ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானத்தில் வந்து செயின் பறிப்பு…

2 posters

Go down

விமானத்தில் வந்து செயின் பறிப்பு… Empty விமானத்தில் வந்து செயின் பறிப்பு…

Post by T.N.Balasubramanian Wed Aug 09, 2017 10:01 pm

விமானத்தில் வந்து செயின் பறிப்பு…

விமானத்தில் வந்து செயின் பறிப்பு… சொகுசான வாழ்க்கை… கைதானவர்கள் பின்னணி இதுதான்!


சென்னை மாநகரில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்கள், அப்பகுதியினரை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியது. இதனால் பெண்கள் தனியாக சாலையில் நடக்கவே தயங்கிய நிலை ஏற்பட்டது.  சாலை ஓரத்தில் நடத்து கொண்டிருக்கும் பெண்களிடம் திடீரென பைக்கில் வரும் ஆசாமிகள், கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களின் செயினைப் பறித்துச் செல்லும் சம்பவங்கள் வீடியோக்களில் வைரலாக வலம் வரத்தொடங்கின. 
காவல்துறையினர் பல மாதங்களாக வலைவீசியும், எந்த துப்பும் இல்லாததால் அவர்களை பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் விமானம் மூலம் சென்னை வந்து செயின் பறிப்பு போன்ற குற்றச் செயலில் ஈடுபடுவது தெரியவந்தது. இந்த நிலையில் காவல்துறையினர் அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்தனர். இந்த நிலையில் கடந்த சில மாத காலமாக, பல இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் சஞ்ஜய் மற்றும் சந்தீப் ஆகியோரை சென்னை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் மனோகரன், “சென்னை காவல்துறையால் கைது செய்யப்பட்ட இருவரும் டெல்லி க்ரைம் ஹிஸ்ட்ரி லிஸ்ட்டில் இருக்கிறார்கள். டெல்லியில் இவர்கள் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. 23 செயில் பறிப்பு சம்பவங்களில்  இருவரும் சேர்ந்து ஈடுபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 25 சவரன் நகைகள் மற்றும் கொள்ளையில் ஈடுபட  பயன்படுத்தப்பட்ட மோட்டர் வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம். மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த இன்னும் மூன்று பேரை தேடி வருகிறோம். அவர்கள் டெல்லியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அவர்களை பிடிக்க தனிப்படை ஒன்று டெல்லிக்கு விரைந்திருக்கிறது. டெல்லியில் இருந்து ஒரு டீமாக இவர்கள் சென்னைக்கு வந்திருக்கிறார்கள். ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பயன்படுத்தி பழைய டூ வீலரை வாங்கி இருக்கிறார்கள். சென்னையில் தங்குவதற்கு ஒரு அறையை வாடகைக்கு எடுத்து இருக்கிறார்கள். கொள்ளையடிப்பதற்காக டூ வீலரை அந்த வீட்டில் வைத்து இருக்கிறார்கள். கொள்ளையடித்துவிட்டு விமானம் மூலம் டெல்லி சென்றுவிடுவதும், டெல்லியிலிருந்து மீண்டும் விமானம் மூலம் சென்னையில் கொள்ளையில் ஈடுபடுவதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. 

சிசிடிவி கேமராக்கள் இல்லாத இடங்களையும், மக்கள் நடமாட்டம் குறைந்த ஒதுக்கு புறமான இடங்களையும் செயின் பறிப்பிற்காக தேர்வு செய்கிறார்கள். காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கிய போது, ‘அவர்கள் வட இந்தியரைப் போன்று இருக்கிறார்கள், அவர்கள் பயன்படுத்திய வாகனம் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டது’ என்ற தகவல்கள் கிடைத்தன. கொள்ளையடிக்க பயன்படுத்திய வாகனத்தில் கடைசி எண் 6 மட்டும் தெரிந்தது. மற்ற எண்கள் மறைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு டூவீலர் ஸ்டாண்டிலும் இந்த வாகனம் இருக்கிறதா என தேடினோம். 
கடைசியில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அந்த டூவீலர் நிறுத்தப்பட்டிருந்தது. அதை வைத்து செயின் பறிப்பு கொள்ளையர்களை பிடித்தோம். கொள்ளையடித்த பணத்தில் டெல்லியில் உள்ள மங்கல்புரி பகுதியில் அடுக்குமாடி வீடுகளை கட்டி சொகுசாக வாழ்க்கை நடத்தி வந்திருக்கின்றனர். தனியாக வீட்டில் வசிப்பவர்கள் முடிந்தவரை சிசிடிவி கேமராவை பொறுத்த வேண்டும். இதனால் குற்றம் பெருமளவு குறையும்” என்கிறார். 

நன்றி விகடன்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விமானத்தில் வந்து செயின் பறிப்பு… Empty Re: விமானத்தில் வந்து செயின் பறிப்பு…

Post by T.N.Balasubramanian Wed Aug 09, 2017 10:03 pm

2 /3 வருடங்களுக்கு முன்பே இது மாதிரி செய்தி படித்ததாக நினைவு.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விமானத்தில் வந்து செயின் பறிப்பு… Empty Re: விமானத்தில் வந்து செயின் பறிப்பு…

Post by M.Jagadeesan Thu Aug 10, 2017 6:27 am

வட இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் ; இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள் .அவர்களுக்கு குடியிருக்க வீடு தரக்கூடாது .இங்கு நான் குடியிருக்கும் காரப்பாக்கம் பகுதியில் , பைக்கில் வேகமாக வந்து செல்போன் பறிக்கின்ற கும்பல் ஒன்று உள்ளது . நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

விமானத்தில் வந்து செயின் பறிப்பு… Empty Re: விமானத்தில் வந்து செயின் பறிப்பு…

Post by T.N.Balasubramanian Thu Aug 10, 2017 7:55 am

M.Jagadeesan wrote:வட இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் ; இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள் .அவர்களுக்கு குடியிருக்க வீடு தரக்கூடாது .இங்கு நான் குடியிருக்கும் காரப்பாக்கம் பகுதியில் , பைக்கில் வேகமாக வந்து செல்போன் பறிக்கின்ற கும்பல் ஒன்று உள்ளது . நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1246436

உங்கள் கைபேசியை அடிக்க முயற்சித்த கும்பல்தான்?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விமானத்தில் வந்து செயின் பறிப்பு… Empty Re: விமானத்தில் வந்து செயின் பறிப்பு…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 3 மாதங்களில் 210 செயின் பறிப்பு சம்பவங்கள்!
» "வாக்கிங்' சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு
» சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே கவனமாய் இருங்கள்
» வேட்டி அணிந்து வந்து நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - சேலையில் வந்து அசத்திய மனைவி
» டெல்லியில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் வந்து நகை திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள்....

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum