புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10கடிதமல்ல… கண்ணீர்! Poll_m10கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10 
58 Posts - 64%
heezulia
கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10கடிதமல்ல… கண்ணீர்! Poll_m10கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10 
17 Posts - 19%
dhilipdsp
கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10கடிதமல்ல… கண்ணீர்! Poll_m10கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10கடிதமல்ல… கண்ணீர்! Poll_m10கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10கடிதமல்ல… கண்ணீர்! Poll_m10கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10கடிதமல்ல… கண்ணீர்! Poll_m10கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10கடிதமல்ல… கண்ணீர்! Poll_m10கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10கடிதமல்ல… கண்ணீர்! Poll_m10கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10கடிதமல்ல… கண்ணீர்! Poll_m10கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10கடிதமல்ல… கண்ணீர்! Poll_m10கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10 
53 Posts - 65%
heezulia
கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10கடிதமல்ல… கண்ணீர்! Poll_m10கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10கடிதமல்ல… கண்ணீர்! Poll_m10கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10கடிதமல்ல… கண்ணீர்! Poll_m10கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10கடிதமல்ல… கண்ணீர்! Poll_m10கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10கடிதமல்ல… கண்ணீர்! Poll_m10கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10கடிதமல்ல… கண்ணீர்! Poll_m10கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10கடிதமல்ல… கண்ணீர்! Poll_m10கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10கடிதமல்ல… கண்ணீர்! Poll_m10கடிதமல்ல… கண்ணீர்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடிதமல்ல… கண்ணீர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 7 Aug 2017 - 9:58

கடிதமல்ல… கண்ணீர்! Q08FiokVT5OIldG1TNHU+E_1501752241
-


கருவறை விடுத்தபோது எனைத்
தூக்கி அரவணைத்தாள் அன்னை…
வகுப்பறையில் நுழைந்தபோது என் தோளில்
கைப்போட்டு அரவணைத்தாய் நீ!

அறிமுகம் செய்தேன் உன்னை…
என் உள்ளத்திற்கும், இல்லத்திற்கும்
ஆருயிர் நண்பன் நீதானென்று!

கல்லூரி வாழ்க்கை வந்தது
உடன் காதலும் வந்தது…
எனக்கொரு ஆசை
அவளை பிரிந்திடக் கூடாதென்று…
அவளுக்குமோர் ஆசை
நான் உன்னை
பிரிய வேண்டுமென்று…
பிரிந்தேன்
உன்னிடமிருந்து அல்ல
நம் நட்பை அறியாத
அவளிடமிருந்து!

ஒவ்வொரு நாளும்
டீ கடை அரட்டைகள்
சினிமா தியேட்டரில் ரசிகனாய்
நாம் ஆடிய ஆட்டங்கள்…
விளையாட்டில் நாட்டின் வெற்றிக்காக
பட்டாசு வெடித்த கும்மாளம்…
நினைக்க நினைக்க
கண்ணீருடன் இப்போதும் புன்னகைக்கிறேன்!

குடும்பச் சுமை தோள்மீது
நம் பாதைகளும் பிரிந்தது…
உன்னை சந்திக்கும் வாய்ப்பும்
குறைந்தது!

மனைவி, குழந்தைகள்
என்று பல பந்தங்கள் வந்தாலும்
என்றும் என்மனம் உன்னை
சந்திக்கும் நாளுக்காகத்தான் காத்திருந்தது!

இமைகள் திறப்பதற்குள் இத்தனை
ஆண்டுகள் கடந்து விட்டோம்
உன் இடமறிந்து உனைக்காண
ஆவலுடன் புறப்பட்டேன் ஒருநாள்…
வழியில் தலைசுற்றி விழுந்தேன்
மருத்துவமனையில் விழித்தேன்
பின்தான் அறிந்தேன்
வாழ்வின் எல்லையில் உள்ளேனென்று!

என் இதயத்தின் பணி
எப்போது முடியுமோ…
இறுதியாய் எனக்குள் இருப்பது
ஓர் ஆசை தான்…
பள்ளிப் பருவத்தில்
என் கண்ணீரை துடைத்து
தோள் கொடுத்த தோழனே…
நாளை என் இறுதி சடங்கில்
என் பாடைக் கம்பிற்கும் தோள் கொடுப்பாயா!

————————–
— கி.பாலாஜி, மதுரை.
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக