புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை – ஒரு சிற்றாய்வு ! Poll_c10நகைச்சுவை – ஒரு சிற்றாய்வு ! Poll_m10நகைச்சுவை – ஒரு சிற்றாய்வு ! Poll_c10 
6 Posts - 67%
heezulia
நகைச்சுவை – ஒரு சிற்றாய்வு ! Poll_c10நகைச்சுவை – ஒரு சிற்றாய்வு ! Poll_m10நகைச்சுவை – ஒரு சிற்றாய்வு ! Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
நகைச்சுவை – ஒரு சிற்றாய்வு ! Poll_c10நகைச்சுவை – ஒரு சிற்றாய்வு ! Poll_m10நகைச்சுவை – ஒரு சிற்றாய்வு ! Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை – ஒரு சிற்றாய்வு ! Poll_c10நகைச்சுவை – ஒரு சிற்றாய்வு ! Poll_m10நகைச்சுவை – ஒரு சிற்றாய்வு ! Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை – ஒரு சிற்றாய்வு !


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 05, 2017 6:45 pm

நகைச்சுவை – ஒரு சிற்றாய்வு !

ஒருவர் ஒரு நகைசுவைச் செய்தியைக் கூறினால் , நாம் சிரிக்கிறோம் !
ஆனால் இப்படித்தான் எல்லோரும் சிரிக்கிறார்கள் என எண்ணுகிறீர்களா?

இல்லை !

ஒரு செய்தியில் ஒளிந்துகொண்டிருக்கும் நகைச்சுவையை எல்லோரும் கண்டறிவதில்லை!

எனக்குத் தெரிந்த ஓர் அதிகாரி !
அவர் கோப்புகள்பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கும்போது , சில நேரங்களில் மற்ற அலுவலர்களுக்குச் சிரிப்பு வரும் ! ஆனால் யாராவது சிரித்துவிட்டால், கூடச் சேர்ந்து சிரிக்க அவருக்குத் தெரியாது! மாறாகக் கோபப்படுவார் ! ‘என்ன சிரிக்கிறீர்கள்?’ – என்று முறைப்பார் ! இவர் சிரிப்பைக் கண்டுபிடிக்கத் தெரியாத வகையைச் சேர்ந்தவர் என நீங்கள் கருதிக்கொள்ளவேண்டும் !

ஒருவர் அப்படித்தான் அரை மணி நேரம் தொலைபேசியில் இன்னொருவருடன் பேசிக்கொண்டிருந்தார் ! பேசி முடிந்ததும் , ‘கடைசி வரை பேசுறது யார்ன்னே கண்டுபிடிக்க முடியலையே?’என்று சொல்லிக்கொண்டே தொலைபேசியைக் கீழே வைத்தார் ! அருகில் இருந்த என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை ;நான் சிரித்துவிட்டேன் ! ஆனால் அவர் என்னைப் பார்த்து முறைத்தார் ! நடந்த நிகழ்ச்சியில் ஒளிந்துகொண்டிருந்த நகைச்சுவையை அவரால் இனம் காண இயலவில்லை என்பதுதானே இங்குக் கருத்து ? அரைமணி நேரமாக யாரென்றே தெரியாத ஒருவருடன் ஒருவர் பேசிக்கொண்டிடிருந்தார் என்றால் அது என்ன சாதரணச் சிரிப்பு விஷயமா? நல்ல நகைச்சுவை இல்லையா?
இனிமேல் நீங்கள் மற்றவர்களை உற்றுக் கவனியுங்கள், இவர் நகைச்சுவையைக் கண்டறியும் இயல்புகொண்டவரா இல்லையா என்று!

இந்த வகையில் நம் நண்பர் ஐயாசாமி ராம் அவர்களை நாம் போற்றவேண்டும் !இந்த மாமனிதனுக்கு நகைச்சுவை உணர்வு குறைவற உள்ளது !




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 05, 2017 7:29 pm

உண்மைதான் .
தேடித்தேடி நகைச்சுவை செய்திகளை சேகரித்து தரும் தேனீ அவர்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 05, 2017 9:07 pm

T.N.Balasubramanian wrote:உண்மைதான்   .
தேடித்தேடி நகைச்சுவை செய்திகளை சேகரித்து தரும்  தேனீ  அவர்.  

ரமணியன்  
[url=http:
http://www.eegarai.net/t138287-topic#1246280]மேற்கோள் செய்த பதிவு: 1246280[/url]

நகைச்சுவை – ஒரு சிற்றாய்வு ! 1571444738


உங்களின் நகைச்சுவை உணர்வானது, மற்றவர்களை 
சந்தோஷப்படுத்துவதற்குத்தான் என்றில்லை. எப்போதும் 
தன்னம்பிக்கையாக இருப்பதற்கும், சுய கவலையிலிருந்து 
விடுபடவும், கஷ்டங்களை மறக்கவும், கவலையைப் 
போக்கவும் உங்களுக்கே உங்களின் நகைச்சுவை உணர்வு 
துணைபுரியும். 

நீங்கள் மேடையேறி பேசும் நகைச்சுவையாளராக இருக்க 
வேண்டியதில்லை. 

உங்களையும், உம்மைச் சுற்றியுள்ள சில நபர்களையும் 
சந்தோஷப்படுத்தினாலே போதும். 
வாழ்க்கை என்றும் இனிக்கும்.
-
--------------------------------------

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 06, 2017 12:52 pm

ராம் அவர்களின் அவதார் சீரியஸாக உள்ளது . நகைச்சுவை மன்னனான ராம் ஐயா அவர்கள் சிரித்த முகத்துடன் கூடிய அவதாரை வைத்துக் கொள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 06, 2017 12:56 pm

இதுபோன்ற ஒரு நகைச்சுவையைப் பத்திரிகையில் படித்திருக்கிறேன் !

கணவன் மனைவியிடம் : யாரிடம் அரைமணி நேரமாகப் பேசிக்கொண்டிருக்கிறாய் ?

மனைவி : ராங் நம்பருங்க !





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 06, 2017 6:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக