புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டு விதமான 500 ரூபாய் நோட்டுகள்? நாட்டின் மிகப்பெரிய ஊழல் என்கிறது காங்கிரஸ்
Page 1 of 1 •
புதுடெல்லி,
மாநிலங்களவை இன்று தொடங்கியதும் வெவ்வேறு விதமாக
ரூபாய் நோட்டுக்கள் பிரிண்டிங் செய்யப்பட்டதாக
எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவையை
ஒத்திவைக்க நேரிட்டது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் சரத்யாதவ்
இதுதொடர்பான ரூபாய் நோட்டுகளின் மாதிரிகளை
காட்டினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த
தெரிக் ஒ’பிரையன் உள்பட சில உறுப்பினர்களும் 500 ரூபாய்
நோட்டுகளை காட்டினர்.
உயர் மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு
நடவடிக்கையை அடுத்து பிரிண்டிங் செய்யப்பட்ட 500 ரூபாய்
நோட்டுக்கள் வெவ்வேறு அளவில் இருப்பதாக உறுப்பினர்கள்
காட்டினர்.
முதலில் அவர் வெவ்வேறு விதமான ரூபாய் நோட்டு
மாதிரிகளை மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லியிடம் ஆய்வு
செய்ய கொடுத்தார், பின்னர் இந்த வேறுபாடு தொடர்பாக
விளக்கம் அளிக்க கோரினார்.
ஆனால் இவ்விவகாரம் தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்
படவில்லை.
அருண் ஜெட்லி பேசுகையில் விதிமுறைகளில் எந்தஒரு
ஷரத்தும் கிடையாது எந்தஒரு பேப்பரையும் காட்டுவதற்கு
என்றார்.
இப்போது நடந்துக் கொண்டு இருக்கும் பூஜ்ஜிய நேரம் தவறாக
பயன்படுத்தப்படுகிறது என்றார் அருண் ஜெட்லி.
மாநிலங்களவை தேர்தலில் நோட்டா கொண்டுவரப்பட்டது
தொடர்பாக அவர்கள் முதலில் பேசினார்கள், பின்னர் அவர்கள்
ஆட்சியின் போதுதான் இந்த விதிமுறையானது கொண்டு
வரப்பட்டது என்பதை தெரிந்துக் கொண்டார்கள் என்பதை
ஜெட்லி சுட்டிக் காட்டினார்.
ரூபாய் நோட்டு விவகாரத்தை குறிப்பிட்டு இது தொடர்பாக
எந்தஒரு நோட்டீசும் கொடுக்காமல் பூஜ்ஜிய நேரத்தில்
எழுப்புகிறீர்கள் என்றும் அருண் ஜெட்லி பேசினார்.
வெவ்வேறு விதமான ரூபாய் நோட்டு பிரிண்டிங் செய்யப்பட்டது
தொடர்பாக அவர் பதிலளிக்கவில்லை.
காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் கபில் சிபல் பேசுகையில்,
ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையின் போது வெவ்வேறு
வடிவங்களில் ரூபாய் நோட்டுக்கள் பிரிண்டிங் செய்யப்பட்டு
உள்ளது,
ஒன்று ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்கு மற்றொன்று
பிறருக்கு, என்றார்.
இன்று மத்திய அரசு ஏன் உயர் மதிப்புடைய ரூபாய்
நோட்டுக்களை செல்லாது என அறிவித்தது என்பதற்கு நாங்கள்
காரணத்தை தெரிந்துக் கொண்டோம் என்றார் கபில் சிபல்.
மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸின்
குலாம் நபி ஆசாத், இது நாட்டின் மிகப்பெரிய ஊழல் என்று
குற்றம் சாட்டினார்.
சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், பாராளுமன்ற விவகாரங்கள்
துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி இவ்விவகாரத்தில்
ஆசாத்திற்கு எதிர்ப்பை பதிவு செய்தனர். எதிர்க்கட்சி
உறுப்பினர்கள் உடன் வாதம் நீடித்த நிலையில், இந்த ரூபாய்
நோட்டுக்களை எங்கிருந்து பெற்றீர்கள் என ரவிசங்கர் பிரசாத்
கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகள் இதுதொடர்பாக நோட்டீஸ்
கொடுக்க சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.
இவ்விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளி காரணமாக அவை
அடுத்தடுத்து ஒத்திவைக்க நேரிட்டது.
-
------------------------------------------
தினத்தந்தி
மாநிலங்களவை இன்று தொடங்கியதும் வெவ்வேறு விதமாக
ரூபாய் நோட்டுக்கள் பிரிண்டிங் செய்யப்பட்டதாக
எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவையை
ஒத்திவைக்க நேரிட்டது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் சரத்யாதவ்
இதுதொடர்பான ரூபாய் நோட்டுகளின் மாதிரிகளை
காட்டினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த
தெரிக் ஒ’பிரையன் உள்பட சில உறுப்பினர்களும் 500 ரூபாய்
நோட்டுகளை காட்டினர்.
உயர் மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு
நடவடிக்கையை அடுத்து பிரிண்டிங் செய்யப்பட்ட 500 ரூபாய்
நோட்டுக்கள் வெவ்வேறு அளவில் இருப்பதாக உறுப்பினர்கள்
காட்டினர்.
முதலில் அவர் வெவ்வேறு விதமான ரூபாய் நோட்டு
மாதிரிகளை மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லியிடம் ஆய்வு
செய்ய கொடுத்தார், பின்னர் இந்த வேறுபாடு தொடர்பாக
விளக்கம் அளிக்க கோரினார்.
ஆனால் இவ்விவகாரம் தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்
படவில்லை.
அருண் ஜெட்லி பேசுகையில் விதிமுறைகளில் எந்தஒரு
ஷரத்தும் கிடையாது எந்தஒரு பேப்பரையும் காட்டுவதற்கு
என்றார்.
இப்போது நடந்துக் கொண்டு இருக்கும் பூஜ்ஜிய நேரம் தவறாக
பயன்படுத்தப்படுகிறது என்றார் அருண் ஜெட்லி.
மாநிலங்களவை தேர்தலில் நோட்டா கொண்டுவரப்பட்டது
தொடர்பாக அவர்கள் முதலில் பேசினார்கள், பின்னர் அவர்கள்
ஆட்சியின் போதுதான் இந்த விதிமுறையானது கொண்டு
வரப்பட்டது என்பதை தெரிந்துக் கொண்டார்கள் என்பதை
ஜெட்லி சுட்டிக் காட்டினார்.
ரூபாய் நோட்டு விவகாரத்தை குறிப்பிட்டு இது தொடர்பாக
எந்தஒரு நோட்டீசும் கொடுக்காமல் பூஜ்ஜிய நேரத்தில்
எழுப்புகிறீர்கள் என்றும் அருண் ஜெட்லி பேசினார்.
வெவ்வேறு விதமான ரூபாய் நோட்டு பிரிண்டிங் செய்யப்பட்டது
தொடர்பாக அவர் பதிலளிக்கவில்லை.
காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் கபில் சிபல் பேசுகையில்,
ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையின் போது வெவ்வேறு
வடிவங்களில் ரூபாய் நோட்டுக்கள் பிரிண்டிங் செய்யப்பட்டு
உள்ளது,
ஒன்று ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்கு மற்றொன்று
பிறருக்கு, என்றார்.
இன்று மத்திய அரசு ஏன் உயர் மதிப்புடைய ரூபாய்
நோட்டுக்களை செல்லாது என அறிவித்தது என்பதற்கு நாங்கள்
காரணத்தை தெரிந்துக் கொண்டோம் என்றார் கபில் சிபல்.
மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸின்
குலாம் நபி ஆசாத், இது நாட்டின் மிகப்பெரிய ஊழல் என்று
குற்றம் சாட்டினார்.
சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், பாராளுமன்ற விவகாரங்கள்
துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி இவ்விவகாரத்தில்
ஆசாத்திற்கு எதிர்ப்பை பதிவு செய்தனர். எதிர்க்கட்சி
உறுப்பினர்கள் உடன் வாதம் நீடித்த நிலையில், இந்த ரூபாய்
நோட்டுக்களை எங்கிருந்து பெற்றீர்கள் என ரவிசங்கர் பிரசாத்
கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகள் இதுதொடர்பாக நோட்டீஸ்
கொடுக்க சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.
இவ்விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளி காரணமாக அவை
அடுத்தடுத்து ஒத்திவைக்க நேரிட்டது.
-
------------------------------------------
தினத்தந்தி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
500 ரூபாய் நோட்டுக்கள் வெவ்வேறு அளவுகளில் இருப்பதற்கு நிதியமைச்சர் பதிலளிக்காமல் , நோட்டீஸ் கொடுக்காமல் பூஜ்ஜிய நேரத்தில் பேசியது தவறு என்று சொல்கிறார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Similar topics
» வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள்
» இரண்டு ரூபாய் கறிவேப்பிலை வாங்க ஐந்து ரூபாய் பெட்ரோல் செலவழிக்காதீர்!
» ராபர்ட் வதேரா நில ஊழல்: ஆவணங்களை தர பிரதமர் அலுவலகம் மறுப்பு ‘‘ரகசியம்’’ என்கிறது
» தி.மு.க., நிகழ்ச்சியில் 500 ரூபாய் நோட்டுகள் வீச்சு
» விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகள்
» இரண்டு ரூபாய் கறிவேப்பிலை வாங்க ஐந்து ரூபாய் பெட்ரோல் செலவழிக்காதீர்!
» ராபர்ட் வதேரா நில ஊழல்: ஆவணங்களை தர பிரதமர் அலுவலகம் மறுப்பு ‘‘ரகசியம்’’ என்கிறது
» தி.மு.க., நிகழ்ச்சியில் 500 ரூபாய் நோட்டுகள் வீச்சு
» விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|