புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_m10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10 
62 Posts - 40%
heezulia
தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_m10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_m10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10 
10 Posts - 6%
T.N.Balasubramanian
தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_m10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10 
6 Posts - 4%
prajai
தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_m10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_m10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_m10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_m10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10 
3 Posts - 2%
mruthun
தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_m10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_m10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_m10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_m10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_m10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_m10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10 
21 Posts - 5%
prajai
தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_m10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_m10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_m10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_m10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_m10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10 
7 Posts - 2%
mruthun
தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_m10தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்


   
   
கலைக்கோவன்
கலைக்கோவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 30/07/2010
https://elambodhi.blogspot.in/

Postகலைக்கோவன் Fri Aug 04, 2017 1:31 pm

அகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்து தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்படுவதில்லை. பின் இங்கு பௌத்த தொல்லியல் ஆய்வுகள் என்ற தலைப்பின் நோக்கம் பௌத்த தடயங்கள் பாதுகாப்பதில் தொல்லியல் துறை, அரசு, வரலாற்று அறிஞர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்றும் பொதுமக்கள் தம் முன்னோர்களின் வரலாற்று தடயங்களை தமக்கு பின் வரும் தலைமுறை அறிந்துக்கொள்ள பாதுகாக்க வேண்டும் என்றும் இவர்கள் எல்லோரையும் விட பௌத்தர்கள் கூடுதல் பொறுப்புமிக்கவராக இருக்கவேண்டும் என்ற ஒற்றை இலக்கு தான்.

தமிழகத்தில் 200 இடங்களில் 600க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. 1863லிருந்து 2011வரை 132 இடங்களில் சிறிதும் பெரிதுமாக அகழாய்வுகள் நடைபெற்றுள்ளது. தொல்லியல் துறை Tamilnadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act 1966 சட்டத்தின் கீழ் தொன்மையான கோவில்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள், மலை படுக்கைகள், சிற்பங்கள் மற்றும் கோட்டைகளை பாதுகாத்து வருகின்றது. இச்சட்டத்தின் கீழ் 88 நினைவுச்சின்னங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இதில் ஒன்று கூட பௌத்த தளமோ, சிலையோ இல்லை, பெரும்பாலும் பல சிவன் கோவில்கள் இதில் கொண்டுவரப்பட்டுள்ளது. கஞ்சிவரத்தில் இரு ஜைன கோவில்கள் மற்றும் மதுரையில் உள்ள தீர்த்தங்கரர் சிலைகள் இதில் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகமே பௌத்த தளமாகயிருந்தது, பௌத்த சமய அடையாளங்கள் இந்த பாதுகாப்பு சட்டத்தின் படி ஏன் ஒன்றுகூட பாதுகாக்கப்படவில்லை?

இந்த அக்கறையின்மையினால் தான் பகவன் புத்தர் சிலைகள் உடைக்கப்படுவதும், களவாடப்படுவதும், களவாடப்பட்ட சிலைகளை காவல் துறையில்  பதிவு செய்தும் மீட்கப்படாமையும், தடயங்கள் அழிக்கப்படுவதும், மறைக்கப்படுவதும் தொடர்ந்தவன்னமாக இருக்கிறது.
தமிழகமே  பௌத்த தளமாகயிருந்தது
01. ஆண் பெண் என பாலின வேறுபாடோ, பிறப்பு வேற்றுமையோ பாராமல் மக்கள் அனைவரும் சமம் என்றுரைத்தது பௌத்தம். பகவன் புத்தரின் போதனைகள் ஒழுக்கமும் அறிவும் நிறைந்தவையாக இருந்தது, மக்கள் மொழியில் கற்பிக்கப்பட்டது. உயிரினங்கள் பலியிடுதலை தடுத்தது. சங்கங்கள் அமைத்து கல்வி, மருத்துவம் அளித்தது.

02. இன்று தமிழர்கள் பின்பற்றும் பல சடங்குகள் பௌத்தம் சார்ந்தவையே. ஆனால் அவற்றில்  அறிவுக்கு பொருந்தாத இழிவான பல கற்பனை கதைகளை கற்பித்து திருத்தியமைக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது என்றுரைக்கிறார் பண்டித அயோத்திதாசர். எடுத்துக்காட்டாக  மர வழிபாடு, கோவிலில் தலைமுடி மழிப்பு, மஞ்சள் ஆடை உடுத்துவது, பௌர்ணமி வழிபாடு, தீபாவளி, கார்த்திகை தீபம், காமாட்சியம்மன் விளக்கு, பாத சேவை, மஞ்சள் உடுத்தி கரகம் எடுத்தல், ஆயுத பூஜை

03. உலகத்தின் பல்வேறு நாடுகளில் பாதுகாத்து வைத்து இருக்கின்ற திரிபீடகத்திற்கு உரை எழுதிய 12 பௌத்த அறிஞர்களில் ஒன்பது அறிஞர்கள் தமிழர்கள் என்றுரைக்கிறார் வண. பிக்கு போதிபால.

04. இன்று உலகம் முழுவதும் தமிழ் பரவியிருக்க காரணம் கடல்வணிகம் தான். உலகமுழுவதும் உள்ள கடலோடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு தமிழ் பௌத்தம் தான். கடல் தெய்வம் என்று அழைக்கப்படும் மணிமேகலையை தாய்லாந்தில் மணிமேகலை என்றும் பிற நாடுகளில் தாரா தேவி என்றும் வழிபடப்படுகின்றனர் என்றுரைக்கிறார் கடல் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள்.

05. சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பின்பற்றும் தியானம் மற்றும் பயிலும் தற்காப்பு கலையை கற்று கொடுத்தவர் காஞ்சிவரத்தில் பிறந்த வண. போதி தருமன். அவரை தமிழராகவே இங்கு கற்பிக்கப்படுகிறதே தவிர பௌத்தராக கற்பிக்கப்படுவதில்லை.            

06. தர்க்கவியலின் தந்தை என்று அழைக்கப்படும் திக்நாதர் (தின்னாகர்) செங்கல்பட்டு அருகில் உள்ள சிங்க பெருமாள் கோவில் என்ற ஊரில் பிறந்த பௌத்த அறிஞர். நூற்றுக்கும் மேற்பட்ட தர்க்கம் (விவாதங்களை) எழுதியவர்

07. வட இந்தியாவில் புகழ்பெற்று விளங்கிய நாளந்தா  பல்கலைக்கழகத்தின் தலைமைப் பேராசிரியராக வண.தருமபால ஆசிரியர் இருந்திருக்கிறார்.  இது போன்று பல சிறப்புகளை தந்தது தமிழ் பௌத்தம்
https://elambodhi.blogspot.in/2017/07/blog-post_26.html

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 05, 2017 7:03 pm

நன்றி கலைக்கோவன் அவர்களே !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக