Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகான அட்டுழியம் !!!
2 posters
Page 1 of 1
அழகான அட்டுழியம் !!!
மகரந்தம் சேர ! மலர்வாசம் வீச !
மன்னவனோ மங்கை யெனை மணமுடிக்க
மணவாழ்வோ மகிழ்ச்சியின் உச்சத்தை வெல்ல !
மசக்கை உணர்ந்தேன் மாதங்கள் செல்ல !
வாந்தி மயக்கம் வரிசையாய் தொடர்ந்திட
உண்ணப் பிடிக்காமல் உறங்கிடத் தோன்றிட
கணவனோ ! கர்வமாய் காதலில் கரைந்திட
கருவறையில் எமதுயிர் ஈருயிர் ஆகிட !
வாரங்கள் நகர வாரிசுகளும் வளர
வயிறு பெருக்க வலிவந்து மிரட்ட
இறைவன் அருளிட இரட்டையரை ஈன்றிட
அன்னை யாகிவிட ஆனந்தம் அடைந்திட !
தாய்ப்பாலும் தாலாட்டும் தளராமல் தான்தர
அருந்திய அரும்போ யாரென்று ஐயமெழ
அழுகுரல்க்கு அஞ்சி பிஞ்சுகளைக் கொஞ்சி
எஞ்சியதை கெஞ்சி பருகிடுவே கஞ்சி !
சுட்டிக் குழந்தைகள் சிட்டுக் குருவிகளாய்
கட்டிக் கரும்புகள் குட்டிக் குறும்புகளுமாய்
அடித்தும் பிடித்தும் ஆடிப் பாடியுமாய்
அழகான அட்டுழியம் அனுதினமும் அரங்கேற !
அழுகையோ ஆனந்தமோ இணைந்தே இவர்கொள
ஆர்ப்பரிக்கும் அவர்செயலை அதிசியமே அதிசியக்க
இன்பமா இன்னலா இன்றும் புரியவிலை
இரவுபகல் நானறியேன் இரட்டையரை ஈன்றவளாய் !
மன்னவனோ மங்கை யெனை மணமுடிக்க
மணவாழ்வோ மகிழ்ச்சியின் உச்சத்தை வெல்ல !
மசக்கை உணர்ந்தேன் மாதங்கள் செல்ல !
வாந்தி மயக்கம் வரிசையாய் தொடர்ந்திட
உண்ணப் பிடிக்காமல் உறங்கிடத் தோன்றிட
கணவனோ ! கர்வமாய் காதலில் கரைந்திட
கருவறையில் எமதுயிர் ஈருயிர் ஆகிட !
வாரங்கள் நகர வாரிசுகளும் வளர
வயிறு பெருக்க வலிவந்து மிரட்ட
இறைவன் அருளிட இரட்டையரை ஈன்றிட
அன்னை யாகிவிட ஆனந்தம் அடைந்திட !
தாய்ப்பாலும் தாலாட்டும் தளராமல் தான்தர
அருந்திய அரும்போ யாரென்று ஐயமெழ
அழுகுரல்க்கு அஞ்சி பிஞ்சுகளைக் கொஞ்சி
எஞ்சியதை கெஞ்சி பருகிடுவே கஞ்சி !
சுட்டிக் குழந்தைகள் சிட்டுக் குருவிகளாய்
கட்டிக் கரும்புகள் குட்டிக் குறும்புகளுமாய்
அடித்தும் பிடித்தும் ஆடிப் பாடியுமாய்
அழகான அட்டுழியம் அனுதினமும் அரங்கேற !
அழுகையோ ஆனந்தமோ இணைந்தே இவர்கொள
ஆர்ப்பரிக்கும் அவர்செயலை அதிசியமே அதிசியக்க
இன்பமா இன்னலா இன்றும் புரியவிலை
இரவுபகல் நானறியேன் இரட்டையரை ஈன்றவளாய் !
jairam- பண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
Re: அழகான அட்டுழியம் !!!
24 வரிகளில் சிறு கதையொன்றை
கவிதையாய் தந்துள்ளீர்.
குறும்படம் பார்த்தது போல் இருக்கிறது.
இதற்கொரு கவிதை தரலாமே http://www.eegarai.net/t137327p100-9-10-11#1246208
ரமணியன்
கவிதையாய் தந்துள்ளீர்.
குறும்படம் பார்த்தது போல் இருக்கிறது.
இதற்கொரு கவிதை தரலாமே http://www.eegarai.net/t137327p100-9-10-11#1246208
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: அழகான அட்டுழியம் !!!
கதையா கவிதையா எழுதிய எனக்கும் ஐயம் உண்டு ஐயா. இரட்டைக் குழந்தை பெற்ற நண்பர் ஒருவர் ஆசையுடன் கேட்க நானும் கவிதை என்று இப்படி எழுதிக் கொடுத்துவிட்டேன் . பரவாயில்லை கவிதை கற்று விடலாம் ஈகரையில் . உம்மைப் போன்றோர் எமை வாழ்த்துவதோடு எம் எழுத்துக்களை செம்மைப்படுத்தலாம் கவி நயத்தோடு அமைய.
jairam- பண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
Similar topics
» அரசியல் வாதிகளின் அட்டுழியம்
» போட்டோஷாப் - அழகான எழுத்துக்கள், அழகான டிசைன்கள் உருவாக்க!
» ஓர் அழகான கதை !
» அழகான கால்களுக்கு...
» அழகான படங்கள்
» போட்டோஷாப் - அழகான எழுத்துக்கள், அழகான டிசைன்கள் உருவாக்க!
» ஓர் அழகான கதை !
» அழகான கால்களுக்கு...
» அழகான படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|