Latest topics
» கருத்துப்படம் 05/10/2024by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"பாற்கடல்" - கேள்வி-பதில் (தொடர் பதிவு)
2 posters
Page 1 of 1
"பாற்கடல்" - கேள்வி-பதில் (தொடர் பதிவு)
கவிப்பேரரசு வைரமுத்துவின் "பாற்கடல்" -
கேள்வி-பதில் தொகுப்பு புத்தகத்திலிருந்து
-
வெளியீடு : சூர்யா பதிப்பகம்
விலை : ரூ.150
பக்கங்கள்- 308
--------------------------------------------------.
காலையில் எழுந்ததும் என் கண்ணில் படுமாறு
ஒரு வாசகம் சொல்லுங்களேன் ...
---
பதில் :
"நின்ற இடத்தில நிற்க வேண்டுமா ?
ஓடிக்கொண்டே இரு "
கேள்வி-பதில் தொகுப்பு புத்தகத்திலிருந்து
-
வெளியீடு : சூர்யா பதிப்பகம்
விலை : ரூ.150
பக்கங்கள்- 308
--------------------------------------------------.
காலையில் எழுந்ததும் என் கண்ணில் படுமாறு
ஒரு வாசகம் சொல்லுங்களேன் ...
---
பதில் :
"நின்ற இடத்தில நிற்க வேண்டுமா ?
ஓடிக்கொண்டே இரு "
Re: "பாற்கடல்" - கேள்வி-பதில் (தொடர் பதிவு)
கேள்வி : நான்கு பந்துகளை வைத்து சொன்ன வாழ்க்கை தத்துவம்...
-
பதில் : " ஒவ்வொரு மனிதனும் நான்கு வகை பந்துகளோடு
பயணமாகிறான் .
வலக்கரத்தில் ஒரு பந்து ;இடக்கரத்தில் ஒரு பந்து
வலகக்கத்தில் ஒரு பந்து; இடக்கக்கத்தில் ஒரு பந்து ;
ஒரு பந்துக்கு பெயர் தொழில் ;இன்னொரு பந்துக்கு பெயர்
குடும்பம் ;வேறொரு பந்துக்கு பெயர் நட்பு;
மற்றொரு பந்துக்கு பெயர் உடல்நலம் ;
இந்த நான்கு பந்துகளும் விழுந்து விடாமல் கடைசி வரை
கரை சேர்பவனே கடமை வீரன் .
நான்கு பந்துகளில் ஒன்று தான் ரப்பர் பந்து.
அது தொழில் எனும் பந்து கீழே விழுந்தாலும் உடையாது ;
கைக்கு திரும்பிவிடும் .
மற்ற மூன்று பந்துகளும் கண்ணாடி பந்துகள் கீழே
விழுந்தால் உடைந்து விடும்.
-
பதில் : " ஒவ்வொரு மனிதனும் நான்கு வகை பந்துகளோடு
பயணமாகிறான் .
வலக்கரத்தில் ஒரு பந்து ;இடக்கரத்தில் ஒரு பந்து
வலகக்கத்தில் ஒரு பந்து; இடக்கக்கத்தில் ஒரு பந்து ;
ஒரு பந்துக்கு பெயர் தொழில் ;இன்னொரு பந்துக்கு பெயர்
குடும்பம் ;வேறொரு பந்துக்கு பெயர் நட்பு;
மற்றொரு பந்துக்கு பெயர் உடல்நலம் ;
இந்த நான்கு பந்துகளும் விழுந்து விடாமல் கடைசி வரை
கரை சேர்பவனே கடமை வீரன் .
நான்கு பந்துகளில் ஒன்று தான் ரப்பர் பந்து.
அது தொழில் எனும் பந்து கீழே விழுந்தாலும் உடையாது ;
கைக்கு திரும்பிவிடும் .
மற்ற மூன்று பந்துகளும் கண்ணாடி பந்துகள் கீழே
விழுந்தால் உடைந்து விடும்.
Re: "பாற்கடல்" - கேள்வி-பதில் (தொடர் பதிவு)
கேள்வி : வாழ்க்கை என்பது ....?-
பதில் : கல்யாணத்திற்கும் இழவிற்கும் ஆள் சேர்க்கும் போராட்டம் .
----
கேள்வி : யார் ஞானி ?
-
பதில் : நான்மறையை கற்றவன் அல்லன் ஞானி
" நான்" மறையக் கற்றவனே ஞானி.
கேள்வி :சேமிப்பு எப்படி இருக்க வேண்டும்?
-
பதில் : சேமிப்பு மூன்றாக இருக்க வேண்டும்
சோறு
அரிசி
விதைநெல் என்பதை போல
சோறு - இன்றையத்தேவை
அரிசி - நாளையத்தேவை
விதைநெல் - எதிர்காலத்தேவை
பதில் : கல்யாணத்திற்கும் இழவிற்கும் ஆள் சேர்க்கும் போராட்டம் .
----
கேள்வி : யார் ஞானி ?
-
பதில் : நான்மறையை கற்றவன் அல்லன் ஞானி
" நான்" மறையக் கற்றவனே ஞானி.
கேள்வி :சேமிப்பு எப்படி இருக்க வேண்டும்?
-
பதில் : சேமிப்பு மூன்றாக இருக்க வேண்டும்
சோறு
அரிசி
விதைநெல் என்பதை போல
சோறு - இன்றையத்தேவை
அரிசி - நாளையத்தேவை
விதைநெல் - எதிர்காலத்தேவை
Re: "பாற்கடல்" - கேள்வி-பதில் (தொடர் பதிவு)
கேள்வி :வாழ்க்கை எங்கே இருக்கிறது?
-
பதில்: இன்னும் கொஞ்சம் பசியுள்ளபோதே நிறுத்திவிட
வேண்டும் உணவை;
இன்னும் கொஞ்சம் சக்தியுள்ளபோதே அடக்கிவிட
வேண்டும் கலவியை;
இன்னும் கொஞ்சம் ஈட்ட முடியும் போதே துரத்திவிட
வேண்டும் பணத்தை.
இன்னும் கொஞ்சம் வாழமுடியும் போதே விட்டுவிட
வேண்டும் மூச்சை.
இந்த முயற்சிகளுக்கும் - முடியாமைகளுக்கும்
இடைவெளியில் பாசியாய் மிதந்து கொண்டிருக்கிறது
பாவப்பட்ட மனித வாழ்க்கை.
-
பதில்: இன்னும் கொஞ்சம் பசியுள்ளபோதே நிறுத்திவிட
வேண்டும் உணவை;
இன்னும் கொஞ்சம் சக்தியுள்ளபோதே அடக்கிவிட
வேண்டும் கலவியை;
இன்னும் கொஞ்சம் ஈட்ட முடியும் போதே துரத்திவிட
வேண்டும் பணத்தை.
இன்னும் கொஞ்சம் வாழமுடியும் போதே விட்டுவிட
வேண்டும் மூச்சை.
இந்த முயற்சிகளுக்கும் - முடியாமைகளுக்கும்
இடைவெளியில் பாசியாய் மிதந்து கொண்டிருக்கிறது
பாவப்பட்ட மனித வாழ்க்கை.
Re: "பாற்கடல்" - கேள்வி-பதில் (தொடர் பதிவு)
கேள்வி: ஒரு பெயரைக்கொண்டு ஒருவரின் எதிர்காலத்தை
கண்டுபிடிக்க முடியுமா?
-
பதில் : எதிர்காலம் தெரியுமோ இல்லையோ.... சில பெயர்களை
கொண்டு நிகழ்காலம் கண்டுபிடிக்க முடியும்
குப்புஸ்வாமி
குப்புசாமி
குப்பு
குப்பன்
இந்த நான்கும் வெறும் பெயர்கள் மட்டுமல்ல; வர்க்க
அடுக்குகள் ஜாதி -பொருளாதாரம் - வாழ்நிலை - மனநிலை
போன்றவற்றை மங்கலாக காட்டக்கூடிய கண்ணாடிகள்தாம்
இந்தப்பெயர்கள்.
--------------
-
கேள்வி உங்கள் மகன்களை என்ன சொல்லி வளர்த்திருக்கிறீர்கள்?
-
பதில்: போராடுங்கள்!
செருப்பு தைத்தாலும் செயற்கைகொள் செய்தாலும் அதில்
முதலிடத்தில் இருங்கள்!
எந்தப் போர்க்களத்திலும் உங்கள் முதல் ஆயுதம் சத்தியமாக
இருக்கட்டும். சத்தியம் உங்கள் பகைவரின் வலிமை
பாதியாகி விடும்.
உங்கள் வெற்றி தனிமனித வெற்றியாக குறுகி விடாமல்
சமூக வெற்றியாக நீளட்டும்.
எந்த வெற்றியும் மனித நேயத்தில் நீளட்டும்.
கண்டுபிடிக்க முடியுமா?
-
பதில் : எதிர்காலம் தெரியுமோ இல்லையோ.... சில பெயர்களை
கொண்டு நிகழ்காலம் கண்டுபிடிக்க முடியும்
குப்புஸ்வாமி
குப்புசாமி
குப்பு
குப்பன்
இந்த நான்கும் வெறும் பெயர்கள் மட்டுமல்ல; வர்க்க
அடுக்குகள் ஜாதி -பொருளாதாரம் - வாழ்நிலை - மனநிலை
போன்றவற்றை மங்கலாக காட்டக்கூடிய கண்ணாடிகள்தாம்
இந்தப்பெயர்கள்.
--------------
-
கேள்வி உங்கள் மகன்களை என்ன சொல்லி வளர்த்திருக்கிறீர்கள்?
-
பதில்: போராடுங்கள்!
செருப்பு தைத்தாலும் செயற்கைகொள் செய்தாலும் அதில்
முதலிடத்தில் இருங்கள்!
எந்தப் போர்க்களத்திலும் உங்கள் முதல் ஆயுதம் சத்தியமாக
இருக்கட்டும். சத்தியம் உங்கள் பகைவரின் வலிமை
பாதியாகி விடும்.
உங்கள் வெற்றி தனிமனித வெற்றியாக குறுகி விடாமல்
சமூக வெற்றியாக நீளட்டும்.
எந்த வெற்றியும் மனித நேயத்தில் நீளட்டும்.
Re: "பாற்கடல்" - கேள்வி-பதில் (தொடர் பதிவு)
. சலிக்காத பத்து?
ஜன்னலோர மழை .
[size][url][/url][/size]ஜன்னலோர மழை .
தலைக்குமேல் பறந்து போகும் பறவைப் பந்தல்.
உதவி பெற்றவரின் ஆனந்தக் கண்ணீர்.
[size][url][/url][/size]உதவி பெற்றவரின் ஆனந்தக் கண்ணீர்.
ஒவ்வொரு முறையும் முதல் முத்தம்.
சாலையோர மரங்கள் .
மலைகோதும் மேகம்.
[size][url][/url][/size]சாலையோர மரங்கள் .
மலைகோதும் மேகம்.
மல்லிகை வாசம்.
கடந்து போகும் ரயில்.
பொன்மாலைப் பொழுது.
போயிட்டு வா மகனே!
கடந்து போகும் ரயில்.
பொன்மாலைப் பொழுது.
போயிட்டு வா மகனே!
Re: "பாற்கடல்" - கேள்வி-பதில் (தொடர் பதிவு)
வைர(ம்) முத்து மாணிக்கம் !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» ஆன்மிகம் - (கேள்வி - பதில்) - தொடர் பதிவு
» ஆன்மிகம்- கேள்வி - பதில் (தொடர் பதிவு)
» அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்)
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
» காரில் பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல் மந்திரி பெயர்; வழக்கு பதிவு
» ஆன்மிகம்- கேள்வி - பதில் (தொடர் பதிவு)
» அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்)
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
» காரில் பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல் மந்திரி பெயர்; வழக்கு பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|