புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_c10ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_m10ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_c10 
15 Posts - 88%
T.N.Balasubramanian
ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_c10ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_m10ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_c10 
1 Post - 6%
Guna.D
ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_c10ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_m10ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_c10ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_m10ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_c10ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_m10ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_c10ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_m10ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_c10 
17 Posts - 4%
prajai
ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_c10ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_m10ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_c10ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_m10ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_c10ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_m10ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_c10 
9 Posts - 2%
Guna.D
ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_c10ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_m10ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_c10ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_m10ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_c10 
4 Posts - 1%
jairam
ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_c10ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_m10ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_c10ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_m10ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம்


   
   
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Thu Dec 03, 2009 6:06 pm


ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Tbltopnews1_30143374205


ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம் Fpnmix_45382326842





நாகப்பட்டினம்: தமிழகத்தில் ஒரே நாளில் பள்ளிக்குழந்தைகள் சென்ற 2 வேன்கள் விபத்தில் சிக்கியது. இதில் ஆசிரியைகள் உள்பட பள்ளிக்குழந்தைகள் 10 பேர் இறந்தனர். 40 பேர் காயமுற்றனர். கவலைக்கிடமான நிலையில் சில குழந்தைகள் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. பள்ளி வேன்களில் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றி ‌வந்ததால் இந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது.



நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கலைவாணி மெகா மெட்ரிக்., மழலை பள்ளியை சேர்ந்த வேன் வழக்கம் போல் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. இந்‌நேரத்தில் கத்திரிபுலம் என்ற பகுதியில் சென்ற வேன் , எதிர்பாராத விதமாக, டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து அருகில் உள்ள குளத்தில் கவிழ்ந்தது.


ஆசிரியையும் பலி: இதில் ஆசிரியை குழந்தைகள் உள்பட 10 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் குழந்தைகள் பலரை உயிருக்கு போராடிய நிலையில் மீட்டுள்ளனர். இந்த வேனில் ஆசிரியைகள் உள்பட 25 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் விபத்தில் சிக்கியுள்ள குழந்தைகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. பல குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


மொபைல் பேசி வந்த வேன் டிரைவர் : இந்த ‌வேனை ஓட்டி வந்த டிரைவர் மொபைல் போன் பேசிக்கொண்டே வந்தார் என வேனில் இருந்த மாணவர்கள் கூறினர். ‌மொபைலில் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு வளைவு வந்தது இதனையடுத்து வேனை திருப்பும்போது இந்த வேன் தடுமாறியது. இதில் கூடுதல் தகவல் ‌என்னவெனில் வேன் மிக பழையதாக இருந்தது. உரிய கண்டிஷனும் இல்லை என அங்கிருந்து நமது செய்தியாளர் தெரிவிக்கிறார். டிரைவரும், கிளீனரும் வேனில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


மருத்துவ பரிசோதனை செய்ய பெற்றோர்கள் எதிர்ப்பு : இறந்த குழந்தைகளின் உடல் மருத்துவ பரிசோதனை ( போஸ்ட் மார்டம் ) செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் முறைப்படி மருத்துவ பரிசோதனை செய்துதான் கொடுப்போம் என மருத்துவர்களும், போலீசாரும் தெரிவித்து விட்டனர்.


நிவாரணம் அறிவிப்பு : இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரமும், ஆசிரியை குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


ஆத்தூரில் மற்‌றொரு விபத்து: சேலம் மாவட்டம் ஆத்தூரில் சென்ற பள்ளி வேன் மரத்தில் மோதியதில் 30 குழந்தைகள் காயமுற்றனர். ஆத்தூர் அருகே சரஸ்வதி மெட்ரிக்., பள்ளியை சேர்ந்த வேன் வழக்கம் போல் பள்ளிக்குழந்தைகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. இதில் 18 பேர் தான் பயணிக்க முடியும். ஆனால் 30 ‌பேரை ஏற்றி சென்றுள்ளனர். நரிக்குறவன் காலனி அருகே நிலைதடுமாறிய வேன் தென்னை மரத்தின் மீது மோதியது. இதில் 30 குழந்தைகள் காயமுற்றனர். டிரைவர் உள்பட 5 பேர் நிலை நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமுற்றவர்கள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் குழந்தைகளின் பெற்றோர்கள் கதறி அழுதபடி நிற்கின்றனர்.


தமிழகத்தில் மழை இருக்கும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. இதனை முன்னிட்டு தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக ஏதும் சேதம் ஏற்படாமல் தடுக்க அரசு நிர்வாகம் உஷாராக இருந்த நேரத்தில் பள்ளி குழந்தைகள் சென்ற வேன் விபத்துக்குள் சிக்கியது.

நன்றி: தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக