புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை !
Page 1 of 1 •
பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை !
1940- 1970 ஆண்டுகளில் பிறந்தோர் பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை வாழ்ந்தவர்கள்!
அந்நாட்களில் பல வீடுகளில் பழைய சைக்கிள்தான் இருக்கும் ! அதனோடு மல்லாடுவதுதான் அந்த ‘வாழ்க்கை’!
சைக்கிள் ஓடிக்கொண்டே இருக்கும் ; திடீரென்று கால் விசுக்விசுக் கென்று வேகமாகக் கீழும் மேலும் போய்வரும் ! என்னடாவென்று பார்த்தால் செயின் கழன்றுகொள்ளும் ! செயின் அறுந்துபோகாமல் இருந்தால் அவன் அதிர்ஷ்டம் ! சைக்கிளை ஓரமாக நிறுத்தி , செயினின் ஒரு பகுதியைப் பெரிய பல்லுச் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு மெதுவாகச் சுற்றவேண்டும்; செயின் இரு சக்கரங்களிலும் பொருந்தும் ; பிறகு வண்டி ஓடும் !
வண்டி ஓடிக்கொண்டே இருக்கும் ; திடீரென்று ஒரு பெடல் கீழே விழுந்துவிடும் ! கொஞ்ச தூரம் போனதும் வண்டியை நிறுத்திவிட்டு ஆள் மட்டும் நடந்துவந்து விழுந்து கிடக்கும் பெடலை எடுத்துவந்து உரிய இடத்தில் செருகிப் பலம்கொண்டமட்டும் திருகி நிலைநிறுத்துவார் ! பிறகு வண்டி ஓடும் ! ஓரிடத்தில் வண்டியை நிறுத்த ஸ்டாண்டைப் போடுவார்; ஸ்டாண்ட் நேரே நின்றால் அல்லவா வண்டி நிற்கும்? ஸ்டாண்ட் பெடல் இருக்கும் பக்கமாக நகர்ந்தபடி போகவே , வண்டி ஒருபக்கமாகச் சாயும் ! அதைச் செயின் மாட்டியதுபோல உடனே சரிசெய்ய முடியாது என்பதால் வண்டியை நிறுத்த ஒரு மரத்தைத் தேடுவார் ! அந்தக் காலத்தில் கடைகளிளின் முன்னே இருக்கும் மரங்கள் பயன்பட்டது சைக்கிளைச் சாய்த்து நிறுத்துவதற்காகத்தான் !
ஏதோ ஒருகாரணத்தினால் வண்டி கீழே சாய்ந்தால் முதலில் கோணிக்கொள்வது ஹாண்டில்பார்தான் ! அதை எப்படிச் சரிப்படுத்துவர்? கவட்டுக்குள் முன் சக்கரத்தை நுழைத்து இறுக்கமாக இரு தொடைகளாலும் பிடித்துக்கொண்டு இரு கைகளாலும் ஹாண்டில்பாரைப் பிடித்து ஒரு திருகுத் திருகுவார்; ஹாண்டில்பார் நேராகிவிடும் !
வண்டியில் போய்க்கொண்டே இருப்பார்; திடீரென்று பின் வீல் தகர ரிம் மட்டும் உருளும் சத்தம் வரும் ; அவருக்குத் தெரிந்துவிடும்; சைக்கிள் பஞ்சர் என்று ! பக்கத்தில் சைக்கிள் கடையைத்தேடித் தள்ளிக்கொண்டு போவார்; அங்கேபோய் வீலைப் பிரித்து டியூப்பை வெளியே எடுத்தால் , அதில் பஞ்சர் புதிதாக ஒட்டுவதற்கு இடமே இருக்காது ; எல்லா இடத்திலும் ஏற்கனவே பஞ்சர் ஒட்டியிருக்கும் ! ஒரு சிறு பையன் விசுக் விசுக்கென்று காத்தடிக்க கடைக்காரர் பஞ்சர் ஆகியிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துப் பஞ்சர் ஒட்டிக்கொடுப்பார்! பஞ்சர் ஒட்டுவதற்கு ஒரு அணா அப்போது! கடைக்காரர் காற்றை அடித்துச் சைக்கிளைக் கொடுக்கும்போது வண்டிக்காரர் வலது கையால் கார்று நிறைய உள்ளதா? நிற்குதா ? என்று சோதித்துவிட்டுத்தான் வண்டியைக் கிளப்புவார் !
ஒரு காலத்தில் முனிசிபாலிடிகளில் சைக்கிளுக்கு வரி(லைசென்ஸ்) உண்டு ! இரண்டு ரூபாய்தான் வரி, ஒரு வருடத்திற்கு! அதைப் பலபேர் கட்டமாட்டார்கள்! வரிகட்டியவர்களுக்கு ஒரு தகர வில்லை கொடுப்பார்கள்! அந்தத் தகர வில்லையை ஹாண்டில்பாருக்குக் கீழே வைத்து நட்டைப் போட்டுத் திருகிவைத்திருக்கவேண்டும் ! திடீரென்று ஒருநாள் , ஒரு ஆள் அபாயச் சங்கு ஊதுவான்! “யோவ் ! அந்த முக்கில் லைசென்ஸ் பிடிக்கிறார்கள்!” என்று எச்சரிப்பான் ! உடனே அனைவரும் உஷாராகிவிடுவார்கள்! வழக்கமான தெருக்களைத் தவிர்த்து, வேறு வேறு சந்துகளில் விழுந்து போவார்கள் !
அதைப்போலவே இரவு நேரங்களில் சைக்கிளின் முன்பாக விளக்கவைத்திருக்கவேண்டும் ! மண்ணெண்ணெய் விளக்கைத்தான் பலரும் வைத்திருப்பர் ! மேடுபள்ளங்களில் வண்டி செல்வதால் மண்ணெண்ணெய் சிதறி அந்த விளக்கில் தீப்பற்றிக்கொள்ளும் ! தீ திபு திபு என்று எரியும் போதுதான் ஓட்டுபவர் கவனிப்பார்; இல்லையென்றால் யாராவது நடந்து செல்பவர், “யோவ் தீய்யா!” என்று அலறும்போது ஓட்டுபவருக்குத் தெரியவரும் ! பிறகு ஊதி அணைக்கமுடிந்தால் அணைப்பார்; இல்லையென்றால், மண்ணைப்போட்டு தீயை அணைப்பார் !
சைக்கிள் மணி என இருக்கத்தான் செய்யும் ; ஆனால் அதன் உண்மையான ஓசையை யாரும் கேட்டதில்லை! மணியின் ஸ்பிரிங் உடைந்திருக்கும்; அதனால் என்னதான் பலம் கொண்டு அழுத்தினாலும் ‘கிடுக்குக் கிடுக்கு’ என்றுதான் சத்தம் வரும் !அந்த ஓசைக்கு அன்றைய ‘பாதசாரிக’ளும் பழகிப்போனார்கள்!
இப்படியாக அந்த நாள் ‘சைக்கிள் வாழ்க்கை’ தனிச் சுவைகொண்டதுதாங்க!
***
1940- 1970 ஆண்டுகளில் பிறந்தோர் பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை வாழ்ந்தவர்கள்!
அந்நாட்களில் பல வீடுகளில் பழைய சைக்கிள்தான் இருக்கும் ! அதனோடு மல்லாடுவதுதான் அந்த ‘வாழ்க்கை’!
சைக்கிள் ஓடிக்கொண்டே இருக்கும் ; திடீரென்று கால் விசுக்விசுக் கென்று வேகமாகக் கீழும் மேலும் போய்வரும் ! என்னடாவென்று பார்த்தால் செயின் கழன்றுகொள்ளும் ! செயின் அறுந்துபோகாமல் இருந்தால் அவன் அதிர்ஷ்டம் ! சைக்கிளை ஓரமாக நிறுத்தி , செயினின் ஒரு பகுதியைப் பெரிய பல்லுச் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு மெதுவாகச் சுற்றவேண்டும்; செயின் இரு சக்கரங்களிலும் பொருந்தும் ; பிறகு வண்டி ஓடும் !
வண்டி ஓடிக்கொண்டே இருக்கும் ; திடீரென்று ஒரு பெடல் கீழே விழுந்துவிடும் ! கொஞ்ச தூரம் போனதும் வண்டியை நிறுத்திவிட்டு ஆள் மட்டும் நடந்துவந்து விழுந்து கிடக்கும் பெடலை எடுத்துவந்து உரிய இடத்தில் செருகிப் பலம்கொண்டமட்டும் திருகி நிலைநிறுத்துவார் ! பிறகு வண்டி ஓடும் ! ஓரிடத்தில் வண்டியை நிறுத்த ஸ்டாண்டைப் போடுவார்; ஸ்டாண்ட் நேரே நின்றால் அல்லவா வண்டி நிற்கும்? ஸ்டாண்ட் பெடல் இருக்கும் பக்கமாக நகர்ந்தபடி போகவே , வண்டி ஒருபக்கமாகச் சாயும் ! அதைச் செயின் மாட்டியதுபோல உடனே சரிசெய்ய முடியாது என்பதால் வண்டியை நிறுத்த ஒரு மரத்தைத் தேடுவார் ! அந்தக் காலத்தில் கடைகளிளின் முன்னே இருக்கும் மரங்கள் பயன்பட்டது சைக்கிளைச் சாய்த்து நிறுத்துவதற்காகத்தான் !
ஏதோ ஒருகாரணத்தினால் வண்டி கீழே சாய்ந்தால் முதலில் கோணிக்கொள்வது ஹாண்டில்பார்தான் ! அதை எப்படிச் சரிப்படுத்துவர்? கவட்டுக்குள் முன் சக்கரத்தை நுழைத்து இறுக்கமாக இரு தொடைகளாலும் பிடித்துக்கொண்டு இரு கைகளாலும் ஹாண்டில்பாரைப் பிடித்து ஒரு திருகுத் திருகுவார்; ஹாண்டில்பார் நேராகிவிடும் !
வண்டியில் போய்க்கொண்டே இருப்பார்; திடீரென்று பின் வீல் தகர ரிம் மட்டும் உருளும் சத்தம் வரும் ; அவருக்குத் தெரிந்துவிடும்; சைக்கிள் பஞ்சர் என்று ! பக்கத்தில் சைக்கிள் கடையைத்தேடித் தள்ளிக்கொண்டு போவார்; அங்கேபோய் வீலைப் பிரித்து டியூப்பை வெளியே எடுத்தால் , அதில் பஞ்சர் புதிதாக ஒட்டுவதற்கு இடமே இருக்காது ; எல்லா இடத்திலும் ஏற்கனவே பஞ்சர் ஒட்டியிருக்கும் ! ஒரு சிறு பையன் விசுக் விசுக்கென்று காத்தடிக்க கடைக்காரர் பஞ்சர் ஆகியிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துப் பஞ்சர் ஒட்டிக்கொடுப்பார்! பஞ்சர் ஒட்டுவதற்கு ஒரு அணா அப்போது! கடைக்காரர் காற்றை அடித்துச் சைக்கிளைக் கொடுக்கும்போது வண்டிக்காரர் வலது கையால் கார்று நிறைய உள்ளதா? நிற்குதா ? என்று சோதித்துவிட்டுத்தான் வண்டியைக் கிளப்புவார் !
ஒரு காலத்தில் முனிசிபாலிடிகளில் சைக்கிளுக்கு வரி(லைசென்ஸ்) உண்டு ! இரண்டு ரூபாய்தான் வரி, ஒரு வருடத்திற்கு! அதைப் பலபேர் கட்டமாட்டார்கள்! வரிகட்டியவர்களுக்கு ஒரு தகர வில்லை கொடுப்பார்கள்! அந்தத் தகர வில்லையை ஹாண்டில்பாருக்குக் கீழே வைத்து நட்டைப் போட்டுத் திருகிவைத்திருக்கவேண்டும் ! திடீரென்று ஒருநாள் , ஒரு ஆள் அபாயச் சங்கு ஊதுவான்! “யோவ் ! அந்த முக்கில் லைசென்ஸ் பிடிக்கிறார்கள்!” என்று எச்சரிப்பான் ! உடனே அனைவரும் உஷாராகிவிடுவார்கள்! வழக்கமான தெருக்களைத் தவிர்த்து, வேறு வேறு சந்துகளில் விழுந்து போவார்கள் !
அதைப்போலவே இரவு நேரங்களில் சைக்கிளின் முன்பாக விளக்கவைத்திருக்கவேண்டும் ! மண்ணெண்ணெய் விளக்கைத்தான் பலரும் வைத்திருப்பர் ! மேடுபள்ளங்களில் வண்டி செல்வதால் மண்ணெண்ணெய் சிதறி அந்த விளக்கில் தீப்பற்றிக்கொள்ளும் ! தீ திபு திபு என்று எரியும் போதுதான் ஓட்டுபவர் கவனிப்பார்; இல்லையென்றால் யாராவது நடந்து செல்பவர், “யோவ் தீய்யா!” என்று அலறும்போது ஓட்டுபவருக்குத் தெரியவரும் ! பிறகு ஊதி அணைக்கமுடிந்தால் அணைப்பார்; இல்லையென்றால், மண்ணைப்போட்டு தீயை அணைப்பார் !
சைக்கிள் மணி என இருக்கத்தான் செய்யும் ; ஆனால் அதன் உண்மையான ஓசையை யாரும் கேட்டதில்லை! மணியின் ஸ்பிரிங் உடைந்திருக்கும்; அதனால் என்னதான் பலம் கொண்டு அழுத்தினாலும் ‘கிடுக்குக் கிடுக்கு’ என்றுதான் சத்தம் வரும் !அந்த ஓசைக்கு அன்றைய ‘பாதசாரிக’ளும் பழகிப்போனார்கள்!
இப்படியாக அந்த நாள் ‘சைக்கிள் வாழ்க்கை’ தனிச் சுவைகொண்டதுதாங்க!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நல்ல அனுபவம் -மலரும் நினைவுகள்.--ரசித்தேன்.
2 ரூபாய் முனிசிபல் வரி.
இது காமராஜர் காலத்திலோ அல்லது MGR காலத்திலேயோ நீக்கப்பட்டது.
இருவர் சவாரி செய்வதும் தடை செய்யப்பட்டு , MGR இருவர் போகலாம் என்று
அனுமதி கொடுத்தார்.
அந்த காலத்தில் நான் அனுபவப்பட்ட தமாஷ்.
ஒரு நாள் வேகமாக சைக்கிளில் போகும் போது ,
பஸ்ஸில் foot board இல் போய் கொண்டு இருந்த ரெண்டு பள்ளி சிறுவர்கள் .
"யோவ் ,பெடலில் காத்து இல்லை ,பாத்து பாத்து" என கத்த ,
நான் பயந்து போய் ,கீழே இறங்கி , காற்றை செக் பண்ண , பிறகுதான்
அவர்கள் கூறிய வார்த்தை மண்டையில் உரைத்தது.
அதற்குள் பஸ்ஸும் போய் விட்டது. பசங்க தூரத்தில் கை ஆட்டுவது தெரிந்தது .
மனதில் சிறிது வெட்கம் /பிறகு புன்னகை. ...
ரமணியன்
2 ரூபாய் முனிசிபல் வரி.
இது காமராஜர் காலத்திலோ அல்லது MGR காலத்திலேயோ நீக்கப்பட்டது.
இருவர் சவாரி செய்வதும் தடை செய்யப்பட்டு , MGR இருவர் போகலாம் என்று
அனுமதி கொடுத்தார்.
அந்த காலத்தில் நான் அனுபவப்பட்ட தமாஷ்.
ஒரு நாள் வேகமாக சைக்கிளில் போகும் போது ,
பஸ்ஸில் foot board இல் போய் கொண்டு இருந்த ரெண்டு பள்ளி சிறுவர்கள் .
"யோவ் ,பெடலில் காத்து இல்லை ,பாத்து பாத்து" என கத்த ,
நான் பயந்து போய் ,கீழே இறங்கி , காற்றை செக் பண்ண , பிறகுதான்
அவர்கள் கூறிய வார்த்தை மண்டையில் உரைத்தது.
அதற்குள் பஸ்ஸும் போய் விட்டது. பசங்க தூரத்தில் கை ஆட்டுவது தெரிந்தது .
மனதில் சிறிது வெட்கம் /பிறகு புன்னகை. ...
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
அருமை ! " பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை " என்ற தலைப்பில் தங்களுடைய சைக்கிள் அனுபவத்தை மிகுந்த நகைச்சுவையோடு கொடுத்த விதம் மிகவும் அருமை !
அருமை ! " பழைய சைக்கிளோடு ஒரு வாழ்க்கை " என்ற தலைப்பில் தங்களுடைய சைக்கிள் அனுபவத்தை மிகுந்த நகைச்சுவையோடு கொடுத்த விதம் மிகவும் அருமை !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
நன்றி ரமணியன், ஜெகதீசன் அவர்களே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|