புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை !
Page 1 of 1 •
பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை !
1940- 1970 ஆண்டுகளில் பிறந்தோர் பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை வாழ்ந்தவர்கள்!
அந்நாட்களில் பல வீடுகளில் பழைய சைக்கிள்தான் இருக்கும் ! அதனோடு மல்லாடுவதுதான் அந்த ‘வாழ்க்கை’!
சைக்கிள் ஓடிக்கொண்டே இருக்கும் ; திடீரென்று கால் விசுக்விசுக் கென்று வேகமாகக் கீழும் மேலும் போய்வரும் ! என்னடாவென்று பார்த்தால் செயின் கழன்றுகொள்ளும் ! செயின் அறுந்துபோகாமல் இருந்தால் அவன் அதிர்ஷ்டம் ! சைக்கிளை ஓரமாக நிறுத்தி , செயினின் ஒரு பகுதியைப் பெரிய பல்லுச் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு மெதுவாகச் சுற்றவேண்டும்; செயின் இரு சக்கரங்களிலும் பொருந்தும் ; பிறகு வண்டி ஓடும் !
வண்டி ஓடிக்கொண்டே இருக்கும் ; திடீரென்று ஒரு பெடல் கீழே விழுந்துவிடும் ! கொஞ்ச தூரம் போனதும் வண்டியை நிறுத்திவிட்டு ஆள் மட்டும் நடந்துவந்து விழுந்து கிடக்கும் பெடலை எடுத்துவந்து உரிய இடத்தில் செருகிப் பலம்கொண்டமட்டும் திருகி நிலைநிறுத்துவார் ! பிறகு வண்டி ஓடும் ! ஓரிடத்தில் வண்டியை நிறுத்த ஸ்டாண்டைப் போடுவார்; ஸ்டாண்ட் நேரே நின்றால் அல்லவா வண்டி நிற்கும்? ஸ்டாண்ட் பெடல் இருக்கும் பக்கமாக நகர்ந்தபடி போகவே , வண்டி ஒருபக்கமாகச் சாயும் ! அதைச் செயின் மாட்டியதுபோல உடனே சரிசெய்ய முடியாது என்பதால் வண்டியை நிறுத்த ஒரு மரத்தைத் தேடுவார் ! அந்தக் காலத்தில் கடைகளிளின் முன்னே இருக்கும் மரங்கள் பயன்பட்டது சைக்கிளைச் சாய்த்து நிறுத்துவதற்காகத்தான் !
ஏதோ ஒருகாரணத்தினால் வண்டி கீழே சாய்ந்தால் முதலில் கோணிக்கொள்வது ஹாண்டில்பார்தான் ! அதை எப்படிச் சரிப்படுத்துவர்? கவட்டுக்குள் முன் சக்கரத்தை நுழைத்து இறுக்கமாக இரு தொடைகளாலும் பிடித்துக்கொண்டு இரு கைகளாலும் ஹாண்டில்பாரைப் பிடித்து ஒரு திருகுத் திருகுவார்; ஹாண்டில்பார் நேராகிவிடும் !
வண்டியில் போய்க்கொண்டே இருப்பார்; திடீரென்று பின் வீல் தகர ரிம் மட்டும் உருளும் சத்தம் வரும் ; அவருக்குத் தெரிந்துவிடும்; சைக்கிள் பஞ்சர் என்று ! பக்கத்தில் சைக்கிள் கடையைத்தேடித் தள்ளிக்கொண்டு போவார்; அங்கேபோய் வீலைப் பிரித்து டியூப்பை வெளியே எடுத்தால் , அதில் பஞ்சர் புதிதாக ஒட்டுவதற்கு இடமே இருக்காது ; எல்லா இடத்திலும் ஏற்கனவே பஞ்சர் ஒட்டியிருக்கும் ! ஒரு சிறு பையன் விசுக் விசுக்கென்று காத்தடிக்க கடைக்காரர் பஞ்சர் ஆகியிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துப் பஞ்சர் ஒட்டிக்கொடுப்பார்! பஞ்சர் ஒட்டுவதற்கு ஒரு அணா அப்போது! கடைக்காரர் காற்றை அடித்துச் சைக்கிளைக் கொடுக்கும்போது வண்டிக்காரர் வலது கையால் கார்று நிறைய உள்ளதா? நிற்குதா ? என்று சோதித்துவிட்டுத்தான் வண்டியைக் கிளப்புவார் !
ஒரு காலத்தில் முனிசிபாலிடிகளில் சைக்கிளுக்கு வரி(லைசென்ஸ்) உண்டு ! இரண்டு ரூபாய்தான் வரி, ஒரு வருடத்திற்கு! அதைப் பலபேர் கட்டமாட்டார்கள்! வரிகட்டியவர்களுக்கு ஒரு தகர வில்லை கொடுப்பார்கள்! அந்தத் தகர வில்லையை ஹாண்டில்பாருக்குக் கீழே வைத்து நட்டைப் போட்டுத் திருகிவைத்திருக்கவேண்டும் ! திடீரென்று ஒருநாள் , ஒரு ஆள் அபாயச் சங்கு ஊதுவான்! “யோவ் ! அந்த முக்கில் லைசென்ஸ் பிடிக்கிறார்கள்!” என்று எச்சரிப்பான் ! உடனே அனைவரும் உஷாராகிவிடுவார்கள்! வழக்கமான தெருக்களைத் தவிர்த்து, வேறு வேறு சந்துகளில் விழுந்து போவார்கள் !
அதைப்போலவே இரவு நேரங்களில் சைக்கிளின் முன்பாக விளக்கவைத்திருக்கவேண்டும் ! மண்ணெண்ணெய் விளக்கைத்தான் பலரும் வைத்திருப்பர் ! மேடுபள்ளங்களில் வண்டி செல்வதால் மண்ணெண்ணெய் சிதறி அந்த விளக்கில் தீப்பற்றிக்கொள்ளும் ! தீ திபு திபு என்று எரியும் போதுதான் ஓட்டுபவர் கவனிப்பார்; இல்லையென்றால் யாராவது நடந்து செல்பவர், “யோவ் தீய்யா!” என்று அலறும்போது ஓட்டுபவருக்குத் தெரியவரும் ! பிறகு ஊதி அணைக்கமுடிந்தால் அணைப்பார்; இல்லையென்றால், மண்ணைப்போட்டு தீயை அணைப்பார் !
சைக்கிள் மணி என இருக்கத்தான் செய்யும் ; ஆனால் அதன் உண்மையான ஓசையை யாரும் கேட்டதில்லை! மணியின் ஸ்பிரிங் உடைந்திருக்கும்; அதனால் என்னதான் பலம் கொண்டு அழுத்தினாலும் ‘கிடுக்குக் கிடுக்கு’ என்றுதான் சத்தம் வரும் !அந்த ஓசைக்கு அன்றைய ‘பாதசாரிக’ளும் பழகிப்போனார்கள்!
இப்படியாக அந்த நாள் ‘சைக்கிள் வாழ்க்கை’ தனிச் சுவைகொண்டதுதாங்க!
***
1940- 1970 ஆண்டுகளில் பிறந்தோர் பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை வாழ்ந்தவர்கள்!
அந்நாட்களில் பல வீடுகளில் பழைய சைக்கிள்தான் இருக்கும் ! அதனோடு மல்லாடுவதுதான் அந்த ‘வாழ்க்கை’!
சைக்கிள் ஓடிக்கொண்டே இருக்கும் ; திடீரென்று கால் விசுக்விசுக் கென்று வேகமாகக் கீழும் மேலும் போய்வரும் ! என்னடாவென்று பார்த்தால் செயின் கழன்றுகொள்ளும் ! செயின் அறுந்துபோகாமல் இருந்தால் அவன் அதிர்ஷ்டம் ! சைக்கிளை ஓரமாக நிறுத்தி , செயினின் ஒரு பகுதியைப் பெரிய பல்லுச் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு மெதுவாகச் சுற்றவேண்டும்; செயின் இரு சக்கரங்களிலும் பொருந்தும் ; பிறகு வண்டி ஓடும் !
வண்டி ஓடிக்கொண்டே இருக்கும் ; திடீரென்று ஒரு பெடல் கீழே விழுந்துவிடும் ! கொஞ்ச தூரம் போனதும் வண்டியை நிறுத்திவிட்டு ஆள் மட்டும் நடந்துவந்து விழுந்து கிடக்கும் பெடலை எடுத்துவந்து உரிய இடத்தில் செருகிப் பலம்கொண்டமட்டும் திருகி நிலைநிறுத்துவார் ! பிறகு வண்டி ஓடும் ! ஓரிடத்தில் வண்டியை நிறுத்த ஸ்டாண்டைப் போடுவார்; ஸ்டாண்ட் நேரே நின்றால் அல்லவா வண்டி நிற்கும்? ஸ்டாண்ட் பெடல் இருக்கும் பக்கமாக நகர்ந்தபடி போகவே , வண்டி ஒருபக்கமாகச் சாயும் ! அதைச் செயின் மாட்டியதுபோல உடனே சரிசெய்ய முடியாது என்பதால் வண்டியை நிறுத்த ஒரு மரத்தைத் தேடுவார் ! அந்தக் காலத்தில் கடைகளிளின் முன்னே இருக்கும் மரங்கள் பயன்பட்டது சைக்கிளைச் சாய்த்து நிறுத்துவதற்காகத்தான் !
ஏதோ ஒருகாரணத்தினால் வண்டி கீழே சாய்ந்தால் முதலில் கோணிக்கொள்வது ஹாண்டில்பார்தான் ! அதை எப்படிச் சரிப்படுத்துவர்? கவட்டுக்குள் முன் சக்கரத்தை நுழைத்து இறுக்கமாக இரு தொடைகளாலும் பிடித்துக்கொண்டு இரு கைகளாலும் ஹாண்டில்பாரைப் பிடித்து ஒரு திருகுத் திருகுவார்; ஹாண்டில்பார் நேராகிவிடும் !
வண்டியில் போய்க்கொண்டே இருப்பார்; திடீரென்று பின் வீல் தகர ரிம் மட்டும் உருளும் சத்தம் வரும் ; அவருக்குத் தெரிந்துவிடும்; சைக்கிள் பஞ்சர் என்று ! பக்கத்தில் சைக்கிள் கடையைத்தேடித் தள்ளிக்கொண்டு போவார்; அங்கேபோய் வீலைப் பிரித்து டியூப்பை வெளியே எடுத்தால் , அதில் பஞ்சர் புதிதாக ஒட்டுவதற்கு இடமே இருக்காது ; எல்லா இடத்திலும் ஏற்கனவே பஞ்சர் ஒட்டியிருக்கும் ! ஒரு சிறு பையன் விசுக் விசுக்கென்று காத்தடிக்க கடைக்காரர் பஞ்சர் ஆகியிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துப் பஞ்சர் ஒட்டிக்கொடுப்பார்! பஞ்சர் ஒட்டுவதற்கு ஒரு அணா அப்போது! கடைக்காரர் காற்றை அடித்துச் சைக்கிளைக் கொடுக்கும்போது வண்டிக்காரர் வலது கையால் கார்று நிறைய உள்ளதா? நிற்குதா ? என்று சோதித்துவிட்டுத்தான் வண்டியைக் கிளப்புவார் !
ஒரு காலத்தில் முனிசிபாலிடிகளில் சைக்கிளுக்கு வரி(லைசென்ஸ்) உண்டு ! இரண்டு ரூபாய்தான் வரி, ஒரு வருடத்திற்கு! அதைப் பலபேர் கட்டமாட்டார்கள்! வரிகட்டியவர்களுக்கு ஒரு தகர வில்லை கொடுப்பார்கள்! அந்தத் தகர வில்லையை ஹாண்டில்பாருக்குக் கீழே வைத்து நட்டைப் போட்டுத் திருகிவைத்திருக்கவேண்டும் ! திடீரென்று ஒருநாள் , ஒரு ஆள் அபாயச் சங்கு ஊதுவான்! “யோவ் ! அந்த முக்கில் லைசென்ஸ் பிடிக்கிறார்கள்!” என்று எச்சரிப்பான் ! உடனே அனைவரும் உஷாராகிவிடுவார்கள்! வழக்கமான தெருக்களைத் தவிர்த்து, வேறு வேறு சந்துகளில் விழுந்து போவார்கள் !
அதைப்போலவே இரவு நேரங்களில் சைக்கிளின் முன்பாக விளக்கவைத்திருக்கவேண்டும் ! மண்ணெண்ணெய் விளக்கைத்தான் பலரும் வைத்திருப்பர் ! மேடுபள்ளங்களில் வண்டி செல்வதால் மண்ணெண்ணெய் சிதறி அந்த விளக்கில் தீப்பற்றிக்கொள்ளும் ! தீ திபு திபு என்று எரியும் போதுதான் ஓட்டுபவர் கவனிப்பார்; இல்லையென்றால் யாராவது நடந்து செல்பவர், “யோவ் தீய்யா!” என்று அலறும்போது ஓட்டுபவருக்குத் தெரியவரும் ! பிறகு ஊதி அணைக்கமுடிந்தால் அணைப்பார்; இல்லையென்றால், மண்ணைப்போட்டு தீயை அணைப்பார் !
சைக்கிள் மணி என இருக்கத்தான் செய்யும் ; ஆனால் அதன் உண்மையான ஓசையை யாரும் கேட்டதில்லை! மணியின் ஸ்பிரிங் உடைந்திருக்கும்; அதனால் என்னதான் பலம் கொண்டு அழுத்தினாலும் ‘கிடுக்குக் கிடுக்கு’ என்றுதான் சத்தம் வரும் !அந்த ஓசைக்கு அன்றைய ‘பாதசாரிக’ளும் பழகிப்போனார்கள்!
இப்படியாக அந்த நாள் ‘சைக்கிள் வாழ்க்கை’ தனிச் சுவைகொண்டதுதாங்க!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நல்ல அனுபவம் -மலரும் நினைவுகள்.--ரசித்தேன்.
2 ரூபாய் முனிசிபல் வரி.
இது காமராஜர் காலத்திலோ அல்லது MGR காலத்திலேயோ நீக்கப்பட்டது.
இருவர் சவாரி செய்வதும் தடை செய்யப்பட்டு , MGR இருவர் போகலாம் என்று
அனுமதி கொடுத்தார்.
அந்த காலத்தில் நான் அனுபவப்பட்ட தமாஷ்.
ஒரு நாள் வேகமாக சைக்கிளில் போகும் போது ,
பஸ்ஸில் foot board இல் போய் கொண்டு இருந்த ரெண்டு பள்ளி சிறுவர்கள் .
"யோவ் ,பெடலில் காத்து இல்லை ,பாத்து பாத்து" என கத்த ,
நான் பயந்து போய் ,கீழே இறங்கி , காற்றை செக் பண்ண , பிறகுதான்
அவர்கள் கூறிய வார்த்தை மண்டையில் உரைத்தது.
அதற்குள் பஸ்ஸும் போய் விட்டது. பசங்க தூரத்தில் கை ஆட்டுவது தெரிந்தது .
மனதில் சிறிது வெட்கம் /பிறகு புன்னகை. ...
ரமணியன்
2 ரூபாய் முனிசிபல் வரி.
இது காமராஜர் காலத்திலோ அல்லது MGR காலத்திலேயோ நீக்கப்பட்டது.
இருவர் சவாரி செய்வதும் தடை செய்யப்பட்டு , MGR இருவர் போகலாம் என்று
அனுமதி கொடுத்தார்.
அந்த காலத்தில் நான் அனுபவப்பட்ட தமாஷ்.
ஒரு நாள் வேகமாக சைக்கிளில் போகும் போது ,
பஸ்ஸில் foot board இல் போய் கொண்டு இருந்த ரெண்டு பள்ளி சிறுவர்கள் .
"யோவ் ,பெடலில் காத்து இல்லை ,பாத்து பாத்து" என கத்த ,
நான் பயந்து போய் ,கீழே இறங்கி , காற்றை செக் பண்ண , பிறகுதான்
அவர்கள் கூறிய வார்த்தை மண்டையில் உரைத்தது.
அதற்குள் பஸ்ஸும் போய் விட்டது. பசங்க தூரத்தில் கை ஆட்டுவது தெரிந்தது .
மனதில் சிறிது வெட்கம் /பிறகு புன்னகை. ...
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
அருமை ! " பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை " என்ற தலைப்பில் தங்களுடைய சைக்கிள் அனுபவத்தை மிகுந்த நகைச்சுவையோடு கொடுத்த விதம் மிகவும் அருமை !
அருமை ! " பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை " என்ற தலைப்பில் தங்களுடைய சைக்கிள் அனுபவத்தை மிகுந்த நகைச்சுவையோடு கொடுத்த விதம் மிகவும் அருமை !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
நன்றி ரமணியன், ஜெகதீசன் அவர்களே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|