புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
58 Posts - 60%
heezulia
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
2 Posts - 2%
Rathinavelu
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
1 Post - 1%
mini
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
1 Post - 1%
balki1949
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
415 Posts - 60%
heezulia
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
230 Posts - 33%
mohamed nizamudeen
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
21 Posts - 3%
prajai
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
4 Posts - 1%
mini
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
2 Posts - 0%
Guna.D
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பாற்கடல்" - கேள்வி-பதில் (தொடர் பதிவு)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 11, 2017 10:34 am

கவிப்பேரரசு வைரமுத்துவின் "பாற்கடல்" - 
கேள்வி-பதில் தொகுப்பு புத்தகத்திலிருந்து
-
வெளியீடு : சூர்யா பதிப்பகம் 

விலை : ரூ.150 
பக்கங்கள்- 308 


--------------------------------------------------.


காலையில் எழுந்ததும் என் கண்ணில் படுமாறு 
ஒரு வாசகம் சொல்லுங்களேன் ...

---
பதில் :  
 "நின்ற இடத்தில நிற்க வேண்டுமா ?
                ஓடிக்கொண்டே இரு "

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 11, 2017 10:39 am

                 கேள்வி : நான்கு பந்துகளை வைத்து சொன்ன வாழ்க்கை தத்துவம்...
-
பதில் :   " ஒவ்வொரு மனிதனும் நான்கு வகை பந்துகளோடு 
                 பயணமாகிறான் .


                 வலக்கரத்தில் ஒரு பந்து ;இடக்கரத்தில் ஒரு பந்து 
                 வலகக்கத்தில் ஒரு பந்து;  இடக்கக்கத்தில் ஒரு பந்து ;


                 ஒரு பந்துக்கு பெயர் தொழில் ;இன்னொரு பந்துக்கு பெயர் 
                 குடும்பம் ;வேறொரு பந்துக்கு பெயர் நட்பு;


                 மற்றொரு பந்துக்கு பெயர் உடல்நலம் ;
                 இந்த நான்கு பந்துகளும் விழுந்து விடாமல் கடைசி வரை 
                 கரை சேர்பவனே கடமை வீரன் .


                 நான்கு பந்துகளில் ஒன்று தான் ரப்பர் பந்து.
                அது தொழில் எனும் பந்து கீழே விழுந்தாலும் உடையாது ;
                கைக்கு திரும்பிவிடும் .


                 மற்ற மூன்று பந்துகளும் கண்ணாடி பந்துகள் கீழே
                 விழுந்தால் உடைந்து விடும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 11, 2017 10:40 am

கேள்வி : வாழ்க்கை என்பது ....?-


 பதில் :  கல்யாணத்திற்கும் இழவிற்கும் ஆள் சேர்க்கும் போராட்டம் .
----
கேள்வி : யார்  ஞானி ?
-


 பதில்  :   நான்மறையை கற்றவன் அல்லன் ஞானி
                " நான்" மறையக் கற்றவனே ஞானி.


கேள்வி :சேமிப்பு எப்படி இருக்க வேண்டும்? 
-
பதில் :    சேமிப்பு மூன்றாக இருக்க வேண்டும்
                 சோறு 
                 அரிசி 
                 விதைநெல் என்பதை போல 
                 சோறு - இன்றையத்தேவை 
                 அரிசி - நாளையத்தேவை 
                 விதைநெல் - எதிர்காலத்தேவை 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 11, 2017 10:41 am

கேள்வி :வாழ்க்கை எங்கே இருக்கிறது?
-
பதில்:      இன்னும் கொஞ்சம் பசியுள்ளபோதே நிறுத்திவிட 
                 வேண்டும் உணவை;
                 இன்னும் கொஞ்சம் சக்தியுள்ளபோதே அடக்கிவிட 
                 வேண்டும் கலவியை;
                 இன்னும் கொஞ்சம் ஈட்ட முடியும் போதே துரத்திவிட 
                 வேண்டும் பணத்தை.
                 இன்னும் கொஞ்சம் வாழமுடியும் போதே விட்டுவிட 
                 வேண்டும் மூச்சை.
                 இந்த முயற்சிகளுக்கும் - முடியாமைகளுக்கும் 
                 இடைவெளியில் பாசியாய் மிதந்து கொண்டிருக்கிறது 
                 பாவப்பட்ட மனித வாழ்க்கை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 11, 2017 10:43 am

கேள்வி:  ஒரு பெயரைக்கொண்டு ஒருவரின் எதிர்காலத்தை 
                 கண்டுபிடிக்க முடியுமா?
-
பதில் :    எதிர்காலம் தெரியுமோ இல்லையோ.... சில பெயர்களை 
                 கொண்டு நிகழ்காலம் கண்டுபிடிக்க முடியும் 
                 குப்புஸ்வாமி
                 குப்புசாமி 
                 குப்பு 
                 குப்பன் 
                 இந்த நான்கும் வெறும் பெயர்கள் மட்டுமல்ல; வர்க்க 
                அடுக்குகள் ஜாதி -பொருளாதாரம் - வாழ்நிலை - மனநிலை 
                போன்றவற்றை மங்கலாக காட்டக்கூடிய கண்ணாடிகள்தாம்
                இந்தப்பெயர்கள்.
--------------
-
கேள்வி உங்கள் மகன்களை என்ன சொல்லி வளர்த்திருக்கிறீர்கள்?
-
பதில்:     போராடுங்கள்!
                செருப்பு தைத்தாலும் செயற்கைகொள் செய்தாலும் அதில் 
                முதலிடத்தில் இருங்கள்!
                 எந்தப் போர்க்களத்திலும் உங்கள் முதல் ஆயுதம் சத்தியமாக 
                 இருக்கட்டும். சத்தியம் உங்கள் பகைவரின் வலிமை 
                 பாதியாகி விடும்.
                 உங்கள் வெற்றி தனிமனித வெற்றியாக குறுகி விடாமல் 
                 சமூக வெற்றியாக நீளட்டும்.
                 எந்த வெற்றியும் மனித நேயத்தில் நீளட்டும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 11, 2017 10:45 am

. சலிக்காத பத்து?
ஜன்னலோர மழை .
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Vairabirds
[size][url][/url][/size]
தலைக்குமேல் பறந்து போகும் பறவைப் பந்தல்.

உதவி பெற்றவரின் ஆனந்தக் கண்ணீர்.
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Vairakiss
[size][url][/url][/size]
ஒவ்வொரு முறையும் முதல் முத்தம்.

சாலையோர மரங்கள் .
மலைகோதும் மேகம்.
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Vairajas
[size][url][/url][/size]
மல்லிகை வாசம்.

கடந்து போகும் ரயில்.
பொன்மாலைப் பொழுது.
போயிட்டு வா மகனே!


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 11, 2017 1:18 pm

   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) W4oZmlDyS92q6d4e4RPy+20170811_130301_resized(1)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 11, 2017 5:31 pm

வைர(ம்) முத்து மாணிக்கம் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக