ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலையில் இருங்கள் ;அது நல்லது ! (சிற்றாராய்ச்சி)

Go down

கவலையில் இருங்கள் ;அது நல்லது ! (சிற்றாராய்ச்சி) Empty கவலையில் இருங்கள் ;அது நல்லது ! (சிற்றாராய்ச்சி)

Post by Dr.S.Soundarapandian Tue Aug 15, 2017 2:53 pm

கவலையில் இருங்கள் ;அது நல்லது ! (சிற்றாராய்ச்சி)

ஓர் ஆய்வு , “கவலையில் நீங்கள் இருக்க உங்களை அனுமதியுங்கள்! உங்களுக்கு வரக்கூடிய மன அழுத்த நோயை இது தவிர்க்கும்! ” என்கிறது (Times of India,Chennai, 15-8-17, p.17).

என்னது? கவலையை விரட்டுவதா, நம்மிடம் இருக்க விடுவதா?

சரியான கேள்வி! இதற்குத்தான் இந்தச் சிற்றாராய்ச்சி!

உங்களுக்கு நீங்கள் பார்த்துவந்த வேலை போய்விட்டது ; இது துயரத்திற்குரிய செய்திதான் உங்களுக்கு! ஆனால் , இந்த நேரத்தில், நீங்கள் உங்களுக்குள் எதிர்மறையான எண்ணங்களைப் பரவ விடக்கூடாது!

எப்படியென்றால், “ஆங்! என்னை எப்படி நீக்கலாம்? இவனுக்கு என்ன தெரியும் ? விட்டேனா பார்!இனிமேல் என் வாழ்வே தொலைந்துவிட்டதே? என் மனைவி என்னை எப்படி மதிப்பாள்? அடுத்த மாதம் வீட்டு வாடகை எப்படிக்கொடுப்பேன் ? இப்படி ஆய்விட்டதே?” என்று பதறுவது எதிர்மறையான எண்ணங்கள்(Negative thinking)எனப்படும்!

இதனால், Stress எனப்படும் மன அழுத்தம் ஏற்படும்! உங்கள் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் ! மூளையை நீங்கள் வேறு திசையில் செலுத்துவதாகும் ! பேச்சு வராமை, கை கால் விளங்காமை முதலிய பற்பல கோளாறுகள் உங்களுக்கு வந்து சேரும் !

ஆகவே , நேர்மறை எண்ணங்களை(Positive thinking) எண்ணிக்கொண்டு, உங்களுக்கு வந்த துரத்தைச் சிறு கவலையாகக் குறைத்துக்குகொண்டு , அந்தக் குறை பற்றிய சிந்தனை உங்களிடத்தில் இருந்து உலாவுமாறு செய்வதே நல்லது ! கவலையே உங்களுக்கு வரக்கூடாது என்று நீங்கள் நினைக்கக் கூடாது ! அப்படி நினைப்பதே உண்மைக்கு மாறான எதிர்மறை எண்ணம்தான் !

இந்த நேரத்தில் , நேர்மறையாக, “ சரி! நடந்தது பழங் கதையாகப் போகட்டும்! நடந்ததை ஒரு கெட்ட கனவாக எடுத்துக்கொள்வோம் ! நம்மோடு படித்தவர்களில் பலருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை என்பது நமக்குத்தான் நன்றாகத் தெரியுமே ? கொஞ்ச காலம் உடலுக்கு ஓய்வாக இருக்கட்டும்! எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன; பார்த்துக்கொள்ளலாம் ! நம் பழைய நண்பர்களோடு தொடர்பு இல்லாமல் இருந்தது; அவர்களோடு கொஞ்சம் தொடர்பு கொள்ளுவோம் !” என எண்ணவேண்டும் ! இது உங்கள் கவலை உங்களோடு இருக்கவும் செய்கிறது; அதே நேரத்தில் அதன் வீரியத்திற்கு நீங்கள் அடிமையாகவும் இல்லை !

ஒருவருடைய கார் 5 இலட்சம் பெறுமானது! உறவினர்கள் ஐந்துபேர் அதில் பயணமானார்கள்; சென்ற ஒருமணிநேரத்தில் செய்தி வருகிறது; ’கார் , லாரியில் மோதி காரின் முன்பக்கம் நசுங்கிவிட்டது; ஆனால் ஒருவருக்கும் சிறு காயம் கூட இல்லை’ இதுதான் செய்தி ! கேட்டவர், எதிர்மறையாக , “ஐயோ! ஐயோ! ஐந்து லட்சம் போச்சே! என் சொத்துப்போச்சே!” என்று பதறினால் அது எதிர்மறை! அது அவருக்கு நல்லதல்ல! அவரது குடும்பத்திற்கும் நல்லதல்ல! அதே நேரத்தில் நேர்மறையாக , “அப்பாடா! நல்ல வேளை! ஒருவருக்கும் சேதம் எதுவும் இல்லை; நான் செய்த புண்ணியம்தான் !” என நினைத்தால், அவருக்கும் நல்லது ,அவரது குடும்பத்திற்கும் நல்லது !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum