ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42

» புன்னகை
by Anthony raj Today at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:37

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:47

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:37

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:54

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu 4 Jul 2024 - 18:56

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed 3 Jul 2024 - 18:03

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன்

2 posters

Go down

கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Empty கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன்

Post by ayyasamy ram Sun 6 Aug 2017 - 5:46

பழமையான ஆலயங்களுள் ஒன்றாகத் திழ்கிறது, 
நன்னிலம் வேணுகோபால சுவாமி கோயில்.

நன்னிலம் தேவாரத் தலம், இங்குள்ள மதுவனேஸ்வரர் 
கோயில் பாடல் பெற்றது. இக்கோயிலுக்கு கிழக்கே
கூப்பிடு தூரத்தில் உள்ளது இந்த வேணுகோபால சுவாமி 
கோயில், 

சமீப காலத்தில் திருப்பணி கண்டு புதுப் பொலிவுடன் 
விளங்கும் கோயில், உள்ளே நுழைந்தால் பெரிய 
மண்டபம், இது பக்தர்கள் வசதிக்காக தற்போது கட்டப்
பட்டதாம்.

ஒரே சுற்றுப் பிராகாரம் ரொம்ப விசாலம். 
முன் மண்டபத்தில் முதலில் தென்படுவது பலிபீடம், 
அடுத்து கருடாழ்வார், கூப்பிய கரத்துடன் மூலவருக்கு 
அஞ்சலி செலுத்துகிறார். 

அவருக்கு நமது அஞ்சலியைத் தெரிவித்து விட்டு, மேலே 
நடந்தால் மகா மண்டபம். இதன் வலது பக்கத்தில் 
ஆஞ்சநேயம் சந்நதி தெற்கு நோக்கி உள்ளது.

அடுத்து அர்த்த மண்டப நுழைவாயில், இடது புறம் 
லட்சுமிநாராயணன், வலது புறம் நாகராஜன் உள்ளனர். 
அதையொட்டி கிருஷ்ணர் - ராதை மரச்சிற்பமாக பெரிய 
வடிவில் விளங்குகின்றனர் அழகிய சிற்பம்.

பெரிய மண்டபக்கூரை மீது கிருஷ்ணர் கோபிகைகள்
 நடனக்காட்சி ஓவியமாக உள்ளது.

கருவறையில் மூலவர் நின்ற கோலத்தில் 
எழுந்தருளியுள்ளார். அவருக்குக் கீழே உற்சவர் குழல் 
ஏந்திய கண்ணனாக, பாமா ௦- ருக்மணியுடன் உள்ளார். 

அழகிய திருக்கோலம். மணப்பேறு, மகப்பேறு அருளும் 
பெரு வரப்பிரசாதி. பிராகாரத்தை வலம் வரும்போது 
தொன்மையான கிணறும், துளசி மாடமும் உள்ளன. 
மார்கழி மாதம் ராதா கல்யாண உற்சவம் இங்கே மிகச் 
சிறப்பாக நடத்தப்படுகிறது.

அதுவும் இன்று, நேற்றல்ல, கடந்த முந்நூறு ஆண்டுகளாகவே 
இந்த ராதா கல்யாண உற்சவம் இக்கோயிலில் தொடர்ந்து 
நடைபெற்று வருகிறதாம். இவ்வூரிலிருந்து வேறுவேறு 
நகரங்களில் சென்று குடியேறி வசிப்பவர்கள் எல்லாம் 
மேற்படி திருவிழாவிற்கு இவ்வூருக்கு வந்து விழாவை 
சிறப்புற நடத்தித் தருகிறார்களாம்.

இங்குள்ள பள்ளி மாணவ, மாணவிகள் எல்லோரும் 
மேற்படி கிருஷ்ணரின் பக்தர்கள். பரீட்சைக்குச் செல்லும் 
போது இவரை வணங்கிச் சென்றால் பாய்ஸ்சும் கேர்ள்சும் 
சாய்ஸ்சில் எந்தக் கேள்வியையும் விடாமல் பதில் எழுதி, 
அதிக மதிப்பெண்கள் பெற்று பாஸ் பண்ணி 
விடுவார்களாம். 

ராம பக்தர்களும் இவரை வந்து வணங்கிச் செல்வதால் 
ஊருக்கு ஒரே ராமர், ஒரே கிருஷ்ணர் இவர்தான்.

எங்கே இருக்கு: 
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் கீழ அக்ரஹாரத்தில் 
இந்த ஆலயம் உள்ளது.

தரிசன நேரம்: காலை 8-11; மாலை 5-8

--------------------------------
- ஆர்.சி. சம்பத்
நன்றி- குமுதம் பக்தி
தினமலர்-பிற இதழ்கள் பகுதியில் படித்தது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82805
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Empty Re: கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன்

Post by M.Jagadeesan Sun 6 Aug 2017 - 7:55

ayyasamy ram wrote:
இங்குள்ள பள்ளி மாணவ, மாணவிகள் எல்லோரும் 
மேற்படி கிருஷ்ணரின் பக்தர்கள். பரீட்சைக்குச் செல்லும் 
போது இவரை வணங்கிச் சென்றால் பாய்ஸ்சும் கேர்ள்சும் 
சாய்ஸ்சில் எந்தக் கேள்வியையும் விடாமல் பதில் எழுதி, 
அதிக மதிப்பெண்கள் பெற்று பாஸ் பண்ணி 
விடுவார்களாம். 


மேற்கோள் செய்த பதிவு: 1246292

சாய்ஸில் விடாமல் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் எழுதிக்கொண்டு இருந்தால் , தேர்வுநேரம் போதாமல் போய்விடும் . அப்புறம் எழுதவேண்டிய கேள்விகளுக்குப் பதில் எழுத முடியாமல் மாணவன் பெயில் ஆகிவிடுவான் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum