புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
2019ல் அரசியலை துறந்து இருப்பேன்: வெங்கையா நாயுடு
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
2019ல் அரசியலை துறந்து இருப்பேன்: வெங்கையா நாயுடு
ஐதராபாத்: ''துணை ஜனாதிபதியாக ஆகாமல் இருந்து இருந்தால், 2019ம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று இருப்பேன்,'' என, துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கையா நாயுடு கூறினார்.வெங்கையா நாயுடு பார்லிமென்ட் உள்ளேயும், வெளியேயும் பேசிய உரைகள் அடங்கிய புத்தகத்தின் தெலுங்கு பதிப்பு வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. அதில் வெங்கையா நாயுடு பேசியதாவது:
சந்தர்ப்ப சூழ்நிலைகள்
துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதால், நான் வலுக்கட்டாயமாக அரசியல் வாழ்க்கையை துறக்க நேரிட்டது என பலரும் தவறாக பேசுகின்றனர். ஆனால், ' 2019ல் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின், நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன்' என, என் மனைவியிடம் நான் எப்போதோ சொல்லி விட்டேன். அப்போது எனக்கு, 70 வயதாகி இருக்கும். எனவே, கொள்கை ரீதியாக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது சரியாக இருந்து இருக்கும். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலைகளால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அரசியலில் இருந்து விலகி வந்து விட்டேன். துணை ஜனாதிபதியான பிறகு மக்களுடன் கலந்து பேச முடியாது. அப்பதவிக்குரிய சம்பிரதாயங்கள் அதை தடுக்கும். எனினும், அதை சிறை வாழ்க்கை என்று கூறி விட முடியாது. நான் ஏற்கனவே சிறை வாழ்க்கையை அனுபவித்தவன். நாட்டில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலையால் அது நேர்ந்தது. அதற்காக நன்றி கூறி கொள்கிறேன். துணை ஜனாதிபதியான பிறகு சில கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்யும். இருப்பினும், மக்களில் ஒருவராக இருக்க எப்படியும் ஒரு வழியை கண்டுபிடித்து விடுவேன். இனிமேல் நான் அரசியல் பேசக்கூாடது. ஆனால், நாடு மற்றும் மக்களுக்கு கவலை ஏற்படுத்தும் விஷயங்கள் குறித்து பேச முடியும்.
வாஜ்பாய் அரசில்...
நான் மத்திய அமைச்சர் பதவியை விரும்பினேன். எனவே, துணை ஜனாதிபதியாக விருப்பம் இல்லாமல் இருந்தேன் என்றெல்லாம் சிலர் கூறி வருகின்றனர். ஆனால், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பா.ஜ., தேசிய தலைவர் பொறுப்பை ஏற்க, நான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன் என்பதை அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். நான் மீண்டும் மத்திய அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டும் என வாஜ்பாய் கூறிய போது, அப்படி செய்தால் அது எனக்கு பதவியிறக்கமாகவே இருக்கும் என அவரிடம் தெரிவித்து இருந்தேன்.வாரிசு அரசியலை நான் கடுமையாக எதிர்க்கிறேன். எனது மகனும், மகளும் அரசியலில் நுழைய நான் ஒரு போதும் ஆதரவு தெரிவித்தது இல்லை. தத்தமது துறைகளில் கவனம் செலுத்துப்படியே அவர்களிடம் கூறினேன். நான் உயிருடன் இருக்கும் வரை அவர்கள் அரசியலில் நுழைய மாட்டார்கள். இவ்வாறு வெங்கையா பேசினார்.
நன்றி தினமலர்
ரமணியன்
ஐதராபாத்: ''துணை ஜனாதிபதியாக ஆகாமல் இருந்து இருந்தால், 2019ம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று இருப்பேன்,'' என, துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கையா நாயுடு கூறினார்.வெங்கையா நாயுடு பார்லிமென்ட் உள்ளேயும், வெளியேயும் பேசிய உரைகள் அடங்கிய புத்தகத்தின் தெலுங்கு பதிப்பு வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. அதில் வெங்கையா நாயுடு பேசியதாவது:
சந்தர்ப்ப சூழ்நிலைகள்
துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதால், நான் வலுக்கட்டாயமாக அரசியல் வாழ்க்கையை துறக்க நேரிட்டது என பலரும் தவறாக பேசுகின்றனர். ஆனால், ' 2019ல் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின், நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன்' என, என் மனைவியிடம் நான் எப்போதோ சொல்லி விட்டேன். அப்போது எனக்கு, 70 வயதாகி இருக்கும். எனவே, கொள்கை ரீதியாக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது சரியாக இருந்து இருக்கும். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலைகளால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அரசியலில் இருந்து விலகி வந்து விட்டேன். துணை ஜனாதிபதியான பிறகு மக்களுடன் கலந்து பேச முடியாது. அப்பதவிக்குரிய சம்பிரதாயங்கள் அதை தடுக்கும். எனினும், அதை சிறை வாழ்க்கை என்று கூறி விட முடியாது. நான் ஏற்கனவே சிறை வாழ்க்கையை அனுபவித்தவன். நாட்டில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலையால் அது நேர்ந்தது. அதற்காக நன்றி கூறி கொள்கிறேன். துணை ஜனாதிபதியான பிறகு சில கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்யும். இருப்பினும், மக்களில் ஒருவராக இருக்க எப்படியும் ஒரு வழியை கண்டுபிடித்து விடுவேன். இனிமேல் நான் அரசியல் பேசக்கூாடது. ஆனால், நாடு மற்றும் மக்களுக்கு கவலை ஏற்படுத்தும் விஷயங்கள் குறித்து பேச முடியும்.
வாஜ்பாய் அரசில்...
நான் மத்திய அமைச்சர் பதவியை விரும்பினேன். எனவே, துணை ஜனாதிபதியாக விருப்பம் இல்லாமல் இருந்தேன் என்றெல்லாம் சிலர் கூறி வருகின்றனர். ஆனால், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பா.ஜ., தேசிய தலைவர் பொறுப்பை ஏற்க, நான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன் என்பதை அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். நான் மீண்டும் மத்திய அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டும் என வாஜ்பாய் கூறிய போது, அப்படி செய்தால் அது எனக்கு பதவியிறக்கமாகவே இருக்கும் என அவரிடம் தெரிவித்து இருந்தேன்.வாரிசு அரசியலை நான் கடுமையாக எதிர்க்கிறேன். எனது மகனும், மகளும் அரசியலில் நுழைய நான் ஒரு போதும் ஆதரவு தெரிவித்தது இல்லை. தத்தமது துறைகளில் கவனம் செலுத்துப்படியே அவர்களிடம் கூறினேன். நான் உயிருடன் இருக்கும் வரை அவர்கள் அரசியலில் நுழைய மாட்டார்கள். இவ்வாறு வெங்கையா பேசினார்.
நன்றி தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இதை படிக்கும் போது , எனக்கென்னவோ டாக்டர் ராமதாஸ் நினைவு வருகிறது.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வாஜ்பாயைப் பற்றி சொல்லும்போது , Right man in the wrong party என்று சொல்லுவார்கள் . அது இவருக்கும் பொருந்தும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஒரு முறை சென்னையில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் போகும் போது,
சென்னை விமான நிலையத்தில் இவர் எந்த பந்தாவும் இல்லாமல்
இறங்கி வெளி வருவதை கண்டுளேன்.
ரமணியன்
சென்னை விமான நிலையத்தில் இவர் எந்த பந்தாவும் இல்லாமல்
இறங்கி வெளி வருவதை கண்டுளேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» நெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு
» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
» சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
» தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
» வெங்கையா நாயுடு அருணாச்சல் சென்றதற்கு சீனா எதிர்ப்பு: இந்தியா கடுகடுப்பு
» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
» சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
» தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
» வெங்கையா நாயுடு அருணாச்சல் சென்றதற்கு சீனா எதிர்ப்பு: இந்தியா கடுகடுப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|