புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
21 Posts - 4%
prajai
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூரானை அடிக்காதீர்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 19, 2017 11:44 am

பூரானை அடிக்காதீர்கள்!

ஒரு மனைவி  தனது கள்ளக் காதலனை  அடைவதற்காகத் தாலி கட்டிய கணவனைக் கொல்ல நினைத்தாள்! அவனின் சாப்பாட்டில் விஷம் கலந்தாள் ! கணவன் சாப்பிட அமர்ந்தான் ! அப்போது, கூரையிலிருந்து ஒரு பூரான் ’தொப்’பென்று சாப்பாட்டில் விழுந்தது ! கணவன் சாப்பிடாமல் , தப்பினான்! சாப்பாட்டைப், பிறகு நாய்க்குப் போட்டபோது அது செத்து விழவே கணவன் மனைவியின் சூழ்ச்சியை அறிய வந்தான் !  தன்னைக் காப்பாற்றியது ஒரு பூரான் என்று ஊரெல்லாம் சொன்னான்! அன்று முதல் , கும்பகோணம் வட்டாரத்தில் ,’பூரானைக் கொல்லக்கூடாது’ என்ற  வழக்கு ஆண்களிடம் வரவே , பிறகு எல்லோரிடமும் பரவியது!

ஒரு சமுதாயத்தில் எப்படி மூடக் கருத்துகள் பரவுகின்றன (Spreading of Superstitions in Society)என்பதற்கு இஃது ஓர் உதாரணம்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 19, 2017 12:14 pm

பூரான் மட்டுமல்ல ; எந்த ஒரு விஷ ஐந்தும் வேண்டுமென்றே மனிதனைக் கடிப்பதில்லை . நாம் அதற்கு தீங்கு செய்யும்போது , தற்காப்புக்காக அது மனிதனைக் கடிக்கிறது . அவ்வளவுதான் !

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிதின்
இன்னுயிர் நீக்கும் வினை .

என்பது ஐயனின் வாக்கு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 19, 2017 12:52 pm

நன்றி ஜெகதீசன் அவர்களே ;

உங்கள் கோட்பாடு நன்று - கோட்பாட்டளவில்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 19, 2017 6:40 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 20, 2017 10:14 pm

கொலையும் செய்வாள் மனைவி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 21, 2017 6:59 am


T.N.Balasubramanian wrote:கொலையும் செய்வாள் மனைவி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1246946

கொண்டு வந்தால் தந்தை ; கொண்டு வந்தாலும் , வராவிட்டாலும் தாய் .
உயிர்காப்பான் தோழன் .
கொலையும் செய்வாள் பத்தினி .

மனைவி வேறு ; பத்தினி வேறு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
குழலோன்
குழலோன்
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Postகுழலோன் Mon Aug 21, 2017 12:11 pm

இப்படிப்பட்ட நம்பிக்கை தமிழரிடையே இருக்கிறதா? புதுச்செய்தியாக உள்ளதே.

'தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை' என்பதே குறள்.

கொல்லாமை அதிகாரத்தில் பழந்தமிழரின் மாண்பை உணர்த்தும் குறள் வாசகம்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 21, 2017 4:45 pm

கொல்லாமை நெறி இன்றும் சமணர்களிடையே உள்ளது . சமணர்கள் முன்பெல்லாம் விளக்கு வைத்தபின் சாப்பிடமாட்டார்கள் . விளக்கின் சுடரிலே பூச்சிகள் விழுந்து செத்துவிடும் என்பதற்காக . நடக்கும்போது குனிந்து ஓலை விசிறியால் விசிறிக்கொண்டே செல்வார்கள் . தங்கள் கால்பட்டு எறும்புகள் மடிந்துவிடக்கூடாது என்பதற்காக .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 22, 2017 12:07 am

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:கொலையும் செய்வாள் மனைவி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1246946

கொண்டு வந்தால் தந்தை ; கொண்டு வந்தாலும் , வராவிட்டாலும் தாய் .
உயிர்காப்பான் தோழன் .
கொலையும் செய்வாள் பத்தினி .

மனைவி வேறு ; பத்தினி வேறு .
மேற்கோள் செய்த பதிவு: 1246953

கொண்டு வந்தால் சகோதரி
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்.
கொலையும் செய்வாள் (பத்னி, எனக்கு உடன்பாடு இல்லை.) மனைவி
உயிர் காப்பான் தோழன் .
இந்த பழமொழி சார்ந்தே, தூக்குத்தூக்கி படம் வெளியானது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 22, 2017 6:41 am

மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்
பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில்
ஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென்
பட்டிமையுங் காண்குறுவாய் நீயென்னா விட்டகலா

( வஞ்சினமாலை - சிலம்பு )

என்ற கண்ணகியின் வரிகளில் அவளது கடும் சீற்றத்தைக் காண்கிறோம் . அவளது சீற்றத்திற்கு முன்பாக மன்னனும் , தேவியும் மடிகின்றனர் . அத்தோடு நில்லாமல் மதுரையும் அழிகிறது .
பத்தினி தெய்வம் கண்ணகி செய்தது கொலையன்றி வேறென்ன ?




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக