புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
17 Posts - 4%
prajai
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
8 Posts - 2%
jairam
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
4 Posts - 1%
Jenila
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
4 Posts - 1%
Rutu
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
3 Posts - 1%
Guna.D
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_m10   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பாற்கடல்" - கேள்வி-பதில் (தொடர் பதிவு)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 11, 2017 10:34 am

கவிப்பேரரசு வைரமுத்துவின் "பாற்கடல்" - 
கேள்வி-பதில் தொகுப்பு புத்தகத்திலிருந்து
-
வெளியீடு : சூர்யா பதிப்பகம் 

விலை : ரூ.150 
பக்கங்கள்- 308 


--------------------------------------------------.


காலையில் எழுந்ததும் என் கண்ணில் படுமாறு 
ஒரு வாசகம் சொல்லுங்களேன் ...

---
பதில் :  
 "நின்ற இடத்தில நிற்க வேண்டுமா ?
                ஓடிக்கொண்டே இரு "

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 11, 2017 10:39 am

                 கேள்வி : நான்கு பந்துகளை வைத்து சொன்ன வாழ்க்கை தத்துவம்...
-
பதில் :   " ஒவ்வொரு மனிதனும் நான்கு வகை பந்துகளோடு 
                 பயணமாகிறான் .


                 வலக்கரத்தில் ஒரு பந்து ;இடக்கரத்தில் ஒரு பந்து 
                 வலகக்கத்தில் ஒரு பந்து;  இடக்கக்கத்தில் ஒரு பந்து ;


                 ஒரு பந்துக்கு பெயர் தொழில் ;இன்னொரு பந்துக்கு பெயர் 
                 குடும்பம் ;வேறொரு பந்துக்கு பெயர் நட்பு;


                 மற்றொரு பந்துக்கு பெயர் உடல்நலம் ;
                 இந்த நான்கு பந்துகளும் விழுந்து விடாமல் கடைசி வரை 
                 கரை சேர்பவனே கடமை வீரன் .


                 நான்கு பந்துகளில் ஒன்று தான் ரப்பர் பந்து.
                அது தொழில் எனும் பந்து கீழே விழுந்தாலும் உடையாது ;
                கைக்கு திரும்பிவிடும் .


                 மற்ற மூன்று பந்துகளும் கண்ணாடி பந்துகள் கீழே
                 விழுந்தால் உடைந்து விடும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 11, 2017 10:40 am

கேள்வி : வாழ்க்கை என்பது ....?-


 பதில் :  கல்யாணத்திற்கும் இழவிற்கும் ஆள் சேர்க்கும் போராட்டம் .
----
கேள்வி : யார்  ஞானி ?
-


 பதில்  :   நான்மறையை கற்றவன் அல்லன் ஞானி
                " நான்" மறையக் கற்றவனே ஞானி.


கேள்வி :சேமிப்பு எப்படி இருக்க வேண்டும்? 
-
பதில் :    சேமிப்பு மூன்றாக இருக்க வேண்டும்
                 சோறு 
                 அரிசி 
                 விதைநெல் என்பதை போல 
                 சோறு - இன்றையத்தேவை 
                 அரிசி - நாளையத்தேவை 
                 விதைநெல் - எதிர்காலத்தேவை 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 11, 2017 10:41 am

கேள்வி :வாழ்க்கை எங்கே இருக்கிறது?
-
பதில்:      இன்னும் கொஞ்சம் பசியுள்ளபோதே நிறுத்திவிட 
                 வேண்டும் உணவை;
                 இன்னும் கொஞ்சம் சக்தியுள்ளபோதே அடக்கிவிட 
                 வேண்டும் கலவியை;
                 இன்னும் கொஞ்சம் ஈட்ட முடியும் போதே துரத்திவிட 
                 வேண்டும் பணத்தை.
                 இன்னும் கொஞ்சம் வாழமுடியும் போதே விட்டுவிட 
                 வேண்டும் மூச்சை.
                 இந்த முயற்சிகளுக்கும் - முடியாமைகளுக்கும் 
                 இடைவெளியில் பாசியாய் மிதந்து கொண்டிருக்கிறது 
                 பாவப்பட்ட மனித வாழ்க்கை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 11, 2017 10:43 am

கேள்வி:  ஒரு பெயரைக்கொண்டு ஒருவரின் எதிர்காலத்தை 
                 கண்டுபிடிக்க முடியுமா?
-
பதில் :    எதிர்காலம் தெரியுமோ இல்லையோ.... சில பெயர்களை 
                 கொண்டு நிகழ்காலம் கண்டுபிடிக்க முடியும் 
                 குப்புஸ்வாமி
                 குப்புசாமி 
                 குப்பு 
                 குப்பன் 
                 இந்த நான்கும் வெறும் பெயர்கள் மட்டுமல்ல; வர்க்க 
                அடுக்குகள் ஜாதி -பொருளாதாரம் - வாழ்நிலை - மனநிலை 
                போன்றவற்றை மங்கலாக காட்டக்கூடிய கண்ணாடிகள்தாம்
                இந்தப்பெயர்கள்.
--------------
-
கேள்வி உங்கள் மகன்களை என்ன சொல்லி வளர்த்திருக்கிறீர்கள்?
-
பதில்:     போராடுங்கள்!
                செருப்பு தைத்தாலும் செயற்கைகொள் செய்தாலும் அதில் 
                முதலிடத்தில் இருங்கள்!
                 எந்தப் போர்க்களத்திலும் உங்கள் முதல் ஆயுதம் சத்தியமாக 
                 இருக்கட்டும். சத்தியம் உங்கள் பகைவரின் வலிமை 
                 பாதியாகி விடும்.
                 உங்கள் வெற்றி தனிமனித வெற்றியாக குறுகி விடாமல் 
                 சமூக வெற்றியாக நீளட்டும்.
                 எந்த வெற்றியும் மனித நேயத்தில் நீளட்டும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 11, 2017 10:45 am

. சலிக்காத பத்து?
ஜன்னலோர மழை .
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Vairabirds
[size][url][/url][/size]
தலைக்குமேல் பறந்து போகும் பறவைப் பந்தல்.

உதவி பெற்றவரின் ஆனந்தக் கண்ணீர்.
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Vairakiss
[size][url][/url][/size]
ஒவ்வொரு முறையும் முதல் முத்தம்.

சாலையோர மரங்கள் .
மலைகோதும் மேகம்.
   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) Vairajas
[size][url][/url][/size]
மல்லிகை வாசம்.

கடந்து போகும் ரயில்.
பொன்மாலைப் பொழுது.
போயிட்டு வா மகனே!


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 11, 2017 1:18 pm

   "பாற்கடல்" - கேள்வி-பதில்  (தொடர் பதிவு) W4oZmlDyS92q6d4e4RPy+20170811_130301_resized(1)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 11, 2017 5:31 pm

வைர(ம்) முத்து மாணிக்கம் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக