புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நல்வரவு திரு.ஜெயக்குமார் அவர்களே
பேலியோ உணவு முறைக்கு மாறும்முன்
திரு.நியாண்டர் செல்வன் எழுதிய "பேலியோ டயட்"
திரு.சிவராம் ஜெகதீசன் எழுதிய "உன்னை வெல்வேன் நீரழிவே" ஆகிய இரு புத்தகங்களையும் முழுவதும் படியுங்கள்.
சர்க்கரை வியாதி என்பது ஒரு நோயே அல்ல. இதற்கு மாத்திரை சாப்பிடுவது உங்களுக்கு எந்தவிதத்திலும் பலனளிக்காது. (மருத்துவர்களுக்கும் , மருந்து கடைக்காரர்களும் தான் பலனளிக்கும் )
பேலியோ உணவு முறைக்கு மாறும்முன்
திரு.நியாண்டர் செல்வன் எழுதிய "பேலியோ டயட்"
திரு.சிவராம் ஜெகதீசன் எழுதிய "உன்னை வெல்வேன் நீரழிவே" ஆகிய இரு புத்தகங்களையும் முழுவதும் படியுங்கள்.
சர்க்கரை வியாதி என்பது ஒரு நோயே அல்ல. இதற்கு மாத்திரை சாப்பிடுவது உங்களுக்கு எந்தவிதத்திலும் பலனளிக்காது. (மருத்துவர்களுக்கும் , மருந்து கடைக்காரர்களும் தான் பலனளிக்கும் )
ஐயா மருதையா அவர்களுக்கு நேச வணக்கம்!
ஈகரையில் இணைந்த உங்களுக்கு முதலில் என் அன்பான நல்வரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை, தாம்பரத்தில் உள்ள அயோத்திதாச பண்டிதர் சித்த மருத்துவமனையில் நீரிழிவுக்கு நல்ல மருந்துகள் கொடுக்கிறார்கள். என சித்தப்பா ஒருவர் தான் அதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததில் நீரிழிவு தற்பொழுது முழுவதுமாகக் குணமடைந்து விட்டதாகக் கூறினார். நீங்கள் முயன்று பார்க்கலாமே!
ஈகரையில் இணைந்த உங்களுக்கு முதலில் என் அன்பான நல்வரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை, தாம்பரத்தில் உள்ள அயோத்திதாச பண்டிதர் சித்த மருத்துவமனையில் நீரிழிவுக்கு நல்ல மருந்துகள் கொடுக்கிறார்கள். என சித்தப்பா ஒருவர் தான் அதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததில் நீரிழிவு தற்பொழுது முழுவதுமாகக் குணமடைந்து விட்டதாகக் கூறினார். நீங்கள் முயன்று பார்க்கலாமே!
- marudhuaiyaபுதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 16/06/2017
தகவலுக்கு மிக்க நன்றி. முயற்சித்து பார்க்கிறான். வணக்கம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1244723இ.பு.ஞானப்பிரகாசன் wrote:ஐயா மருதையா அவர்களுக்கு நேச வணக்கம்!
ஈகரையில் இணைந்த உங்களுக்கு முதலில் என் அன்பான நல்வரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை, தாம்பரத்தில் உள்ள அயோத்திதாச பண்டிதர் சித்த மருத்துவமனையில் நீரிழிவுக்கு நல்ல மருந்துகள் கொடுக்கிறார்கள். என சித்தப்பா ஒருவர் தான் அதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததில் நீரிழிவு தற்பொழுது முழுவதுமாகக் குணமடைந்து விட்டதாகக் கூறினார். நீங்கள் முயன்று பார்க்கலாமே!
சித்த மருத்துவ மனையின் முகவரி தந்தால் யாவருக்கும் பயனாக இருக்குமே ,
ஞானப்பிரகாசம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- marudhuaiyaபுதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 16/06/2017
ஆச்சர்யமா உள்ளது. ரமதான் விடுப்போடு சேர்த்து ஒரு வாரம் சைவ பேலியோ முயற்சி செய்தேன். 16 வருட சர்க்கரை நோயாளி நான். இன்சுலினும் மருந்தும் எடுத்தேன். சென்ற வார எனது உணவு.
காலை : 4 சிறிய கேரட், ஒரு நடுத்தர வெள்ளரிக்காய். மற்றும் ஒரு 180 கிராம் அடர் கொழுப்பு யோகோர்ட்.
11 மணி : பட்டர் டி உடன் கொறிக்க பூசணி விதை- [ஆலிவ் ஆயில் விட்டு வறுத்தது]
மதியம் 2 மணி. : பேலியோ காய்கறி - சுமார் அரை கிலோ .
மாலை 5 மணி : 100 கிராம் 12 மணி நேரம் ஊறவைத்த பாதாம்.
அரை மணி நேரம் நடை பயிற்சி.
இரவு : மீண்டும் பேலியோ காய்கறி - சுமார் அரை கிலோ உடன் படுக்கும் முன் ஒரு கோப்பை பால்.
இரண்டாவது நாள் மயக்கம் வந்தது . சர்க்கரை பரிசோதித்தேன் 168
மறுநாள் இன்சுலின் குறைத்து [12 டு 8 ] மாத்திரை சாப்பிட்டேன். [இரு வேளை]. மயக்கம் வந்தது.
புதன் அன்று மாத்திரை மட்டும் சாப்பிட்டேன். இரண்டு மணி நேர சுகர் அளவு. 203 . இன்சுலின் போட்டாலே அவ்ளோதான் இருக்கும்.
இப்போது காலையில் மாத்திரை போடுவதில்லை. மதியமும் இரவும் போடுகிறேன்.
நான் காலையில் எழுந்தவுடன் காபி, டி சாப்பிட மாட்டேன். 1 .25 லிட்டர் தண்ணீர் குடிப்பேன் . காலை உணவு அருந்திய பின்னர் சிறிது நேரம் கழித்தே டி சாப்பிடுவேன் . இது எனது 15 வருட பழக்கம்.
நாலு நாளாக இன்சுலின் போடுவதில்லை. மாத்திரை மட்டுமே.
இப்போது சபஜா [சியா] விதை ஊற வைத்து பாலில் கலந்து சாப்பிடுகிறேன் .
நான் செய்வது. சரியா? அவ்வப்போது சுய பரிசோதனை செய்து அதற்க்கேற்ப செயல் படுகிறேன்.
இவ்ளோ விரிவாக பதிவிட காரணம்.:
1 . நான் செய்வது சரியா?
2 சரியென்றால் மற்றவர்களும் பயன் பெறட்டுமே.
திரு ராஜா , திரு அய்யாசாமி ராம் மற்றும் பேலியோ முன்னோடிகள் பதில் அளிக்க வேண்டுகிறேன்.
நன்றி வணக்கம்.
பின்குறிப்பு
16 வருட சர்க்கரை நோயாளி நான். 53 வயது முடிந்து விட்டது.
மனமும் நாக்கும் இட்டிலிக்கும் தோசைக்கும் அலை பாய்கிறது. சிற்றுண்டி பிரியன் நான்.
மற்றபடி பலன் கை மேல் [விரல் மேல்] பார்த்ததால் நாவை கட்டு படுத்தி உள்ளேன்
காலை : 4 சிறிய கேரட், ஒரு நடுத்தர வெள்ளரிக்காய். மற்றும் ஒரு 180 கிராம் அடர் கொழுப்பு யோகோர்ட்.
11 மணி : பட்டர் டி உடன் கொறிக்க பூசணி விதை- [ஆலிவ் ஆயில் விட்டு வறுத்தது]
மதியம் 2 மணி. : பேலியோ காய்கறி - சுமார் அரை கிலோ .
மாலை 5 மணி : 100 கிராம் 12 மணி நேரம் ஊறவைத்த பாதாம்.
அரை மணி நேரம் நடை பயிற்சி.
இரவு : மீண்டும் பேலியோ காய்கறி - சுமார் அரை கிலோ உடன் படுக்கும் முன் ஒரு கோப்பை பால்.
இரண்டாவது நாள் மயக்கம் வந்தது . சர்க்கரை பரிசோதித்தேன் 168
மறுநாள் இன்சுலின் குறைத்து [12 டு 8 ] மாத்திரை சாப்பிட்டேன். [இரு வேளை]. மயக்கம் வந்தது.
புதன் அன்று மாத்திரை மட்டும் சாப்பிட்டேன். இரண்டு மணி நேர சுகர் அளவு. 203 . இன்சுலின் போட்டாலே அவ்ளோதான் இருக்கும்.
இப்போது காலையில் மாத்திரை போடுவதில்லை. மதியமும் இரவும் போடுகிறேன்.
நான் காலையில் எழுந்தவுடன் காபி, டி சாப்பிட மாட்டேன். 1 .25 லிட்டர் தண்ணீர் குடிப்பேன் . காலை உணவு அருந்திய பின்னர் சிறிது நேரம் கழித்தே டி சாப்பிடுவேன் . இது எனது 15 வருட பழக்கம்.
நாலு நாளாக இன்சுலின் போடுவதில்லை. மாத்திரை மட்டுமே.
இப்போது சபஜா [சியா] விதை ஊற வைத்து பாலில் கலந்து சாப்பிடுகிறேன் .
நான் செய்வது. சரியா? அவ்வப்போது சுய பரிசோதனை செய்து அதற்க்கேற்ப செயல் படுகிறேன்.
இவ்ளோ விரிவாக பதிவிட காரணம்.:
1 . நான் செய்வது சரியா?
2 சரியென்றால் மற்றவர்களும் பயன் பெறட்டுமே.
திரு ராஜா , திரு அய்யாசாமி ராம் மற்றும் பேலியோ முன்னோடிகள் பதில் அளிக்க வேண்டுகிறேன்.
நன்றி வணக்கம்.
பின்குறிப்பு
16 வருட சர்க்கரை நோயாளி நான். 53 வயது முடிந்து விட்டது.
மனமும் நாக்கும் இட்டிலிக்கும் தோசைக்கும் அலை பாய்கிறது. சிற்றுண்டி பிரியன் நான்.
மற்றபடி பலன் கை மேல் [விரல் மேல்] பார்த்ததால் நாவை கட்டு படுத்தி உள்ளேன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
பதிவு எண் 7 ம் 8 ம் ஒரே பதிவு என்பதால் ,8 ம் பதிவு நீக்கப்படுகிறது மருதையா அவர்களே.
உங்களுடைய மறுமொழி நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என எண்ணுகிறேன்.
ரமணியன்
உங்களுடைய மறுமொழி நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என எண்ணுகிறேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
அறிமுகப்பகுதியிலே மருத்துவக் குறிப்புகள் வந்துள்ளதால்
பதிவுகள் மாற்றப்பட்டுள்ளன, மருதையா , அவர்களே.
ரமணியன்
பதிவுகள் மாற்றப்பட்டுள்ளன, மருதையா , அவர்களே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நீங்களாகவே சோதனை முயற்சியாக இது போல செய்யாதீர்கள் இது உங்களுக்கு ஏதேனும் பிரச்சினையை உண்டாக்கலாம். தகுந்த மருத்துவர் அல்லது நீரழிவு நோயாளிகளுக்கான பேலியோ டயட்டில் மிகுந்த முன் அனுபவம் உள்ள திரு.சிவராம்ஜெகதீசன் அண்ணனை தொடர்பு கொள்ளுங்கள் கண்டிப்பாக உதவுவார் , இதோ அவரின் முகநூல் முகவரி https://www.facebook.com/profile.php?id=100007299588454&fref=ufi&rc=pmarudhuaiya wrote:ஆச்சர்யமா உள்ளது. ரமதான் விடுப்போடு சேர்த்து ஒரு வாரம் சைவ பேலியோ முயற்சி செய்தேன். 16 வருட சர்க்கரை நோயாளி நான். இன்சுலினும் மருந்தும் எடுத்தேன். சென்ற வார எனது உணவு.
காலை : 4 சிறிய கேரட், ஒரு நடுத்தர வெள்ளரிக்காய். மற்றும் ஒரு 180 கிராம் அடர் கொழுப்பு யோகோர்ட்.
11 மணி : பட்டர் டி உடன் கொறிக்க பூசணி விதை- [ஆலிவ் ஆயில் விட்டு வறுத்தது]
மதியம் 2 மணி. : பேலியோ காய்கறி - சுமார் அரை கிலோ .
மாலை 5 மணி : 100 கிராம் 12 மணி நேரம் ஊறவைத்த பாதாம்.
அரை மணி நேரம் நடை பயிற்சி.
இரவு : மீண்டும் பேலியோ காய்கறி - சுமார் அரை கிலோ உடன் படுக்கும் முன் ஒரு கோப்பை பால்.
இரண்டாவது நாள் மயக்கம் வந்தது . சர்க்கரை பரிசோதித்தேன் 168
மறுநாள் இன்சுலின் குறைத்து [12 டு 8 ] மாத்திரை சாப்பிட்டேன். [இரு வேளை]. மயக்கம் வந்தது.
புதன் அன்று மாத்திரை மட்டும் சாப்பிட்டேன். இரண்டு மணி நேர சுகர் அளவு. 203 . இன்சுலின் போட்டாலே அவ்ளோதான் இருக்கும்.
இப்போது காலையில் மாத்திரை போடுவதில்லை. மதியமும் இரவும் போடுகிறேன்.
நான் காலையில் எழுந்தவுடன் காபி, டி சாப்பிட மாட்டேன். 1 .25 லிட்டர் தண்ணீர் குடிப்பேன் . காலை உணவு அருந்திய பின்னர் சிறிது நேரம் கழித்தே டி சாப்பிடுவேன் . இது எனது 15 வருட பழக்கம்.
நாலு நாளாக இன்சுலின் போடுவதில்லை. மாத்திரை மட்டுமே.
இப்போது சபஜா [சியா] விதை ஊற வைத்து பாலில் கலந்து சாப்பிடுகிறேன் .
நான் செய்வது. சரியா? அவ்வப்போது சுய பரிசோதனை செய்து அதற்க்கேற்ப செயல் படுகிறேன்.
இவ்ளோ விரிவாக பதிவிட காரணம்.:
1 . நான் செய்வது சரியா?
2 சரியென்றால் மற்றவர்களும் பயன் பெறட்டுமே.
திரு ராஜா , திரு அய்யாசாமி ராம் மற்றும் பேலியோ முன்னோடிகள் பதில் அளிக்க வேண்டுகிறேன்.
நன்றி வணக்கம்.
பின்குறிப்பு
16 வருட சர்க்கரை நோயாளி நான். 53 வயது முடிந்து விட்டது.
மனமும் நாக்கும் இட்டிலிக்கும் தோசைக்கும் அலை பாய்கிறது. சிற்றுண்டி பிரியன் நான்.
மற்றபடி பலன் கை மேல் [விரல் மேல்] பார்த்ததால் நாவை கட்டு படுத்தி உள்ளேன்
16 வருடம் இன்சுலினா? கண்ணு போயிருக்குமே! நீரிழிவு ஒரு நோய் அல்ல அதற்கு ஆங்கில மருந்து கிடையாது. அதை சாப்பிட்டால் அதிகமா நோய் வருமே தவிர நீரிழிவு தீராது.
சித்த மருத்துவம் அல்லது (ஹீலர் பாஸ்கர்) தொடுவழி சிகிச்சை முழு பலன் அளிக்கும். youtube - ஹீலர் பாஸ்கர் வீடியோ பாருங்கள் தெளிவாக கூறியுள்ளார்.
சித்த மருத்துவம் அல்லது (ஹீலர் பாஸ்கர்) தொடுவழி சிகிச்சை முழு பலன் அளிக்கும். youtube - ஹீலர் பாஸ்கர் வீடியோ பாருங்கள் தெளிவாக கூறியுள்ளார்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|