புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
Page 1 of 1 •
மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
எல்லா இடத்திலும் நாம் பார்க்கும் ஓர் உண்மை என்னவென்றால், தலைமை அதிகாரி புண்ணாக்காக இருக்கிறார்; அவருக்குக் கீழே உள்ள அதிகாரி அறிவாளியாக இருக்கிறார் ! நீங்களும் பார்த்திருப்பீர்கள்! நானும் பல இடங்களில் பார்க்கிறேன் , நனைந்த புண்ணாக்குகளுக்குத்தான் பதவி உயர்வும் கிடைக்கிறது ; அறிவாளியால் எதுவும் செய்ய இயல்வதில்லை! ’அறிவாளி’ என்றாலே அவனை வளரவிடாமல் தடுக்கவேண்டும் என்பது எழுதப்படாத ஒரு சட்டமாக நம் சமுதாயத்திலுள்ளது ! ஐரோப்பிய நாடுகளைவிட நாம் பின் தங்கியிருப்பதற்கு இந்தக் கருத்தோட்டமும் ஒரு காரணம் !
ஒரு தலைமை அதிகாரியிடம் ஒரு கோப்பு சென்றது! கோப்பை எழுதியவர், கீழதிகாரி! கோப்பின் தலைப்பு – ‘நீர் நிலைகள் ஒரு பருந்துப் பார்வை’ என்பது. இதைப் படித்த மேலதிகாரி , “என்னது? கழுகுப் பார்வை என்றுதானே சொல்வது? நீர் பருந்துப்பார்வை என்று எழுதியுள்ளீரே?” என்று சத்தம் போட்டார் !
இரு பார்வைகளுக்கும் உள்ள வேறுபாடு அவருக்குத் தெரியவில்லை! (தெரியாததைக் கேட்டுத் தெரிந்துகொள்வோம் என்ற பழக்கம்தான் நம்மிடம் இல்லையே?)
‘கழுகுப் பார்வை’ என்பது மேலே பறந்தபடி கீழே ஏதாவது கோழிக்குஞ்சு ஏதாவதுஇருக்கிறதா என்று பார்த்து , சடக்கெனக் கீழே வந்து கொத்திக்கொண்டு போகப் பார்க்கும் பார்வை! ஆகவே , ஆளைச் சாய்க்கும் நோக்கோடு ஒருவன் ஒன்றைப்பார்த்தால் அதனைக் கழுகுப் பார்வை என்பர்! (கழுகு – Eagle)
’பருந்துப் பார்வை’ என்பது , அங்குமிங்குமாகப் பார்ப்பது ! ஒன்றை வரிசையாகவும் முழுமையாகவும் பார்க்காது, ஆங்காங்கே விட்டுவிட்டுப் பார்ப்பது ! ‘Birds’ eye view’ என்பதன் நேரடித் தமிழ் மொழிபெயர்ப்பே ‘பருந்துப்பார்வை’ ! (பருந்து-Kite)
கீழதிகாரி எழுதியது சரிதான் !
***
எல்லா இடத்திலும் நாம் பார்க்கும் ஓர் உண்மை என்னவென்றால், தலைமை அதிகாரி புண்ணாக்காக இருக்கிறார்; அவருக்குக் கீழே உள்ள அதிகாரி அறிவாளியாக இருக்கிறார் ! நீங்களும் பார்த்திருப்பீர்கள்! நானும் பல இடங்களில் பார்க்கிறேன் , நனைந்த புண்ணாக்குகளுக்குத்தான் பதவி உயர்வும் கிடைக்கிறது ; அறிவாளியால் எதுவும் செய்ய இயல்வதில்லை! ’அறிவாளி’ என்றாலே அவனை வளரவிடாமல் தடுக்கவேண்டும் என்பது எழுதப்படாத ஒரு சட்டமாக நம் சமுதாயத்திலுள்ளது ! ஐரோப்பிய நாடுகளைவிட நாம் பின் தங்கியிருப்பதற்கு இந்தக் கருத்தோட்டமும் ஒரு காரணம் !
ஒரு தலைமை அதிகாரியிடம் ஒரு கோப்பு சென்றது! கோப்பை எழுதியவர், கீழதிகாரி! கோப்பின் தலைப்பு – ‘நீர் நிலைகள் ஒரு பருந்துப் பார்வை’ என்பது. இதைப் படித்த மேலதிகாரி , “என்னது? கழுகுப் பார்வை என்றுதானே சொல்வது? நீர் பருந்துப்பார்வை என்று எழுதியுள்ளீரே?” என்று சத்தம் போட்டார் !
இரு பார்வைகளுக்கும் உள்ள வேறுபாடு அவருக்குத் தெரியவில்லை! (தெரியாததைக் கேட்டுத் தெரிந்துகொள்வோம் என்ற பழக்கம்தான் நம்மிடம் இல்லையே?)
‘கழுகுப் பார்வை’ என்பது மேலே பறந்தபடி கீழே ஏதாவது கோழிக்குஞ்சு ஏதாவதுஇருக்கிறதா என்று பார்த்து , சடக்கெனக் கீழே வந்து கொத்திக்கொண்டு போகப் பார்க்கும் பார்வை! ஆகவே , ஆளைச் சாய்க்கும் நோக்கோடு ஒருவன் ஒன்றைப்பார்த்தால் அதனைக் கழுகுப் பார்வை என்பர்! (கழுகு – Eagle)
’பருந்துப் பார்வை’ என்பது , அங்குமிங்குமாகப் பார்ப்பது ! ஒன்றை வரிசையாகவும் முழுமையாகவும் பார்க்காது, ஆங்காங்கே விட்டுவிட்டுப் பார்ப்பது ! ‘Birds’ eye view’ என்பதன் நேரடித் தமிழ் மொழிபெயர்ப்பே ‘பருந்துப்பார்வை’ ! (பருந்து-Kite)
கீழதிகாரி எழுதியது சரிதான் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Birds Eye View பறவையின் பார்வை என்று எழுதி இருக்கலாம், .
மேலும் ஆங்கில பழமொழிகளை பின்பற்ற வேண்டிய அவசியம் இருக்கிறதா என்று புரிந்துகொள்ள முடியவில்லை.
"நீர் நிலைகள்" ஓர்( சிறு) தொகுப்பு --ஒரு கண்ணோட்டம் --என்றும் எழுதி இருக்கலாம்.
இவை யாவும் எந்தன் மனதில் பட்ட கருத்துக்கள்.
ரமணியன்
மேலும் ஆங்கில பழமொழிகளை பின்பற்ற வேண்டிய அவசியம் இருக்கிறதா என்று புரிந்துகொள்ள முடியவில்லை.
"நீர் நிலைகள்" ஓர்( சிறு) தொகுப்பு --ஒரு கண்ணோட்டம் --என்றும் எழுதி இருக்கலாம்.
இவை யாவும் எந்தன் மனதில் பட்ட கருத்துக்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1246747ayyasamy ram wrote:
-
வழக்கறிஞரை விட அவரிடம் வேலை ்பார்க்கும்
வக்கீல் ்குமாஸ்தாவுக்குத்தான் அதிகம் தெரியும்
-
சில வழக்கறிஞர்கள் அப்படிப்பட்ட குமாஸ்தாவுக்கு
உரிய மரியாஇதை கொடுத்து அவர் சொல்படி
நடப்பதும் உண்டு....
---
அதிகம் தெரியும் என்பது உண்மைதான்.
இக்காலத்தி traffic Ramasamy ஒரு உதாரணம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|