புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_c10அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_m10அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_c10அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_m10அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_c10 
3 Posts - 7%
heezulia
அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_c10அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_m10அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_c10அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_m10அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_c10அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_m10அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 30, 2017 7:09 am

சென்னை:
 பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்ட அயோத்தி 
எக்ஸ்பிரஸ், கும்பகோணத்தில் நின்று செல்லும் என, 
அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து, உத்தரபிரதேச மாநிலம், 
பைசாபாத்துக்கு, அயோத்தி வாராந்திர எக்ஸ்பிரஸ் 
இயக்கப்படுகிறது. 

இந்த ரயிலை பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் துவங்கி 
வைத்தார். இந்த ரயில், மானாமதுரை, திருச்சி, தஞ்சாவூர், 
விழுப்புரம், சென்னை எழும்பூரில் நின்று செல்லும் என, 
அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்த ரயில், கும்பகோணம் வழியாக சென்ற போதும், 
கும்பகோணத்தில் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை.

இந்த ரயில், கும்பகோணத்திலும் நின்று செல்ல ஏற்பாடு 
செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 
இதையேற்று, கும்பகோணத்தில் நின்று செல்லும் என, 
தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி, இந்த ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து இயக்கப்
படும்போது, காலை, 8:03 மணிக்கு கும்பகோணம் சென்றடையும். 
அங்கிருந்து, 8:07 மணிக்கு புறப்படும். 

பைசாபாத்திலிருந்து வரும்போது, அதிகாலை, 12:58 மணிக்கு 
கும்பகோணம் வந்தடையும். அங்கிருந்து, அதிகாலை, 
1:00 மணிக்கு புறப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
--------------------------------------
தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 30, 2017 7:15 am

கும்பகோணம் முக்கிய ஸ்தலம். நல்ல முடிவு. நன்றி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 31, 2017 6:25 am

ayyasamy ram wrote:
பைசாபாத்திலிருந்து வரும்போது, அதிகாலை, 12:58 மணிக்கு 
கும்பகோணம் வந்தடையும். அங்கிருந்து, அதிகாலை, 
1:00 மணிக்கு புறப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
--------------------------------------
தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1246078

இரண்டு நிமிட அவகாசத்தில் மூட்டை முடிச்சுகளை  ஏற்றமுடியுமா ? குறைந்தது ஐந்து நிமிடங்களாவது நின்றால் பயணிகளுக்கு சௌகரியமாக இருக்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
mdseeni
mdseeni
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 19/06/2009

Postmdseeni Mon Jul 31, 2017 4:31 pm

ராமநாதபுரத்தில் நிற்குமா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jul 31, 2017 5:08 pm

M.Jagadeesan wrote:
ayyasamy ram wrote:
பைசாபாத்திலிருந்து வரும்போது, அதிகாலை, 12:58 மணிக்கு 
கும்பகோணம் வந்தடையும். அங்கிருந்து, அதிகாலை, 
1:00 மணிக்கு புறப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
--------------------------------------
தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1246078

இரண்டு நிமிட அவகாசத்தில் மூட்டை முடிச்சுகளை  ஏற்றமுடியுமா ? குறைந்தது ஐந்து நிமிடங்களாவது நின்றால் பயணிகளுக்கு சௌகரியமாக இருக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1246114

இந்த ஐயம் எனக்கும் உண்டு ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 31, 2017 6:36 pm

பாலாஜி wrote:
M.Jagadeesan wrote:
ayyasamy ram wrote:
பைசாபாத்திலிருந்து வரும்போது, அதிகாலை, 12:58 மணிக்கு 
கும்பகோணம் வந்தடையும். அங்கிருந்து, அதிகாலை, 
1:00 மணிக்கு புறப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
--------------------------------------
தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1246078

இரண்டு நிமிட அவகாசத்தில் மூட்டை முடிச்சுகளை  ஏற்றமுடியுமா ? குறைந்தது ஐந்து நிமிடங்களாவது நின்றால் பயணிகளுக்கு சௌகரியமாக இருக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1246114

இந்த ஐயம் எனக்கும் உண்டு ..
மேற்கோள் செய்த பதிவு: 1246122

நிச்சயமாக முடியும். பார்கின்சன் லா இதற்கு பொருந்தும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 01, 2017 2:06 pm

உண்மைதான் !

பார்க்கின்சன் வியாதி வந்தவர்களால் , இரண்டு நிமிட நேரத்தில் நிச்சயம் வண்டியில் ஏறமுடியாது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 01, 2017 6:11 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக