பரவாயில்லை ஆனால் நாலு
நாட்கள் ஆகிவிட்டதா இதைய சிகிச்சை என்றால் அப்படித்தான் எனது அக்காவுக்கு
செய்தும் இப்படித்தான் சிலநாட்கள் கண் திறக்கவே இல்லை அப்புறம் சரி
ஆகிவிட்டது. மீனுவின் அப்பா அவர்களே தாங்கள் கலங்க வேண்டாம் மிகுந்த
நம்பிக்கையுடன் இருங்கள் சிறிதும் மனம் தளராதீர்கள் எங்கள் மீனு இன்னும்
சில நாட்களில் எங்களுடன் ஈகரையில் வந்து பேசுவாள் இது உறுதி நான் கடவுளை
தொழுது பல வருடங்கள் ஆகிவிட்டது எனது மீனுவுக்காக நான் இறைவனை
வேண்டிக்கொள்கிறேன்.
- Sponsored content
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 10
|
|