புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!
விலையை ஏற்ற மத்திய அரசு உத்தரவு
புதுடில்லி: வீடுகளில் பயன்படுத்தப்படும், 14.2 கிலோ எடையுள்ள, சமையல், 'காஸ்' சிலிண்டருக்கு மானியம்
வழங்குவதை நிறுத்தும் வகையில், அதன் விலையை, ஒவ்வொரு மாதமும், நான்கு ரூபாய் உயர்த்தும்படி,
எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை,
படிப்படியாக குறைத்து, 2018 மார்ச்சுக்குள், மானியத்தை முழுமையாக ரத்து செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இதற்காக, சமையல் காஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தும்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு
உத்தரவிட்டு உள்ளது.
விலை மாற்றம்
இது குறித்து, லோக்சபாவில் நேற்று, கேள்வி நேரத்தின் போது, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரும், பா.ஜ.,
மூத்த தலைவருமான, தர்மேந்திர பிரதான் கூறியதாவது: ஓராண்டில், 12 சிலிண்டர்கள் மானியத்துடனும், அதற்கு
மேற்பட்ட சிலிண்டர்கள், சந்தை விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன.
சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை குறைக்கும் வகையில்,ஒரு சிலிண்டருக்கான விலையை, ஒவ்வொரு
மாதமும், இரண்டு ரூபாய் உயர்த்தும் திட்டம், 2016 ஜூலை, 1 முதல் செயல்படுத்தப்பட்டது. இதுவரை, 10 முறை விலை
மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சிலிண்டருக்கான விலையை, ஒவ்வொரு மாதமும், நான்கு ரூபாய் உயர்த்தும்படி, எண்ணெய்
நிறுவனங்களுக்கு, இந்தாண்டு, மே, 30ல் உத்தரவிடப்பட்டது. அதன்படி, இதுவரை, இருமுறை விலை உயர்த்தப்பட்டது.
கடைசியாக, ஜூலை, 1ல், 32 ரூபாய் உயர்ந்தது. ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால்,
இந்தளவுக்கு விலை உயர்ந்தது.சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை, முழுமையாக கைவிடும் வகையில், சிலிண்டருக்கான விலையை, மாதந்தோறும், நான்கு ரூபாய் உயர்த்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
மறு உத்தரவு
இது, 2018 மார்ச் வரை அல்லது முழுமையாக மானியம் குறையும் வரை அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை,
நடைமுறையில் இருக்கும். ஜூலை நிலவரப்படி, ஒரு சிலிண்டருக்கு, 86.54 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
18 கோடி பேர்!
சமையல் காஸ் இணைப்புகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு, அதற்கான மானியம், வங்கிக் கணக்குகளில்
நேரடியாக செலுத்தப்படுகிறது. நாடு முழுவதும், 18.11 கோடி பேர், மானிய விலை சிலிண்டரை பயன்படுத்துகின்றனர்.
ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பெயரில், சமையல் காஸ் இணைப்பை இலவசமாக வழங்கும் திட்டத்தின்
கீழ் சேர்ந்துள்ள, 2.5 கோடி பெண்களும் இதில் அடங்குவர். இது தவிர, 2.66 கோடி பேர், மானியம் இல்லாத சமையல் காஸ்
பெற்று வருகின்றனர்.
நன்றி தினமலர்
ரமணியன்
விலையை ஏற்ற மத்திய அரசு உத்தரவு
புதுடில்லி: வீடுகளில் பயன்படுத்தப்படும், 14.2 கிலோ எடையுள்ள, சமையல், 'காஸ்' சிலிண்டருக்கு மானியம்
வழங்குவதை நிறுத்தும் வகையில், அதன் விலையை, ஒவ்வொரு மாதமும், நான்கு ரூபாய் உயர்த்தும்படி,
எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை,
படிப்படியாக குறைத்து, 2018 மார்ச்சுக்குள், மானியத்தை முழுமையாக ரத்து செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இதற்காக, சமையல் காஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தும்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு
உத்தரவிட்டு உள்ளது.
விலை மாற்றம்
இது குறித்து, லோக்சபாவில் நேற்று, கேள்வி நேரத்தின் போது, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரும், பா.ஜ.,
மூத்த தலைவருமான, தர்மேந்திர பிரதான் கூறியதாவது: ஓராண்டில், 12 சிலிண்டர்கள் மானியத்துடனும், அதற்கு
மேற்பட்ட சிலிண்டர்கள், சந்தை விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன.
சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை குறைக்கும் வகையில்,ஒரு சிலிண்டருக்கான விலையை, ஒவ்வொரு
மாதமும், இரண்டு ரூபாய் உயர்த்தும் திட்டம், 2016 ஜூலை, 1 முதல் செயல்படுத்தப்பட்டது. இதுவரை, 10 முறை விலை
மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சிலிண்டருக்கான விலையை, ஒவ்வொரு மாதமும், நான்கு ரூபாய் உயர்த்தும்படி, எண்ணெய்
நிறுவனங்களுக்கு, இந்தாண்டு, மே, 30ல் உத்தரவிடப்பட்டது. அதன்படி, இதுவரை, இருமுறை விலை உயர்த்தப்பட்டது.
கடைசியாக, ஜூலை, 1ல், 32 ரூபாய் உயர்ந்தது. ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால்,
இந்தளவுக்கு விலை உயர்ந்தது.சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை, முழுமையாக கைவிடும் வகையில், சிலிண்டருக்கான விலையை, மாதந்தோறும், நான்கு ரூபாய் உயர்த்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
மறு உத்தரவு
இது, 2018 மார்ச் வரை அல்லது முழுமையாக மானியம் குறையும் வரை அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை,
நடைமுறையில் இருக்கும். ஜூலை நிலவரப்படி, ஒரு சிலிண்டருக்கு, 86.54 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
18 கோடி பேர்!
சமையல் காஸ் இணைப்புகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு, அதற்கான மானியம், வங்கிக் கணக்குகளில்
நேரடியாக செலுத்தப்படுகிறது. நாடு முழுவதும், 18.11 கோடி பேர், மானிய விலை சிலிண்டரை பயன்படுத்துகின்றனர்.
ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பெயரில், சமையல் காஸ் இணைப்பை இலவசமாக வழங்கும் திட்டத்தின்
கீழ் சேர்ந்துள்ள, 2.5 கோடி பெண்களும் இதில் அடங்குவர். இது தவிர, 2.66 கோடி பேர், மானியம் இல்லாத சமையல் காஸ்
பெற்று வருகின்றனர்.
நன்றி தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
காஸ் சிலிண்டருக்கு அரசு கொடுக்கும் மானியத்தை வங்கிக் கணக்கில் வரவு வைப்போம் என்று சொன்னார்கள் . அதற்காக ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்கவேண்டும் என்று சொன்னார்கள் . வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் எல்லாம் புதிதாக வங்கிக் கணக்கு ஆரம்பித்தார்கள் .மக்கள் அலைந்து திரிந்து ஒருவழியாக எல்லாவற்றையும் செய்து முடித்தார்கள் .இப்போது திடீரென்று மானியம் கிடையாது என்று சொல்கிறார்கள் . முதலிலேயே இதை சொல்லியிருந்தால் மக்களுக்கு அலைச்சலாவது மிச்சம் ஆகியிருக்குமே ! மக்களைக் கசக்கிப் பிழிந்து ஆனந்தம் காண்கிறார்கள் .
மோடி வாய்ச் சொல்லில் வீரர் ; அவ்வளவுதான் செயலில் எதுவும் இல்லை . இவருக்கு மௌனகுரு மன்மோகன்சிங் எவ்வளவோ தேவலை .
மோடி வாய்ச் சொல்லில் வீரர் ; அவ்வளவுதான் செயலில் எதுவும் இல்லை . இவருக்கு மௌனகுரு மன்மோகன்சிங் எவ்வளவோ தேவலை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
சீர்திருத்தங்கள் கொண்டு வரும்போது சில கசப்புகளை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.
இந்திரா காந்தி எமெர்ஜென்சி காலம் கசப்பானதுதான் .இருப்பினும் மக்களிடம் ஒரு ஒழுங்குமுறை இருந்தது . 10 மணி ஆபிஸுக்கு 12 மணிக்கு வருபவர்கள் கூட 9 -55 க்கு வந்து வேலை
செய்ய ஆரம்பித்தனர்.
ரமணியன்
இந்திரா காந்தி எமெர்ஜென்சி காலம் கசப்பானதுதான் .இருப்பினும் மக்களிடம் ஒரு ஒழுங்குமுறை இருந்தது . 10 மணி ஆபிஸுக்கு 12 மணிக்கு வருபவர்கள் கூட 9 -55 க்கு வந்து வேலை
செய்ய ஆரம்பித்தனர்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
ஆதாரமற்றது:
இது குறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜ்யசபாவில் விளக்கம் அளித்து பேசுகையில், காஸ் மானியம் ரத்து செய்யப்படாது. இந்த மானியம் முறைபடுத்தப்படும். எம்.பி.,க்கள் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அமளியில் ஈடுபடுவது தேவையற்றது. யாருக்கு சிலிண்டர் மானியம் தேவை. யாருக்கு தேவையில்லை என்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இப்போதைய தினமலர் செய்தி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1246149T.N.Balasubramanian wrote:சீர்திருத்தங்கள் கொண்டு வரும்போது சில கசப்புகளை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.
இந்திரா காந்தி எமெர்ஜென்சி காலம் கசப்பானதுதான் .இருப்பினும் மக்களிடம் ஒரு ஒழுங்குமுறை இருந்தது . 10 மணி ஆபிஸுக்கு 12 மணிக்கு வருபவர்கள் கூட 9 -55 க்கு வந்து வேலை
செய்ய ஆரம்பித்தனர்.
ரமணியன்
ஆனால் மோடி என்ன சொன்னார் ? இந்திராகாந்தி 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எமர்ஜென்சியைக் கொண்டுவந்தார் . அந்தக் காலத்தை ஜனநாயகத்தின் இருண்டகாலம் என்று கூறினார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1246149T.N.Balasubramanian wrote:சீர்திருத்தங்கள் கொண்டு வரும்போது சில கசப்புகளை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.
இந்திரா காந்தி எமெர்ஜென்சி காலம் கசப்பானதுதான் .இருப்பினும் மக்களிடம் ஒரு ஒழுங்குமுறை இருந்தது . 10 மணி ஆபிஸுக்கு 12 மணிக்கு வருபவர்கள் கூட 9 -55 க்கு வந்து வேலை
செய்ய ஆரம்பித்தனர்.
ரமணியன்
ஆனால் மோடி என்ன சொன்னார் ? இந்திராகாந்தி 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எமர்ஜென்சியைக் கொண்டுவந்தார் . அந்தக் காலத்தை ஜனநாயகத்தின் இருண்டகாலம் என்று கூறினார் .
இந்திய மக்களுக்கு எமர்ஜென்சிதான் சரிவரும் கையில கோல் எடுத்தாதான் குரங்கு அடங்கி இருக்கும் ஜனநாயகமெல்லாம் இந்தியாவுக்கு லாயக்கு படாது ஒரு அம்பது ஆண்டாவது எமர்ஜென்சி இருந்தாதான் அடுத்த தலைமுறை ஒழுங்காக இருக்கும்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இப்போதே மோடியின் ஆட்சி அறிவிக்கப்படாத எமர்ஜென்சி ஆட்சி போலத்தான் உள்ளது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1246193balakarthik wrote:M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1246149T.N.Balasubramanian wrote:சீர்திருத்தங்கள் கொண்டு வரும்போது சில கசப்புகளை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.
இந்திரா காந்தி எமெர்ஜென்சி காலம் கசப்பானதுதான் .இருப்பினும் மக்களிடம் ஒரு ஒழுங்குமுறை இருந்தது . 10 மணி ஆபிஸுக்கு 12 மணிக்கு வருபவர்கள் கூட 9 -55 க்கு வந்து வேலை
செய்ய ஆரம்பித்தனர்.
ரமணியன்
ஆனால் மோடி என்ன சொன்னார் ? இந்திராகாந்தி 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எமர்ஜென்சியைக் கொண்டுவந்தார் . அந்தக் காலத்தை ஜனநாயகத்தின் இருண்டகாலம் என்று கூறினார் .
இந்திய மக்களுக்கு எமர்ஜென்சிதான் சரிவரும் கையில கோல் எடுத்தாதான் குரங்கு அடங்கி இருக்கும் ஜனநாயகமெல்லாம் இந்தியாவுக்கு லாயக்கு படாது ஒரு அம்பது ஆண்டாவது எமர்ஜென்சி இருந்தாதான் அடுத்த தலைமுறை ஒழுங்காக இருக்கும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
எமர்ஜென்சிதான் இந்தியாவுக்கு லாயக்கு என்றால் , நாம் சுதந்திரம் வாங்கியிருக்கவேண்டிய அவசியமே இல்லை !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|