புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_lcapகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_voting_barகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_rcap 
44 Posts - 46%
heezulia
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_lcapகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_voting_barகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_rcap 
26 Posts - 27%
mohamed nizamudeen
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_lcapகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_voting_barகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_rcap 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_lcapகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_voting_barகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_lcapகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_voting_barகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_rcap 
4 Posts - 4%
Raji@123
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_lcapகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_voting_barகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_rcap 
3 Posts - 3%
prajai
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_lcapகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_voting_barகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_lcapகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_voting_barகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_lcapகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_voting_barகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_rcap 
2 Posts - 2%
M. Priya
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_lcapகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_voting_barகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_lcapகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_voting_barகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_rcap 
162 Posts - 41%
ayyasamy ram
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_lcapகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_voting_barகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_rcap 
159 Posts - 40%
Dr.S.Soundarapandian
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_lcapகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_voting_barகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_rcap 
21 Posts - 5%
mohamed nizamudeen
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_lcapகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_voting_barகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_lcapகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_voting_barகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_rcap 
8 Posts - 2%
Rathinavelu
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_lcapகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_voting_barகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_lcapகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_voting_barகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_lcapகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_voting_barகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_lcapகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_voting_barகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_lcapகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_voting_barகர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 10, 2017 4:06 am

கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:

மருமகள் பக்கம் நின்று ரூ.4 கோடி ஜீவனாம்சம் வாங்கி கொடுத்த மாமியார் - கோபத்தில் கொந்தளித்த மகன்

கர்நாடகாவில் விவகாரத்து வழக்கு ஒன்றில் மாமியார் ஒருவர் மருமகளின் பக்கம் நின்று, தன் மகனிடம் இருந்து ஜீவனாம்சமாக
ரூ. 4.85 கோடி வாங்கி கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.மறைந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் கஷ்யப்பானவரின்
மகன் தேவானந்த். இவர் கடந்த 2011-ம் ஆண்டு தனது சகோதரியின் மகள் ரம்யாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணம் செய்து
கொண்டார். இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதால் 2012-ம் ஆண்டில் இருந்து தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரம்யா விவகாரத்துக் கோரி பெங்களூரு மாநகர 5-வது கூடுதல் முதன்மை குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜரான ரம்யா, “எனது தாத்தாவும், மாமனாருமான கஷ்யப்பானவரின் கட்டாயத்தின்
பேரிலே தேவானந்த் என்னை திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடம் கூட என்னுடன் வாழாத நிலையில் அவருக்கு வேறு ஒரு
பெண்ணுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இருவரும் தனித்தனியாக வசித்து
வருகிறோம். தற்போது எனக்கு 25 வயது ஆவதால், எனது எதிர்காலத்துக்காக ரூ.5 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும்”என முறையிட்டு
இருந்தார்.
இதையடுத்து நீதிமன்றம் தேவானந்தின் தாய் லட்சுமியை விசாரித்தபோது, “எனது மகனிடம் ஏராளமான சொத்துகள் உள்ளன.
குவாரி தொழில் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கார் பயன்படுத்துகிறார்.
எனவே தேவானந்தால் எனது மருமகளுக்கு ரூ. 5 கோடி ஜீவனாம்சம் வழங்க முடியும்” என மருமகளுக்கு ஆதரவாக சாட்சியம்
அளித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கே.பாக்யா, “இந்து திருமண சட்டம், 1955 பிரிவு 13 (1) , 9 (b)
ஆகியவற்றின்படி இருவருக்கும் விவகாரத்து வழங்கப்படுகிறது. தேவானந்த் தனது முன்னாள் மனைவியின் எதிர்கால தேவைக்காக
ரூ. 4.85 கோடி ஜீவனாம்சமாக வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு வெளியானதும் மருமகளும், மாமியாரும் ஆரத் தழுவி,
அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.
எதிரும் புதிருமான உறவாக கருதப்படும் மாமியார் மருமகள் இருவரும் இவ்வழக்கில் தாயாகவும், மகளாகவும் நடந்துக்கொண்டது
வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது தாயின் இந்த நடவடிக்கையால் தேவானந்த் கோபத்தில் நீதிமன்றத்தைவிட்டு, வேகமாக வெளியேறினார்.

நன்றி தமிழ் ஹிந்து.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 10, 2017 4:13 am

மிகவும் ஆச்சரியமாக மனிதத்தன்மையுடன் உள்ளது.
ஒரு வேளை, 2 ம் மருமகளை விட முதல் மருமகளை
இவருக்கு பிடித்து விட்டு இருக்கும். எப்பிடி இருப்பினும்
வரவேற்கத்தக்கது.

மாமியாருக்கு ஜே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 10, 2017 5:42 am

மாமியாருக்கு மருமகள் , அவரது மகள் வழி பேத்தி
என்பதாலும் பாசம் அதிகமாக இருந்திருக்க வேண்டும்...!!
-
--------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 10, 2017 8:17 am

இருக்கும் இருக்கும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Aug 10, 2017 10:18 am

பேத்தி என்ற பாசம்தான் பீரிட்டுள்ளது . இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 10, 2017 2:08 pm

ayyasamy ram wrote:மாமியாருக்கு மருமகள் , அவரது மகள் வழி பேத்தி
என்பதாலும் பாசம் அதிகமாக இருந்திருக்க வேண்டும்...!!
-
--------------
மேற்கோள் செய்த பதிவு: 1246430

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக