புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
81 Posts - 67%
heezulia
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
1 Post - 1%
viyasan
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
273 Posts - 45%
heezulia
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
18 Posts - 3%
prajai
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
7 Posts - 1%
mruthun
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பாற்கடல்" - கேள்வி-பதில் (தொடர் பதிவு)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 11, 2017 10:34 am

கவிப்பேரரசு வைரமுத்துவின் "பாற்கடல்" - 
கேள்வி-பதில் தொகுப்பு புத்தகத்திலிருந்து
-
வெளியீடு : சூர்யா பதிப்பகம் 

விலை : ரூ.150 
பக்கங்கள்- 308 


--------------------------------------------------.


காலையில் எழுந்ததும் என் கண்ணில் படுமாறு 
ஒரு வாசகம் சொல்லுங்களேன் ...

---
பதில் :  
 "நின்ற இடத்தில நிற்க வேண்டுமா ?
                ஓடிக்கொண்டே இரு "

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 11, 2017 10:39 am

                 கேள்வி : நான்கு பந்துகளை வைத்து சொன்ன வாழ்க்கை தத்துவம்...
-
பதில் :   " ஒவ்வொரு மனிதனும் நான்கு வகை பந்துகளோடு 
                 பயணமாகிறான் .


                 வலக்கரத்தில் ஒரு பந்து ;இடக்கரத்தில் ஒரு பந்து 
                 வலகக்கத்தில் ஒரு பந்து;  இடக்கக்கத்தில் ஒரு பந்து ;


                 ஒரு பந்துக்கு பெயர் தொழில் ;இன்னொரு பந்துக்கு பெயர் 
                 குடும்பம் ;வேறொரு பந்துக்கு பெயர் நட்பு;


                 மற்றொரு பந்துக்கு பெயர் உடல்நலம் ;
                 இந்த நான்கு பந்துகளும் விழுந்து விடாமல் கடைசி வரை 
                 கரை சேர்பவனே கடமை வீரன் .


                 நான்கு பந்துகளில் ஒன்று தான் ரப்பர் பந்து.
                அது தொழில் எனும் பந்து கீழே விழுந்தாலும் உடையாது ;
                கைக்கு திரும்பிவிடும் .


                 மற்ற மூன்று பந்துகளும் கண்ணாடி பந்துகள் கீழே
                 விழுந்தால் உடைந்து விடும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 11, 2017 10:40 am

கேள்வி : வாழ்க்கை என்பது ....?-


 பதில் :  கல்யாணத்திற்கும் இழவிற்கும் ஆள் சேர்க்கும் போராட்டம் .
----
கேள்வி : யார்  ஞானி ?
-


 பதில்  :   நான்மறையை கற்றவன் அல்லன் ஞானி
                " நான்" மறையக் கற்றவனே ஞானி.


கேள்வி :சேமிப்பு எப்படி இருக்க வேண்டும்? 
-
பதில் :    சேமிப்பு மூன்றாக இருக்க வேண்டும்
                 சோறு 
                 அரிசி 
                 விதைநெல் என்பதை போல 
                 சோறு - இன்றையத்தேவை 
                 அரிசி - நாளையத்தேவை 
                 விதைநெல் - எதிர்காலத்தேவை 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 11, 2017 10:41 am

கேள்வி :வாழ்க்கை எங்கே இருக்கிறது?
-
பதில்:      இன்னும் கொஞ்சம் பசியுள்ளபோதே நிறுத்திவிட 
                 வேண்டும் உணவை;
                 இன்னும் கொஞ்சம் சக்தியுள்ளபோதே அடக்கிவிட 
                 வேண்டும் கலவியை;
                 இன்னும் கொஞ்சம் ஈட்ட முடியும் போதே துரத்திவிட 
                 வேண்டும் பணத்தை.
                 இன்னும் கொஞ்சம் வாழமுடியும் போதே விட்டுவிட 
                 வேண்டும் மூச்சை.
                 இந்த முயற்சிகளுக்கும் - முடியாமைகளுக்கும் 
                 இடைவெளியில் பாசியாய் மிதந்து கொண்டிருக்கிறது 
                 பாவப்பட்ட மனித வாழ்க்கை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 11, 2017 10:43 am

கேள்வி:  ஒரு பெயரைக்கொண்டு ஒருவரின் எதிர்காலத்தை 
                 கண்டுபிடிக்க முடியுமா?
-
பதில் :    எதிர்காலம் தெரியுமோ இல்லையோ.... சில பெயர்களை 
                 கொண்டு நிகழ்காலம் கண்டுபிடிக்க முடியும் 
                 குப்புஸ்வாமி
                 குப்புசாமி 
                 குப்பு 
                 குப்பன் 
                 இந்த நான்கும் வெறும் பெயர்கள் மட்டுமல்ல; வர்க்க 
                அடுக்குகள் ஜாதி -பொருளாதாரம் - வாழ்நிலை - மனநிலை 
                போன்றவற்றை மங்கலாக காட்டக்கூடிய கண்ணாடிகள்தாம்
                இந்தப்பெயர்கள்.
--------------
-
கேள்வி உங்கள் மகன்களை என்ன சொல்லி வளர்த்திருக்கிறீர்கள்?
-
பதில்:     போராடுங்கள்!
                செருப்பு தைத்தாலும் செயற்கைகொள் செய்தாலும் அதில் 
                முதலிடத்தில் இருங்கள்!
                 எந்தப் போர்க்களத்திலும் உங்கள் முதல் ஆயுதம் சத்தியமாக 
                 இருக்கட்டும். சத்தியம் உங்கள் பகைவரின் வலிமை 
                 பாதியாகி விடும்.
                 உங்கள் வெற்றி தனிமனித வெற்றியாக குறுகி விடாமல் 
                 சமூக வெற்றியாக நீளட்டும்.
                 எந்த வெற்றியும் மனித நேயத்தில் நீளட்டும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 11, 2017 10:45 am

. சலிக்காத பத்து?
ஜன்னலோர மழை .
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Vairabirds
[size][url][/url][/size]
தலைக்குமேல் பறந்து போகும் பறவைப் பந்தல்.

உதவி பெற்றவரின் ஆனந்தக் கண்ணீர்.
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Vairakiss
[size][url][/url][/size]
ஒவ்வொரு முறையும் முதல் முத்தம்.

சாலையோர மரங்கள் .
மலைகோதும் மேகம்.
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Vairajas
[size][url][/url][/size]
மல்லிகை வாசம்.

கடந்து போகும் ரயில்.
பொன்மாலைப் பொழுது.
போயிட்டு வா மகனே!


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 11, 2017 1:18 pm

   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) W4oZmlDyS92q6d4e4RPy+20170811_130301_resized(1)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 11, 2017 5:31 pm

வைர(ம்) முத்து மாணிக்கம் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக