புதிய பதிவுகள்
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
En magal Meenuga. என் மகள் மீனுகா
Page 3 of 10 •
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- Rohithபுதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 03/12/2009
First topic message reminder :
Hi! En peyar Rohith.Naan meenugavin thanthai.Ungalidam uthavi ketu vanthu ulen.En magal meenuga operation mudinthu vitathu. Anal en kanmani innum kan thirakavillai.Naangu nalgal agivitathu .Aval virumbi palamani neram intha thalathile iruppal.ingu nengal elorum avaluku virupamanavargal.En magalukaga ungal pirarthanai vendi ingu vanthen. En magal enudan kathaithu nangu nalgal agi vitana.Aval kan thiranthu namudan kathaika vendum.
Aval operation theater pogum nerathil enidam sonathu onruthan.En nilai patri egarai nanbargaluku therivika vendum enru ketu kondal. Nanri.
ஹாய் , என் பெயர் ரோஹித் ,நான் மீனுகாவின் தந்தை . உங்களிடம் உதவி கேட்டு
வந்து உள்ளேன். என் மகள் மீனுகாவிர்க்கு ஆபரேஷன் முடிந்து விட்டது ஆனால்
என் கண்மணி இன்னும் கண் திறக்க வில்லை , நான்கு நாட்கள் ஆகி விட்டது. அவள்
விரும்பி பலமணி நேரம் இந்த தளத்தில் இருப்பாள். இங்கு நீங்கள் எல்லோரும்
அவளுக்கு விருப்பமானவர்கள். என் மகளுக்காக உங்கள் பிரார்த்தனை வேண்டி
இங்கு வந்து உள்ளேன். என் மகள் என்னிடம் கதைத்து நான்கு நாட்கள் ஆகி
விட்டது. அவள் கண் திறந்து நலமுடன் கதைக்க வேண்டும்.
அவள் ஆபரேஷன் தியேட்டர் போகும் நேரத்தில் , என்னிடம் சொன்னது என் நிலை
பற்றி ஈகரை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள்,
நன்றி
- Edited by raja
Hi! En peyar Rohith.Naan meenugavin thanthai.Ungalidam uthavi ketu vanthu ulen.En magal meenuga operation mudinthu vitathu. Anal en kanmani innum kan thirakavillai.Naangu nalgal agivitathu .Aval virumbi palamani neram intha thalathile iruppal.ingu nengal elorum avaluku virupamanavargal.En magalukaga ungal pirarthanai vendi ingu vanthen. En magal enudan kathaithu nangu nalgal agi vitana.Aval kan thiranthu namudan kathaika vendum.
Aval operation theater pogum nerathil enidam sonathu onruthan.En nilai patri egarai nanbargaluku therivika vendum enru ketu kondal. Nanri.
ஹாய் , என் பெயர் ரோஹித் ,நான் மீனுகாவின் தந்தை . உங்களிடம் உதவி கேட்டு
வந்து உள்ளேன். என் மகள் மீனுகாவிர்க்கு ஆபரேஷன் முடிந்து விட்டது ஆனால்
என் கண்மணி இன்னும் கண் திறக்க வில்லை , நான்கு நாட்கள் ஆகி விட்டது. அவள்
விரும்பி பலமணி நேரம் இந்த தளத்தில் இருப்பாள். இங்கு நீங்கள் எல்லோரும்
அவளுக்கு விருப்பமானவர்கள். என் மகளுக்காக உங்கள் பிரார்த்தனை வேண்டி
இங்கு வந்து உள்ளேன். என் மகள் என்னிடம் கதைத்து நான்கு நாட்கள் ஆகி
விட்டது. அவள் கண் திறந்து நலமுடன் கதைக்க வேண்டும்.
அவள் ஆபரேஷன் தியேட்டர் போகும் நேரத்தில் , என்னிடம் சொன்னது என் நிலை
பற்றி ஈகரை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள்,
நன்றி
- Edited by raja
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மீனுவின் உடல்நிலை பூரண குணமாகி, மீண்டும் எல்லோரிடமும் வந்து கலகலப்பாக பேச நானும் கிருஷ்னனை பிராத்திக்கிறேன்.
Dear vidhyasagar vidhyasagar,இளவரசன் wrote:நண்பர்களே தங்களால் இயன்றால்....
http://www.prayertoweronline.org/prayer/form.asp
இந்த சுட்டியில் உள்ள PRAYER REQUEST FORM யை - பூர்த்தி செய்யவும்...
மீனுக்காக ஜெபிக்கவும்....
The Lord your God in your midst, The Mighty One, will save; He will
rejoice over you with gladness, He will quiet you with His love, He will
rejoice over you with singing. - (Zephaniah 3:17)
Your prayer request submitted through our website has reached us. You can
expect a reply from us after prayers in the next few days.
vidhyasagar vidhyasagar, always remember, THERE IS NOTHING IMPOSSIBLE WITH
GOD!
அப்பா அவர்களுக்கு,
வணக்கம் கண்டதும் எங்களுக்கே தவிக்கிறதே நான்கு நாள் எப்படி பொறுத்தீர்கள். மீனுவால் ஈகரைக்கு வராமல் இருக்கவே முடியாது. என்ன கஷ்டமோ என்று எண்ணினேன். நம் மீனுவிற்கு ஒன்றும் ஆகாது இறைவன் மீனுவை நமக்காய் நன்றாக குணப் படுத்தித் தருவார். எங்களின் உடன் பிறத்தலை மறக்கடித்து உற்ற தோழியாய் தங்கையாய் செல்ல மகளாய் ஈகரையில் பவனி வந்த மீனு மீண்டும் எங்களுடன் விரைவில் வந்து பேசுவார். உள்ளம் பதைக்கிறது. ஜீரணிக்கவே முடியவில்லை. என்னாயிற்று எங்களின் மீனுவிற்கு. யாரேனும் மீனுவின் தொடர்பு எண் இருந்தால் தெரியப் படுத்தங்களேன். நான் இப்போது தான் வெளியிலிருந்து வந்தேன். வந்ததும் இப்படி ஒரு செய்தி மனம் கலங்க வைக்கிறது.
இறைவன் நம் வேண்டுதலை நிராகரிக்க மாட்டார். கடவுள் அருளால் எத்துன்பமும் நம் மீனுவை நெருங்காதென்றே நம்புவோம் அப்பா. தோழர்களே. கூட்டு பிரார்த்தனை மிக நல்லது மதம் கடந்து எது இறையாய் நின்று நம்மை காக்கிறதோ அந்த சக்தி நம் மீனுவையும் காக்கட்டுமென வேண்டிக் கொள்வோம்.
வாழ்த்துக்கள் மீனு வித்யாசாகர் சொன்னா மீனுவுக்கு ரொம்ப பிடிக்கும் தானே 'இதோ மொத்த ஈகரையும் சேர்ந்து மனதால் அழைக்கிறோம் சீக்கிரம் வந்து எங்களிடம் பேசுங்கள். உங்களின் வருகைக்காய் ஒரு வணக்கத்திற்க்காய் அன்பு வார்த்தைக்காய் எங்களின் மீனுவிற்காக காத்திருக்கிறோம் மீனு..
மீனுவிற்கு ஒன்றும் ஆகாது அப்பா மற்றும் தோழர்களே.. நம் நம்பிக்கையின் சக்தி மீனுவின் பலமாய் இருக்கட்டும் எல்லாம் வல்ல இறைவா அண்ணாமலையானே அதி சங்கரா பரம்பொருளே நீயே மீனுவிற்கு துணையாய் இரு...
வணக்கம் கண்டதும் எங்களுக்கே தவிக்கிறதே நான்கு நாள் எப்படி பொறுத்தீர்கள். மீனுவால் ஈகரைக்கு வராமல் இருக்கவே முடியாது. என்ன கஷ்டமோ என்று எண்ணினேன். நம் மீனுவிற்கு ஒன்றும் ஆகாது இறைவன் மீனுவை நமக்காய் நன்றாக குணப் படுத்தித் தருவார். எங்களின் உடன் பிறத்தலை மறக்கடித்து உற்ற தோழியாய் தங்கையாய் செல்ல மகளாய் ஈகரையில் பவனி வந்த மீனு மீண்டும் எங்களுடன் விரைவில் வந்து பேசுவார். உள்ளம் பதைக்கிறது. ஜீரணிக்கவே முடியவில்லை. என்னாயிற்று எங்களின் மீனுவிற்கு. யாரேனும் மீனுவின் தொடர்பு எண் இருந்தால் தெரியப் படுத்தங்களேன். நான் இப்போது தான் வெளியிலிருந்து வந்தேன். வந்ததும் இப்படி ஒரு செய்தி மனம் கலங்க வைக்கிறது.
இறைவன் நம் வேண்டுதலை நிராகரிக்க மாட்டார். கடவுள் அருளால் எத்துன்பமும் நம் மீனுவை நெருங்காதென்றே நம்புவோம் அப்பா. தோழர்களே. கூட்டு பிரார்த்தனை மிக நல்லது மதம் கடந்து எது இறையாய் நின்று நம்மை காக்கிறதோ அந்த சக்தி நம் மீனுவையும் காக்கட்டுமென வேண்டிக் கொள்வோம்.
வாழ்த்துக்கள் மீனு வித்யாசாகர் சொன்னா மீனுவுக்கு ரொம்ப பிடிக்கும் தானே 'இதோ மொத்த ஈகரையும் சேர்ந்து மனதால் அழைக்கிறோம் சீக்கிரம் வந்து எங்களிடம் பேசுங்கள். உங்களின் வருகைக்காய் ஒரு வணக்கத்திற்க்காய் அன்பு வார்த்தைக்காய் எங்களின் மீனுவிற்காக காத்திருக்கிறோம் மீனு..
மீனுவிற்கு ஒன்றும் ஆகாது அப்பா மற்றும் தோழர்களே.. நம் நம்பிக்கையின் சக்தி மீனுவின் பலமாய் இருக்கட்டும் எல்லாம் வல்ல இறைவா அண்ணாமலையானே அதி சங்கரா பரம்பொருளே நீயே மீனுவிற்கு துணையாய் இரு...
வித்யாசாகர் wrote:அப்பா அவர்களுக்கு,
வணக்கம் கண்டதும் எங்களுக்கே தவிக்கிறதே நான்கு நாள் எப்படி பொறுத்தீர்கள். மீனுவால் ஈகரைக்கு வராமல் இருக்கவே முடியாது. என்ன கஷ்டமோ என்று எண்ணினேன். நம் மீனுவிற்கு ஒன்றும் ஆகாது இறைவன் மீனுவை நமக்காய் நன்றாக குணப் படுத்தித் தருவார். எங்களின் உடன் பிறத்தலை மறக்கடித்து உற்ற தோழியாய் தங்கையாய் செல்ல மகளாய் ஈகரையில் பவனி வந்த மீனு மீண்டும் எங்களுடன் விரைவில் வந்து பேசுவார். உள்ளம் பதைக்கிறது. ஜீரணிக்கவே முடியவில்லை. என்னாயிற்று எங்களின் மீனுவிற்கு. யாரேனும் மீனுவின் தொடர்பு எண் இருந்தால் தெரியப் படுத்தங்களேன். நான் இப்போது தான் வெளியிலிருந்து வந்தேன். வந்ததும் இப்படி ஒரு செய்தி மனம் கலங்க வைக்கிறது.
இறைவன் நம் வேண்டுதலை நிராகரிக்க மாட்டார். கடவுள் அருளால் எத்துன்பமும் நம் மீனுவை நெருங்காதென்றே நம்புவோம் அப்பா. தோழர்களே. கூட்டு பிரார்த்தனை மிக நல்லது மதம் கடந்து எது இறையாய் நின்று நம்மை காக்கிறதோ அந்த சக்தி நம் மீனுவையும் காக்கட்டுமென வேண்டிக் கொள்வோம்.
வாழ்த்துக்கள் மீனு வித்யாசாகர் சொன்னா மீனுவுக்கு ரொம்ப பிடிக்கும் தானே 'இதோ மொத்த ஈகரையும் சேர்ந்து மனதால் அழைக்கிறோம் சீக்கிரம் வந்து எங்களிடம் பேசுங்கள். உங்களின் வருகைக்காய் ஒரு வணக்கத்திற்க்காய் அன்பு வார்த்தைக்காய் எங்களின் மீனுவிற்காக காத்திருக்கிறோம் மீனு..
மீனுவிற்கு ஒன்றும் ஆகாது அப்பா மற்றும் தோழர்களே.. நம் நம்பிக்கையின் சக்தி மீனுவின் பலமாய் இருக்கட்டும் எல்லாம் வல்ல இறைவா அண்ணாமலையானே அதி சங்கரா பரம்பொருளே நீயே மீனுவிற்கு துணையாய் இரு...
உங்களின் கடிதம் என் மனதை அப்படியே உரித்து வைத்தது போல் உள்ளது வித்யாசாகர் ,
வித்யாசாகர் wrote: நம் நம்பிக்கையின் சக்தி மீனுவின்
பலமாய் இருக்கட்டும் எல்லாம் வல்ல இறைவா அண்ணாமலையானே அதி சங்கரா
பரம்பொருளே நீயே மீனுவிற்கு துணையாய் இரு...
ஆம் சகோ மீனுவால் எப்படி வராமல் இருக்க முடிகிறது ஏதோ அவ்வளவு பெரிய காரணமோ என நினைத்தேன். இப்போது இப்படி எனக் கண்டதும் மனம் பதைக்கிறது. வேறேதேனும் அவர்களை தொடர்பு கொள்ள வசதியுண்டா. தொலைபேசி என் ஏதேனும் இருந்தால் தெரிவியுங்களேன் யாரேனும். அல்லது யாரேனும் அப்பாவிடமோ அல்லது யாரையேனும் தொடர்பு கொண்டீர்களா. இப்போது எப்படி உள்ளதாம் யாருக்கேனும் தெரிந்தால் தெரியப் படுத்துங்களேன் தோழர்களே.. தயவு செய்து..
வித்யாசாகர் wrote:ஆம் சகோ மீனுவால் எப்படி வராமல் இருக்க முடிகிறது ஏதோ அவ்வளவு பெரிய காரணமோ என நினைத்தேன். இப்போது இப்படி எனக் கண்டதும் மனம் பதைக்கிறது. வேறேதேனும் அவர்களை தொடர்பு கொள்ள வசதியுண்டா. தொலைபேசி என் ஏதேனும் இருந்தால் தெரிவியுங்களேன் யாரேனும். அல்லது யாரேனும் அப்பாவிடமோ அல்லது யாரையேனும் தொடர்பு கொண்டீர்களா. இப்போது எப்படி உள்ளதாம் யாருக்கேனும் தெரிந்தால் தெரியப் படுத்துங்களேன் தோழர்களே.. தயவு செய்து..
தொடர்ந்து முயன்று வருகிறேன் சகோ , கிடைத்தால் உடனே அறிய தருகிறேன்
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
அன்பின் அப்பா மீனுவுக்கு. மீனுவுக்கு ஒன்னுமே ஆகது.மீனுவின் நல்ல மனதிற்கு ஒன்னுமே ஆகது.மீனு கண் திறந்து எங்களுடன் மீண்டும் பேசுவா.நீங்கள் கவலைப்பட வேண்டாம்.மீனு நெஞ்சு கனக்குது.கடவுளே நம்ம மீனு மீண்டும் எங்களுடன் கதைக்க அருள் புரிவாயாக.யாரவது தகவல் தெரிந்த உடனே தெரியப்படுத்துங்கள்.
என்னது மீனுவுக்கு ஆப்பறேசனா இதை கேட்டவுடனே எனக்கு கிர் என்று தலை
சுற்றுகிறது. எனக்கு சொல்லாமல் செய்துவிட்டாளே. பரவாயில்லை ஆனால் நாலு
நாட்கள் ஆகிவிட்டதா இதைய சிகிச்சை என்றால் அப்படித்தான் எனது அக்காவுக்கு
செய்தும் இப்படித்தான் சிலநாட்கள் கண் திறக்கவே இல்லை அப்புறம் சரி
ஆகிவிட்டது. மீனுவின் அப்பா அவர்களே தாங்கள் கலங்க வேண்டாம் மிகுந்த
நம்பிக்கையுடன் இருங்கள் சிறிதும் மனம் தளராதீர்கள் எங்கள் மீனு இன்னும்
சில நாட்களில் எங்களுடன் ஈகரையில் வந்து பேசுவாள் இது உறுதி நான் கடவுளை
தொழுது பல வருடங்கள் ஆகிவிட்டது எனது மீனுவுக்காக நான் இறைவனை
வேண்டிக்கொள்கிறேன்.
சுற்றுகிறது. எனக்கு சொல்லாமல் செய்துவிட்டாளே. பரவாயில்லை ஆனால் நாலு
நாட்கள் ஆகிவிட்டதா இதைய சிகிச்சை என்றால் அப்படித்தான் எனது அக்காவுக்கு
செய்தும் இப்படித்தான் சிலநாட்கள் கண் திறக்கவே இல்லை அப்புறம் சரி
ஆகிவிட்டது. மீனுவின் அப்பா அவர்களே தாங்கள் கலங்க வேண்டாம் மிகுந்த
நம்பிக்கையுடன் இருங்கள் சிறிதும் மனம் தளராதீர்கள் எங்கள் மீனு இன்னும்
சில நாட்களில் எங்களுடன் ஈகரையில் வந்து பேசுவாள் இது உறுதி நான் கடவுளை
தொழுது பல வருடங்கள் ஆகிவிட்டது எனது மீனுவுக்காக நான் இறைவனை
வேண்டிக்கொள்கிறேன்.
- Sponsored content
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 10
|
|