புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க..
Page 1 of 1 •
- ஸ்ரீ கிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009
உலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போறீங்க..!
மக்களின் மூடநம்பிக்கைகளில் எத்தனையோ வகை
இருந்தாலும் அதில் முதலில் நிற்பது மரணம் பற்றி யாரு ஒருவர் சொல்லும்
செய்தி. மனிதன் நல்ல செய்தியை விட கெட்ட செய்தியை அதிகமாக நம்புவதற்கு
அவனின் மனோபலம் (பலவீனம்) காரணம். குடுகுடுப்பைக்காரன் நல்ல செய்தியை
சொன்னால் இயல்பாக எடுத்துக்கொள்ளும் மக்கள் கெட்ட செய்தியை சொன்னால் மனதில்
பயம் ஏற்பட்டுவிடும்.
செய்வினை பற்றி என்னிடம் கேள்வி கேட்கப்படும் பொழுது நான் கூறுவதும் இது
தான். இக்காலத்தில் மந்திர மாந்திரீகம் எல்லாம் செய்ய வேண்டியதில்லை,
ஒருவரிடன் நீங்கள் இறக்க போவதாக சொல்லும் ஒரு வார்த்தை போதும் ஒரு
வாரத்தில் அவர் வாழ்க்கை தலைகீழாக்கி விடும்.
உலகின் அனேக மதங்கள் மனிதனை பயத்தின் பிடியின் வைத்து அவனை நல்வழிப்படுத்த
முயற்சிக்கிறது. ஆனால் இந்த யுக்தி எல்லா காலத்திலும் பயன்படாது. மனிதன்
தனது ஆன்மீக நிலையில் முன்னேறிவிட்டான் என்றால் அவனிடம் இது செல்லாது.
கைக்குழந்தைக்கு சோறு ஊட்டும் பொழுது நீங்கள் மூணுகண்ணன் வரான் என
சொல்லலாம். அவன் இருபது வயது இளைஞன் ஆனதும் அவனிடம் மூணுகண்ணன் என்றீர்கள்
எனில் அவன் உங்களை மருத்துவ மனையில் சேர்க்க வாய்ப்பு உண்டு. மதங்கள்
மறைமுகமாக செய்த பயமுறுத்தலை சிலர் “யோகிகள்” என்ற பெயரில் நேரடியாக
செய்கிறார்கள்.
மதம் என்பது நம்பிக்கை சார்ந்தது. அதனால் தான் ஆங்கிலத்தில் அதை “FAITH"
என்கிறார்கள். ஆனால் ஞானி, யோகி என கூறிக்கொள்ளும் சிலர் இதை செய்யும்
பொழுது முற்றிலும் மனிதன் நம்பிக்கை இழக்க நேரிடும்.
ஒரு பத்திரிகையில் வந்த கட்டுரையின் சாரம் என்னவெனில் “2012ல் டிசம்பர்
12ஆம் தேதி உலகம் அழிந்துவிடும். கருப்பு சூரியன் என்ற ஒன்று தோன்ற
இருக்கிறது. இரண்டு சூரியன் உதிக்கும் அன்னாளில் உலகம் அழியும். இதை நாசா
விஞ்ஞானிகளுக்கு தெரிந்தும் வெளியிடாமல் இருக்கிறார்கள். பூமியிலிருந்து
இடம் பெயர்ந்து செவ்வாய் கிரகத்திற்கோ, சந்திரனுக்கோ செல்ல விஞ்ஞானிகள்
முயற்சிக்கிறார்கள். உலகம் அழிய இன்னும் சில வருடமே இருக்கிறது என்பதால்,
புண்ணியம் செய்யுங்கள். எனது யோக முறை உங்களை நல்வழிப்படுத்தும்”.
யோகிகள் என்பவர்கள் யார் என அடையாளம் இன்னும் மக்களிடயே சென்றடையாததால்
இப்படி பட்ட முட்டாள்களின் பேச்சை கேட்கவேண்டி இருக்கிறது. அவருக்கு
ஆன்மீகமோ, நாசா பற்றியோ துளியும் தெரியவில்லை என்பது அவரின் கட்டுரையே
சாட்சி. நவீன வானியலில் நாசாவிடம் பட்டம் பெற்றவனும், அவர்களிடம்
பழகியவனும் ஆகிய எனக்கு அவர்களின் செயல் நன்றாக தெரியும். உலகுக்கு ஏதாவது
கெட்ட விஷயங்கள் நடக்குமெனில் அதை தீர்க்க ஆராய்வதை காட்டிலும் மக்களிடையே
பரப்பி பீதியை உண்டு செய்வார்கள். காரணம் அப்பொழுது தான் அவர்களுக்கு
ஆராய்ச்சிக்கான பணம் கிடைக்கும்.
ஆனால் அந்த 'யோகி' சொல்கிறார் பல வருடங்களுக்கு முன்னே நாசா
விஞ்ஞானிகளுக்கு தெரியுமாம். ரகசியமாக ஆய்வு செய்தார்களாம். இவருக்கு
மட்டும் அந்த ரகசியத்தை எந்த விஞ்ஞானி சொன்னாரோ...! என்ன கொடுமை இது?
பூமியின் வான்மண்டலத்தில் ஒரு வித காப்பு படலம் உண்டு. நேரடியாக எந்த வான்
பொருளும் உள்ளே நுழைய முடியாது. பூமியின் சுற்றும் வேகத்திற்கு (30KM/hr)
சுழன்று கொண்டே பூமியை சுற்றினால் வேண்டுமானால் தரை இறங்கலாம். எத்தனையோ
செயற்கைகோள்கள் இவ்வாறு பூமியை அடையாமல் வான் வெளியில் சென்றதுண்டு. மேலும்
விண் கற்கள் என எதுவும் விழுவதில்லை என்பதன் காரணமும் இதனால் தான்.
வான்காப்பு படலம் இல்லை என்றால் 24 மணி நேரமும் தலைகவசத்துடன் தான் நாம்
உலா வர நேரிடும்.
ஏதோ வெளிநாட்டு அகழ்வாராய்ச்சியாளர் மாயன் கலாச்சார நாள்காட்டியை பார்த்து
2012ல் ஏதோ அசம்பாவிதம் என கிளப்பிவிட்டது தான் உருமாறி இப்படி அலைகிறது.
இதை கருத்தில் கொண்டுதான் நான் சிறுகதை வடிவில் மேற் சொன்ன கருத்தை பகடி
செய்து எழுதினேன். வெளிநாட்டு அகழ்வாராய்ச்சியாளர்களின் கற்பனை திறன்
அலாதியானது. எகிப்து,இந்தியா மற்றும் சீனா பற்றி அவர்கள் சொன்ன கற்பனை
கதைகள் ஏராளம். அவர்கள் சொன்னது தான் சரி என்பதை போன்ற வாதத்தை
வைப்பார்கள்.
யுவான்சுவாங் போல ஐரோப்பிய நாட்டிலிருந்து வந்த ஒரு ஆய்வாளர் தனது
பயணகட்டுரையில் இவ்வாறு எழுதினார். இந்தியாவின் தென்பகுதியில் பயணம்
செய்யும் பொழுது ஒரு விசித்திரமான தண்டனை பெற்ற மக்களை பார்த்தேன். அவர்கள்
ஆறு குளங்களின் அருகே இருக்கும் பாறைகளை துணியால் பிளக்க முயற்சி
செய்தார்கள். இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் தென் இந்திய மக்கள்
என்ன செய்தார்கள் என்பதும் ஐரோப்பிய ஆராய்ச்சியாளரின் அறிவு திறனும்...!
முழுமையான ஞானம் பெற்றவர் என கூறிக்கொள்பவர் இவ்வாறு அறைகுறை விஞ்ஞானிகளின்
பின் பற்றி இத்தகைய பிரச்சாரம் செய்வது வெட்கக்கேடானது.
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் என்னுடன் பயின்ற மாணவன் ஒருவன் ஒரு
ஆன்மீக அமைப்பில் இணைந்திருந்தான். 2000 வருடம் ஆரம்பித்தவுடன் உலகம்
அழிந்து சத்திய யுகம் என ஒன்று துவங்கும். அதில் புண்ணியம் செய்தவர்கள்
மஹாராஜா, ராணியாக வாழ்வார்கள் என ஆன்மீக அமைப்பை சார்ந்தவர்கள் சொன்னதை
கேட்டு தினமும் புண்ணியம் செய்கிறேன் பேர்வழி என படிப்பை விடுத்து வேறு
பணிகளை செய்தான். கடைசியில் உலகம் அழியவில்லை. அவனின் படிப்பு தான்
அழிந்தது. இவ்வாறு பிரச்சாரம் செய்பவர்கள் புண்ணியம் செய்கிறார்களா என
தெரியவில்லை. அவர்களுக்கு சத்திய யுகத்தில் என்ன பதவி கிடைக்கும்?
இங்கே யாரையும் புண்படுத்தவோ கிண்டல் செய்யவோ இக்கருத்தை கூறவில்லை. மக்களை
நல்வழிபடுத்த ஆயிரம் வழிகள் உண்டு. உங்களுக்கு ஏன் இந்த வழி என்பதே எனது
கேள்வி. ஏதோ ஒரு மாதபத்திரிகையில் வந்த விஷயம் என இதை ஒதுக்க முடியவில்லை.
காரணம் முதல் பத்தியில் சொன்னதை போல இத்தகைய விஷயங்கள் தான் விஷம் போல
பரவும். உங்களிடம் இக்கருத்து வந்தால் சிந்தியுங்கள்.
இதற்கு மேலும் 2012ல் உலகம் அழியும் என நீங்கள் நம்பினால் எனது வங்கி எண்ணை
தருகிறேன் அதில் உங்கள் பணத்தை மாற்றி விட்டு உலகம் அழிய
காத்திருங்கள்...!
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
- varadharajபுதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 26/08/2009
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
யார் யாருக்கு சந்தேகம் இருக்கோ அவங்க கன்சல்டிங் பீஸ் 5000 கட்டிட்டு கிருஷ்ணன் சார் கிட்ட பேசலாம் அதுக்கு என்னோட அக்கவுண்ட் நம்பருக்கு பணத்தை டிரான்ஸ்பர் பன்னிருங்க......... குறைந்த நாட்களே அவர் இந்தியாவில் இருப்பார்
- ஸ்ரீ கிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009
எப்படி எல்லாம் ஆட்டயப் போடுராங்கயா!!!Manik wrote:யார் யாருக்கு சந்தேகம் இருக்கோ அவங்க கன்சல்டிங் பீஸ் 5000 கட்டிட்டு கிருஷ்ணன் சார் கிட்ட பேசலாம் அதுக்கு என்னோட அக்கவுண்ட் நம்பருக்கு பணத்தை டிரான்ஸ்பர் பன்னிருங்க......... குறைந்த நாட்களே அவர் இந்தியாவில் இருப்பார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|